Mallika S
Vetha Sri’s Puyalae Poovin Poongaartae 18
புயலே பூவின் பூங்காற்றே 18
காவ்யாவும் கிரியும் லண்டனுக்கு தேன்நிலவிற்காகச் செல்ல இங்கே கதிர் மற்றும் சஞ்சனா நிச்சயதார்த்தம் அவர்களது சொந்த ஊரிலே உறவினர்கள் சொந்தபந்தங்கள் முன்னிலையில் சுமூகமாக நடந்தது.
அன்று நகைகள் வாங்க போகலாம்...
Vetha Sri’s Puyalae Poovin Poongaartae 17
புயலே பூவின் பூங்காற்றே 17
கிரி மட்டும் தன் நண்பனிடம் சென்று வான்மதிக்கு மயக்கம் தெளிந்ததை சொல்ல அவன் புயல் போல் அந்த அறைக்குள் நுழைந்தான்.
அங்கே வாடிய மலராக படுத்திருந்த மதியை கண்டு அவன்...
Mila’s Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan
அத்தியாயம் 22
மரகதத்தின் மேல் இருந்த வெறுப்பால் தாய் வீட்டு சொந்தம் அவளுக்கு கிட்ட கூடாதென்றும், சத்யதேவின் சொத்தும் தங்களுக்கே வரவேண்டும் என்று ரோஜாவை சத்யாவுக்கு மணமுடித்து வைக்க எண்ணி இருந்த வள்ளி...
Shanadevi’s En Kaathal Paingiliyae 12
UD-12
அவர்களுக்கு வரிகள் தெரிந்தவரை பாடி ஆடி முடித்த பின் பொது அறிவு, உலக அறிவு, ஊர் அறிவு என்று பேசிக் கொண்டு இருந்தவர்கள் கவனமாக கவியழகன் விக்னேஷ் இருவரை பற்றிய பேச்சை...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 7
நினைவெல்லாம் கதிரவன் - 7
"என்னடி சொல்லுற? மறுபடியும் சொல்லு" என வாயை பிளந்தபடி வினவினாள் முல்லை கொடி.
"ஹ்ம்ம் சொல்லிட்டா போச்சு... நான் அவரை இன்னும் பக்கத்துல இருந்து காதலிக்கப் போறேன்"...
Nithya Siva’s Nenjil Saainthida Vaa Vennilaavae 8
Episode 08
அவன் கையிலிருந்து வழிந்த இரத்தத்தை கண்ட அகில் பதறி எழுந்து வந்து “சேர் என்னாச்சு… பிளட் ஏகப்பட்டது வெளியே போகுது.” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே செந்தூர் தனது ஜீன்சில் இருந்த...
Mila’s En Verarukkum Un Kanneerthuli 21
அத்தியாயம் 21
"ஹலோ லஷ்மிமா நான் ஷரப் பேசுறேன். நல்லா இருக்கீங்களா?' தங்களது திருமண விஷயத்தை ஷரப் முதலில் சொன்னது சென்னையில் உள்ள லட்சுமி அம்மாவிடம் பதிலுக்கு அவனிடம் நலம் விசாரித்தவர்
"இப்போ தான்...
Shoba Kumaran’s Sithariya Ninaivugalilellam Unathu Bimbamae 02
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 2
தன் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த அஷோக்கின் சிந்தனையில் சுதா மட்டுமே.
‘அப்போ.. காலைல பார்த்த அருந்த வாலு இவ தானா... மாடில இருந்து பாக்க குட்டியா...
Shoba Kumaran’s Sithariya Ninaivugalilellam Unathu Bimbamae 01
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 1
புலரும் காலை என்றும் போல் இன்றும் அவனுக்கு அழகாகவே புலர்ந்தது. சூரியன் துயிலெழுந்து சில மணி நேரமாகியிருக்க..
அஷோக், அவன் வீட்டு மொட்டை மாடியில் அமைக்க பட்டிருந்த...
Karthika Karthieyan’s Kaathalin Thaagam 12 2
“எத்தனை முறை வார்த்தைகளால் குத்தி கீறினார்களோ? இனியும் அவளை கஷ்ட படுத்த கூடாது. ஆனாலும் எப்படி அவள் தாலியை கழட்டலாம்? அப்படின்னா அந்த நொடி அவ மனசுல நான் இல்லை தான? ஒரு...
Karthika Karthieyan’s Kaathalin Thaagam 12 1
அத்தியாயம் 12
என்னவனின் கை
கோர்த்து நான் கடக்கும்
ஒவ்வொரு அடியும்
என் வாழ்வில்
வெற்றி படியே!!!
அடுத்த நொடி அவர் "மது", என்று அலறிய சத்தத்தில் மல்லிகாவும், பாட்டியும் அங்கு ஓடி வந்தார்கள்.
