Mallika S
Mila’s Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan 30 1
அத்தியாயம் 30
சத்யதேவ் வண்டியை நிறுத்தவும் ஒவ்வொருத்தராக இறங்க "மாப்புள கட்டின பொண்டாட்டிய வச்சிக்கிறதுல நான் ஸ்பெசலிஸ்ட் டா, டிப்ஸ் வேணும்னா கேளு" என்று முருகவேல் சத்யாவை வம்பிழுக்க
"மனசுக்குள்ள பேசினாலும் கண்டு பிடிப்பீங்க போலயே"...
Vethasri’s Malarae Malarvaai 2
மலரே மலர்வாய் 2
சென்னை விமான நிலையம் வந்த இன்பச்செல்வன் அங்கிருந்து மதுரைக்கு விமானத்தில் வர அவன் அப்பா அங்கே அவனுக்காக காத்திருந்தார்.
இத்தனை நாட்கள் தன் தந்தையை பிரிந்திருந்ததில் ஓடிவந்து அவரைக் கட்டிக் கொண்டவன்...
Nisha Lakshmi’s Thuli Maiyal Kondaen 1
1
“ஹாய்,ஹலோ பிரண்ட்ஸ்..நான் உங்க அனுஷா..
“இன்னைக்கு நாம உங்களுக்கு பிடிச்ச விதத்தில,குறைஞ்ச செலவுல,எப்படி ப்ரைடல் மேக்அப் போடலாம்னு தான் பார்க்கப் போறோம்..
“வீடியோக்குள்ள போறதுக்கு முன்னாடி,நம்ம சேனல சப்ஸ்க்ரைப் பண்ணிடுங்க..அப்படியே பக்கத்துல இருக்க பெல் பட்டனையும்...
Thooval Naruvee’s Alar Nee Agilam Nee 1
அகிலம் – 1
கருமேகங்கள் தோட்டத்தை முழுவதுமாக மூடியிருக்க மழைக்காய் மயிலொன்று தோகைவிரித்துக் காத்திருக்க அன்று பூத்த மலராய் இயற்கையின் வண்ணக்கோலங்களை இரசித்தவாறு அந்த பார்ம் ஹவ்ஸையொட்டிய கீற்றுக்கொட்டகையின் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்திருந்தாள் அவள்.....
Dharshinichimba’s Un Vizhichiraiyinil 10
10
ஸ்ருஷ்டிமீராவை விட்டுவிட்டு வர மனம் இல்லாமல் வந்தவன். உண்ண முடியாமல் உறக்கமும் வராமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். விடியும் பொழுதிற்காக இரவு முழுவதும் விழிமூடாமல் காத்திருந்தவன், மணி ஆறை தொட்டவுடன் முதல்...
Dharshinichimba’s Un Vizhichiraiyinil 9
மீராவின் அதிரடி.
வீட்டிற்கு வந்த சுதனுக்கு ஸ்ருஷ்டிமீரா எல்லா சாமன்களையும் அள்ளி கொண்டு போனது தெரிந்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்தான்.
‘கழுதை ரெண்டு நாள் கோவிச்சிட்டு உக்கார்ந்துருப்பா. அப்புறம் வந்துருவான்னு பார்த்தா?...
Dharshinichimba’s Un Vizhichiraiyinil 8
8
பணிக்கு செல்ல கிளம்பிவிட்டானே தவிர ஏனோ செல்ல மனம் வராமல் அங்கேயே இருந்தான்.
"டேய் என்னடா? மீட்டிங் இருக்குன்னு அந்த குதி குதிச்ச இப்போ இங்கயே இருக்க?" என்று கேட்டார் சுந்தரி.
"இல்லம்மா மீட்டிங்க நாளைக்கு...
Kalpana Hariprasad’s Kadhal Anukkal 1
காதல் அணுக்கள்
சென்னை தாம்பரம் பகுதியில் நடுதர வர்கதினர் குடியிருகும் இடம் அது. அங்கு ஒரு வீட்டில் காலை நேர பூஜை நடைபெற்று கொண்டிருந்தது. சித்ரா வை நிம்மதியாக பூஜை செய்யவிடாமல் இருவர்...
Shoba Kumaran’s Sithariya Ninaivugalil Ellaam Unathu Bimbamae 5
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 5
“பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
.
கண்ணும் கண்ணும் மோதிய வேளை
சில நொடி நானும் சுவாசிக்கவில்லை
கடவுள் பார்த்த...
Ramya Rajan’s Sangeetha Swarangal 22
சங்கீத ஸ்வரங்கள்
இறுதி அத்தியாயம்
அரவிந்தனுக்குக் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றல் கிடைக்க, அவன் குடும்பம் அங்கே குடிபெயர்ந்தது. அது அரவிந்தனாக கேட்டு வாங்கியது தான்.
