Mallika S
Thooval Naruvee’s Alar Nee Agilam Nee 3
அகிலம் – 3
லெமன்வுட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்..
பழுப்பும் மஞ்சளும் சேர்த்துக் குழைத்து பெயின்ட்டடிக்கப்பட்டிருந்தது அந்த ஐந்து மாடிக் கட்டிடம்..
எப்பொழுதும் போல் அந்தக் கலர் கோம்போ மனதிற்குள் ஒரு குளுமையைப் பரப்ப பார்க்கிங்கை நோக்கி காரைச்...
Priya Prakash’s Manathal Unnai Siraiyeduppaen 6
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 6
கனிக்கு கிணற்றில் தண்ணீர் இறைத்து குளித்துத்தான் பழக்கம் இங்கு வந்ததிலிருந்து துரையும் கதிரும் இந்த கிணற்றில் சில நாட்கள் குளிப்பதை பார்த்தவளுக்கு தானும் அதே போல குளிக்க...
Anu Chandran’s Nee Enthan Vaazhkkaiyaana Maayam Enna 18
என் எண்ணம்
புரிந்தும்
என்னை சிணுங்கவிடும்
உன் அதரங்கள்
என்
சிந்தையை
கலையச் செய்வது
ஏனோ.....???
புட்கோட்டினுள் நுழைந்த ஶ்ரீயும் ரிஷியும் காலியாக இருந்த மேசையில் சென்று அமர்ந்து கொண்டனர்..
அவர்கள் அருகில் வந்த பேரரிடம் தமக்கு தேவையானவற்றை ஆடர் செய்துவிட்டு உணவிற்காக காத்திருந்தனர்...
“ஏன் அம்லு...இப்போ...
Shanadevi’s En Kaathal Paingiliyae 18
UD-18:
"என்ன தம்பி இது...?" என்று காயத்ரி ஆச்சரியம் கொண்டு கேட்கவும், விக்கி தன் பின்னந்தலையை கோதி, நெளிந்துக் கொண்டே
"சைந்தவிக்கு சீர் ஆண்ட்டி..." என்றவனை காயத்ரி அவனை கேள்வியாக பார்த்து,
"சீரா...? என்னத்துக்கு தம்பி...
Shoba Kumaran’s Sithariya ninaivugalilelaam Unathu Bimbae 7
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 7
நாட்கள் சுதாவிற்கு நகர மருத்தது. அஷோக்கை என்ன தான் மறக்க நினைத்தாலும், எவ்வளவு வேலைகளை இழுத்து வைத்து கொண்டாலும், எல்லா வேலைகளின் நடுவிலும் ‘அவள் பனை...
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 5
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 5
அடுத்தவர் கவனத்தை கவராமல் துரை வெளியில் சென்றிருக்க அவன் கொடுத்த கர்சிப்பால் தன் கண்ணீரைத் துடைத்தவள் மீனாட்சியிடம் சென்றிருந்தாள்... ஏதாவது உதவி செய்யவா என்று கேட்டு உதவி...
Kalpana Hariprasad’s Kadhal Anukkal 2
காதல் அணுக்கள் -2
அமெரிக்க சிகாகோ நகரத்தின் கடும் குளிரையும் பொருட்படுத்தாது அந்த புகழ் பெற்ற பப்பின் முன்னால் ஆண்களும் பெண்களும் வரிசையில் நின்றிருந்தனர். சந்தீப்பும் அவனது நண்பர்களும் தங்களுக்குள் கிண்டலடித்து பேசி சிரித்து...
Shanadevi’s En Kaathal Paingiliyae 17
UD:17
சிறிது நேரம் என்ன செய்வது என்று யோசித்தவருக்கு வழி ஒன்றும் புலப்படாததால் மெதுவே எழுந்து தோப்பிற்கு சென்றார் பல வித சிந்தனைகளில்...
அப்பொழுது, "என்னவே முருகா... என்ன பகல் பொழுதே தோப்பு பக்கம்...
Nithya Siva’s Nenjil Saainthida Vaa Vennilaavae 11
Episode 11
காரை வீட்டுக்குள்ளே கொண்டு போய் நிறுத்தி விட்டு,இறங்கி கதவைச் சாத்தும் போது தான் உள்ளே இருந்த மருந்து வகைகளுடன் இருந்த பொலுத்தீன் கவரை கண்டவன் அவளது மருந்து வகைகளை அவளிடம் கொடுக்கவில்லை...
