Mallika S
Mila’s Jenma Jenmangalaanaalum En Jeevan Unnodu Thaan
அத்தியாயம் 27
அறைக்கு வந்த சத்யா உறங்கும் செல்வியின் முகத்தை பாத்திருந்தான். அமைதியான சிறு குழந்தை போல் தூங்கும் அவளை காணக் காண "அக்காக்கு எப்படி மனசு வந்தது இப்படி ஒரு அநியாயத்தை...
Darshinichimba’s Un Vizhichiraiyinil 7
வெண்முத்துகளின் சிதறல் போல் சிரிப்பொலி தன் செவிகளில் தேனாய் வந்து பாய்ந்ததும், ‘யார் இந்த மோகினி?’ என்று விழிதிறந்து நோக்கியவன். அங்கே பட்டு மஞ்சத்தில் தான் மட்டும் படுத்திருக்க அறை முழுவதும்...
Darshinichimba’s Un Vizhichiraiyinil 6
6
அழுது அழுது முகம் வீங்கி தலைவலிக்க அப்படியே உறங்கிப்போனாள் ஸ்ருஷ்டிமீரா.
மறுநாள் காலை எழுந்தவள் தன்னுடைய அவல நிலையை எண்ணி வருந்தினாலும், அவனிடம் மட்டும் மீண்டும் செல்லக்கூடாது என்ற வைராக்யத்தோடு தன் வயிற்றில் இருக்கும்...
Vetha Sri’s Malarae Malarvaai 1
மலரே மலர்வாய் 1
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஹ_ஸ்டன் யுனிவர்சிட்டியில் உள்ள கணித ஆராய்ச்சி பிரிவுக்குச் செல்ல அங்கு பல்வேறு நாட்டைச் சேர்ந்த விதவிதமாக அனைத்து வயது ஆண்களும் பெண்களும் நிறைந்து ஒன்றாக...
Nithya Siva’s Nenjil Saainthida Vaa Vennilaavae 9
Episode 09
அவன் கூறுவதை மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்து “காயம் ரொம்பவும் ஆழமாக பட்டுவிட்டதா….” என்றவளின் குரல் உள்ளே போயிருந்ததுடன் அவள் கண்களும் கலங்கியிருந்தது.
“இட்ஸ் ஓகே தியா தப்பு என்...
Mila’s Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan 26
அத்தியாயம் 26
செல்வராஜை அமைதியான வீடே வரவேற்றது. மாற்று சாவியை போட்டு திறந்தவனுக்கு வெளியே வள்ளியின் செருப்பிருக்க அவள் உள்ளே தான் இருக்கிறாள் என்று தெரிய வள்ளியை தேட குளியலறையில் சத்தம் கேக்கவே...
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 2
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் – 2
இரண்டு நிமிடம் அப்படி நின்ற கனிமொழி... சட்டென முடிவெடுத்து தன் காதில் கடைசியாக இருந்த அந்த தங்கத்தோட்டை கழற்றி கொடுத்தவள்...
“ அண்ணா இத எப்படியாச்சும் விக்க முடியுமான்னு பாருங்கண்ணா...??”
அவருக்கு இவளை...
Shoba Kumaran’s Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 3
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 3
காலை வெயில் அதன் வேலையை நேர்த்தியாய் செய்து கொண்டிருந்தது. கோவிலுக்குச் சென்று வீட்டுக்குத் திரும்பிய சுதா அப்படியே சுசீலாவைப் பார்த்துவிட்டு பாட்டி கொடுத்தனுப்பிய லட்டைக் கண்ணனிடம்...
Mila’s Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan 25
அத்தியாயம் 25
அது ஒரு பல மாடிகளை கொண்ட ஹோட்டலில் உள்ள அறை. அங்கே அமர்ந்தவாறே மித்ரன் அபிநந்தனுக்கு போன் செய்ய
"பாஸ் நீங்க சொன்னது போல் எல்லாமே பக்காவே பண்ணிட்டேன்" என்று...
Mila’s Jenma Jenmangalaanaalum En Jeevan Unnodu Thaan 24
அத்தியாயம் 24
செல்வி மருத்துவமனையில் இருந்த அந்த ஒரு வாரமும் அப்படியொரு அமைதி நிலவியது சத்யதேவ் மற்றும் செல்வியின் இடையில். செல்வி தூங்கும் போது வந்து அவளையும் குழந்தைகளையும் பார்த்து விட்டு செல்பவன்....