“என்ன டா, எங்க தொல்லை வேண்டாம்ன்னு வேற ஊருக்கு போறியா?”...
Mila’s Jenma Jenmangalaanaalum Jeevan Unnodu Thaan 29
அத்தியாயம் 29
"என்ன மித்ரன்? சந்தர்ப்பம் அமைஞ்சும் ஒன்னும் பண்ணல"
"திடீறென்று அவ அப்பா செல்வராஜ் வந்து என்ன அடிக்க ஆரம்பிச்சிட்டார் சார். கடைசில அந்த ஆள நான் ஹாஸ்பிடல் சேர்க்கும் படி ஆகிருச்சு"...
Shana Devi’s En Kaathal Paingiliyae 16
UD:16
நடுகூடத்தில் கனியின் தங்கைக்கு நலங்கு வைத்து சீர் வைத்து கொண்டிருக்க, வீட்டின் முன்பக்கத்தின் ஒரு பகுதியில் பந்திகள் படுஜோராக நடந்துக் கொண்டிருக்க, சிறுவர்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருக்க, பெரியவர்கள் சிலர்...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 10
நண்பனோ அன்பனோ – 10
"ஐயோ என்ன இவரு அநியாயத்துக்கு அமைதியா இருக்காரு. எதாவது பேசுங்க" என மனதிற்குள் கூறிக்கொண்டிருந்தவள் கனல்விழியே.
ஒரு சாரார் கதிரவன் ஆரம்பிக்கவிருக்கும் இறால் பண்ணைக்கு எதிராகக் குரல் கொடுக்க,...
Shoba Kumaran’s Sithariya Ninaivugalil Ellaaam Unathu Bimbamae 4 2
வீட்டைச் சுற்றி இருந்த மதிலை ஒட்டி பல வகை மரங்கள்… பார்க்கவே ரம்மியமாய் காடும் சோலையுமாய் இருந்தது. ‘நல்லா தான் இருக்கு… ஆனா இத ஆரம்பிச்சு சுத்தி பார்க்கவே ஒரு நாள் பத்தாதே.....
Shoba Kumaran’s Sithariya Ninaivugalil Ellaaam Unathu Bimbamae 4 1
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 4
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். இராமாயண காலத்திலிருந்தே தொடரும் கதை தான். இவர்கள் மட்டும் விதி விலக்கா என்ன?
வயிற்றில் பட்டாம்பூச்சி சிறகு அடிக்க, சில்லென்ற சாரல்...
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 3
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 3
மீனாட்சியை சரணடைந்த மூவரும் கதறி தீர்க்க மீனாட்சிக்கு அவ்வளவு ஒரு வேதனையாக இருந்தது... அவர்களை பார்த்து துக்கம் தொண்டையை அடைத்தாலும் அழுகையை அடக்கியவர் அந்த குழந்தைகளின் நிலையை...
Mila’s Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan 28
அத்தியாயம் 28
ரோஜாவின் அன்னையை காண நந்தன் வந்ததை புருவம் சுருக்கி பார்த்த மித்ரன் நந்தன் சொன்ன விஷயத்தில் கண்டிப்பா யாராவது கிளப்பி விட்ட செய்தி தான். என்று முடிவு செய்தவன் நந்தனை...
Karthika Karthikeyan’s Kaathalin Thaagam 14
அத்தியாயம் 14
எட்டு திசை இருந்தும்
நீ போகும்
பாதையில் உன்னுடனே
பயணிக்க துடிக்கிறது
என் பாதங்கள்!!!
அந்த ஞாயிற்று கிழமை காலை எழும் போதே பரபரப்புடன் எழுந்தாள்.குளித்து முடித்து கீழே வரும் போது மித்ரன்...
Anu Chandran’s Nee Enthan Vaazhkkaiyaana Maayam Enna 17
காதலின் பாஷை
கண்களுக்கு தெரியும்
காதலின் வாசம்
இதயத்திற்கு தெரியும்
காதலின் வடிவம்
காதல் கொண்ட
அந்த இரு
உயிர்களுக்கு மட்டுமே
தெரியும்...
தன் முன்னே ஶ்ரீ அமர்வதை உணர்ந்து வேடிக்கை பார்ப்பதை நிறுத்தியவன் அவள் புறம் திரும்ப சிரித்தபடி இருந்தாள் ஶ்ரீ... அவளிடம் வேறு...
Shanadevi’s En Kaathal Paingiliyae 15
UD:15
மறுநாள் காலை படுக்கையில் அமர்ந்து தன் மடிக்கணினியில் தீவிரமாக வேலையை பார்த்துக்கொண்டிருந்தான் விக்கி... அப்பொழுது அறையினுள் நுழைந்த கவி,
"மச்சான்... இந்தா டா... கிளம்பு சீக்கிரம்..." என்று ஒரு கவரை அவனிடம் கொடுத்துவிட்டு...