வாசுதேவனின் சத்தத்தில் முதலில் கண் விழித்தது செழியன்...
Mila’s Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan 21
அத்தியாயம் 21
"மித்ரா அந்த சத்யதேவுக்கு உதவி செய்றது யாரு? அவனோட மாமா முருகவேலா?" அபிநந்தன் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவாறே கேக்க
"நான் விசாரிச்ச வரைக்கும் அப்படி தெரியல”
அப்போ கோயம்புத்தூர்ல இருக்கிற அவனுடைய...
Anu Chandran’s Nee Enthan Vaazhkkaiyaana Maayam Enna 15
உன் குறும்புகள்
என்னை குழந்தையாய்
மாற்ற
உன் ஒற்றை
பார்வை
என்
ஆண்மைக்கு
சவாலாகியதேன்..
ஞாயிறன்று காலை ரிஷியின் அன்னை சுபா சமையலில் பரபரப்பாக இருந்தார்... வேலையாட்களின் உதவியுடன் வித விதமான சமையல் தயாராகிக்கொண்டிருந்தது...
இடையே ரிஷியிடம் வந்து ஶ்ரீ மற்றும் அவளது நண்பர்களின் வருகையை...
Dharshinichimba’s Karaiyum Kaathalan 11
11
நள்ளிரவு மணி இரண்டை தான்டி இருக்கும். மொபைலின் ஒலி நந்துவை தூக்கத்திலிருந்து எழுப்பிட.
‘இந்த நேரத்துல யார் போன் பண்றாங்க? ஒருவேளை ஷ்ரவனா இருக்குமோ?’ என்று எண்ணியபடி தூக்கக்கலக்கத்தில் போனை எடுத்து பார்க்க அது...
Dharshinichimba’s Un Vizhichiraiyinil 5
5
தன் அருகில் உறங்குபவளின் தலைகோத கைநீட்டியவன், திருமணத்தின் இரவு இருவரும் பேசிகொண்டது நினைவுவர வெடுக்கென்று கையை இழுத்துக்கொண்டான்.
“எனக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்னதால அவசர அவசரமா இந்த கல்யாண ஏற்பாடு பண்ணிட்டாங்க. உனக்கும் எனக்கும்...
Raasitha’s Nin Mel Kaathaalaagi Nindraen 6
தொட்டால் பூ மலரும் – 6
பார்பவர்களைத் தன்னிலை மறக்க செய்யும் கலைநயத்துடன் அமைக்கப்பெற்றிருந்த வேடுவெச்சி எனப்படும் மலை குறத்தியின் சிலையொன்று பனை கூடையை கையிலேந்தியபடி ஆவுடையார் கோவிலில் ஸ்தாபிக்கபட்டிருக்க, எல்லாரையும் போல் கனல்விழியும்...
Shanadevi’s En Kaathal Paingiliyae 11
UD:11
அன்றைய நிகழ்வை நண்பனிடம் ரசனையுடன் கனவில் மிதந்தப்பது போல் கூறிக்கொண்டு வந்தவனின் நினைவுகளை நிகர்காலத்திற்கு இழுத்து வந்தான் விக்கி...
"மாப்ள...."
"ம்ம்ம்..."
"கொஞ்சம் பிரெஸன் டென்ஸ்க்கு(present tense) வாடா..." என்று கூறியதும் சட்டென சுதாரித்தவன்...
Mila’s En Verarukkum Un Kanneer Thuli 20
அத்தியாயம் 20
ஷரப் போனை காதில் வைத்ததும் "ஷரப் நான் பத்மா பேசுறேன். போன வச்சிடாத. நீ என்ன வெறுக்குறன்னு தெரியும். நா செஞ்சதுக்கு மன்னிப்பு கேக்க போன் பண்ணல. உன் பொண்டாட்டிய...
P13 Neengaatha Reengaaaram
ஏன் என்னாச்சு?” என்று விமலன் கேட்க,
“அவர் வரட்டும்” என்று அமர்ந்து கொண்டாள்.
“வரவும் இல்லை, ஃபோனும் எடுக்கலை, இங்க உட்கார்ந்து என்ன பண்ண போற?” என்று குடும்பத்தினர் கேட்க,
“அவர் வரட்டும்” என்று பிடிவாதமாய் அமர்ந்து...
Barathi Kannama’s Ellaiyatra Perazhagae 7
எல்லையற்ற பேரழகே!!!
--பாரதி கண்ணம்மா...
அத்தியாயம் 7 :
இன்றுடன் அர்ஜுன் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து ஒரு வாரம் கடந்தது...அவனுக்குமே உடல் நலம் தேறி கை கால்களில் அங்கு அங்கு சிறிய பிளாஸ்திரிகளால் காணப்பட்டானே ஒழிய,...