Vetha Sri’s Puyalae Poovin Poongaatrae 19 2
மீனாட்சி கதிரின் ‘அம்மாhh” என்ற கத்தலில் வேகமாக அறைக்குச் செல்ல அங்கு மயக்கமாக கிடந்த வான்மதியை பார்த்து
அவளை எழுப்ப அவரும் முயற்சி செய்ய அதற்குள் மற்றவர்களும் வந்துவிட
கிரி “டாக்டருக்கு கால் பண்ணிட்டியாடா?”
“ம்...
Vetha Sri’s Puyalae Poovin Poongaatrae 19 1
புயலே பூவின் பூங்காற்றே 19
கதிர் தன் மடியில் உறங்கவும் அவளுக்கு ஒன்று தான் தோன்றியது.
அவன் வாழ்வில் என்ன நடந்து இருந்தாலும், அவன் மனதில் யார் இருந்திருந்தாலும் இப்போது நான் தான் அவனுடைய மனைவி....
Ramya Rajan’s Sangeetha Swarangal 20
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 20
அரவிந்தன் வீடு வந்தபோது, வீடு அமைதியாக இருந்தது. ஹாலில் உட்கார்ந்து காமாட்சியும் வைதேகியும் பேசிக்கொண்டு இருந்தனர்.
அரவிந்த சென்று திலோ இருந்த அறையின் கதவை தட்ட, பாவனா வந்து கொஞ்சமாகத் திறந்து...
Anu Chandran’s Nee Enthan Vaalkaiayana Maayam Enna.. 16
அன்று இரவு தன்னறையில் தமக்கையுடன் பேசியபடி இருந்தாள் ஶ்ரீ... இரவு உறங்குவதற்கு முன் அன்றைய நாள் நடந்த அனைத்தையும் தன் தங்கையிடம் ஒப்புவித்துவிடுவாள் ஶ்ரீ...
சிறுவயதில் அன்னையிடம் ஒப்புவிப்பதில் தொடங்கிய இந்த பழக்கம் இப்போது...
Karthika Karthikeyan’s Kaathalin Thaagam 13
அத்தியாயம் 13
என் வானவில்லே
நீ தான் என்று
அறிந்த பின் தான்
உணர்கிறேன் அழகான
வர்ண ஜாலங்களை!!!
அவனோ “ஒரு வார்த்தை வான்னு சொல்றாளா. எப்படி முழிச்சிட்டு இருக்கா பாரு”, என்று நினைத்து கொண்டிருந்தான்.
“என்ன மது, யாரு வந்திருக்கா?”, என்று...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 8
கல்யாணவீட்டின் கலாட்டாக்கள் -8
"நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு? எதுக்கு இந்தக் கொலவெறி" எனப் பாண்டி கேட்க,
சக்கரையும் அதையே ஆமோதித்தான்.
"இப்ப ரெண்டுபேரும் ஏன் பேய உளவு பாக்க சொன்னமாரி பதறுறீங்க?" எனக் கேட்க,...
Shanadevi’s En Kaathal Paingiliyae 13
UD:13
யாரோ அழைக்கவும் அதிர்ந்து திரும்பி பார்த்தவன், வெள்ளையும் ஜொல்லையுமாக நின்றிருந்த முறுக்கு மீசை பெரியவரை பார்த்து சற்றே மிக சற்றே நடுங்கி போனான் விக்கி...
அவரோ, "நீரு பெரியவர் வீட்டு...
Ramya Rajan’s Sangeetha Swarangal 19
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 19
ஒரு சனிக்கிழமை மதியம் போல மாலினியின் அம்மா வீட்டுக்கு வந்திருந்தார். அன்று அர்ச்சனாவுக்கும் விடுமுறை என்பதால், அவளை வீட்டில் வைத்துவிட்டு, இவர் மட்டும் வந்திருந்தார்.
அவர் நேராக அவரின் மருமகன் வீட்டிற்குத்...
Mila’s En Verarukkum Un Kanneer Thuli 22
அத்தியாயம் 22
After 6 years
"ப்ளீஸ் ஷரப், ப்ளீஸ் ஷரப்" ஆன்ஷி தூங்கிக் கொண்டிருந்த ஷரப்பை கெஞ்சிக் கொண்டிருக்க
"சொன்னா கேக்க மாட்டியா? நமக்கு நம்ம பொண்ணு யாழி போதும்"...
Ramya Rajan’s Sangeetha Swarangal 18
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 18
“என்ன டி குழந்தையையே பார்த்திட்டு இருக்க?”
“ம்ம்... உங்களை மாதிரி அவனுக்கும் கன்னத்துல குழி விழுதான்னு பார்க்கிறேன்.”
“பிறந்து பத்து நாள் ஆன குழந்தைக்கு அதுக்குள்ளே எப்படித் திலோ குழி விழும்.”
“விழாதா...” திலோ...