Vethasri’s Malarae Malarvaai 3
மலரே மலர்வாய் 3
வந்தவர்கள் அனைவரும் கிளம்பவும் வீட்டுப் பெண்கள் மட்டுமே இருக்க சமையல்கட்டுக்கு வந்தவள் “அம்மா” என்று ராகம் இழுக்க
“சொல்லு செல்வி என்ன வேணும்?” என பாசமாகக் கேட்க
“எனக்கு கல்யாணம் வேண்டாம்மா. நீங்க...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 12
அன்பு பரிசு -12
"அப்பாடி மாஸா வந்தாச்சு…இனி எல்லாமே மாஸுதான்" எனக் கூறியபடி கண்களைச் சூழலவிட்டபடி பாண்டி வேக வேகமாக முன்னே நடக்க, சக்கரையோ கதிரவனிடம், "இப்ப இவன் எதுக்கு மாஸ்சு மாஸ்சுனு சொல்லுறான்னு...
Thooval Naruvee’s Alar Nee Agilam Nee 2
அகிலம் – 2
மலையோரம் மழைவாசத்துடன் ஓடும் நதியில் ஆனந்தமாய் நீராடியபடி அவள்..
வானமகன் மேகமாய் குடைப்பிடிக்க லேசாய் நனையத் துவங்கியது பூமி.. மிகமிஞ்சிய மகிழ்ச்சியில் பூரித்த முகத்துடன் அவள்..
மழையும் பூமியும் சாரலாய் காதல் கொண்டிருக்க...
Nithya Siva’s Nenjil Saainthida Vaa Vennilaave 10
Episode 10
வரமாட்டேன் என்று முறாய்ப்பாய் நின்றவளை அவனும் விடாது “தியா நீ இப்போது வரவில்லை என்றால் உன்னை குண்டுக்கட்டாக கடையிற்குள் தூக்கிக் கொண்டு போவது மட்டுமில்லாது ஊட்டிவிடவும் வேண்டி வரும். நான் செய்ய...
Nishalakshmi’s Thuli Maiyal Kondaen 2
2
திருமணத்திற்கு செல்வதற்காக மகள்களை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார் வசந்தி.
“அதைப்போடு..இதைப்போடு..அதைப்போடாதே..இதைப் போடாதே”
அதட்டல் குரல் வந்து கொண்டேயிருந்தது.
ஒருக்கட்டத்தில் அனுஷாவிற்கு அம்மாவின் அதட்டல் எரிச்சலைக் கொடுக்க,”அம்மா,உன் பொண்ணு ஊருக்கே மேக்அப் போட்டுவிடுவா..அதை கொஞ்சமாவது நம்பு..! ஏற்கனவே மாமி பொண்ணுக்கு...
Shoba Kumaran’s Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 6
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 6
காலை உணவினை பரிமாறிக்கொண்டே சுசிலா அஷோக்கிடம் காய்ந்துகொண்டிருந்தார். அவர் என்ன சொல்லியும் சிறு எதிர்ப்புமின்றி மணப்பெண் போல் அமைதியாய் தலை குனிந்து உணவருந்திக் கொண்டிருந்த அஷோக்கைப்...
Vishnu Priya’s Happy Birthday Sssiii..Vaa – A Short Story
“ஹேப்பி பர்த்டே ஸ்ஸ்ஸி.. வா”
“ டேய் மச்சி.. நாங்க பண்ணப்போற கலாட்டால.. அவன் அங்கேயே உச்சா போயிடணும் மச்சி... சும்மா அந்த மாதிரி வச்சி செய்யணும்”என்றான் என் நண்பன் மகேஷ் கட்டிலில் ஒய்யாரமாக...
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 4 2
கனி கடைக்கு வர முக்கிய காரணமே ஹரிணிக்கு குறைந்த விலையில் இரண்டு செட் டிரஸ் எடுக்கத்தான்... கோபாலன் மாமா கொடுத்த காசில் மீதி தொகையை கொண்டு வந்திருந்தாள்... இருப்பதிலேயே விலை குறைவாக இரண்டு...
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 4 1
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 4
துரையை பார்த்தவள்” வாங்க “ என்று ஒரு வார்த்தை சொன்னதோடு தன் போக்கில் கோலமிட ஆரம்பித்தாள்... நேற்றிலிருந்து தங்களிடம் பேசாவிட்டாலும் அவனை பற்றி அவள் தவறாக நினைக்கவில்லை... மீனாட்சியின் மகன் தவறானவன்...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 11
சாந்தினி - 11
அடுத்தடுத்து வந்த நாட்கள் அதன் போக்கில் சென்றுகொண்டிருந்தது. விழி விடுமுறை முடிந்து கல்லூரி விடுதிக்கு சென்றிருந்தாள். தேவியின் உடல் நலமும் தேறியிருந்தது. கதிரவனின் இறால் பண்ணை வேலை ஐம்பது...
Mila’s Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan 30 2
அத்தியாயம் 30 -2
சில நாட்களுக்கு பிறகு
“ஹப்பா இந்த ஊரு காத்து கூட சுகமா வீசுது" என்றவாறே சாருலதா குடும்பத்தோடு காரை விட்டு இறங்க
"வாங்க, வாங்க" என்று சத்யதேவ் அனைவரையும் வரவேற்று,...