Mallika S
Nithya Siva’s Nenjil Saainthida Vaa Vennilaavae 13
Episode 13
வீட்டுக்குள்ளே உறக்கம் வராது ‘புரண்டு புரண்டு’,படுத்தும் தூக்கம் வராது எழுந்து உட்கார்ந்து இருட்டை வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்த தியாவின் மனம் ‘படபட’ என்று இருந்தது.மறுபடியும் அவள் வாழ்வில் ஏதோ குழப்பம் நடைபெறப்போவது போல...
Shoba Kumaran’s Sithariya Ninaivugalilellam Unathu Bimbamae 12
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 12
“டி ராணி இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க? மாப்பிள்ளை வீட்டுல இருந்து கிளம்பராங்களாம். பத்து நிமிஷத்தில வந்திடுவாங்க. போ போ.. போய் எடுத்து வச்சிகிருக்கத...
Dharshinichimba’s Karaiyum Kaathalan 13
13
"ஹேய் பொண்டாட்டி ! பார்த்தியா அன்னைக்கு நான் உனக்கு கார் ஓட்ட கத்து கொடுத்தப்ப. நான் கத்துக்க மாட்டேன்னு சொன்ன? ஆனா இப்ப பாரு நீயே வண்டி ஒட்ற? " என்று பேசிக்கொண்டு வந்தான்...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 18
தாயும் மகனும், தந்தையும் மகளும் - 18
பார்வதி போட்டதைப் போட்டபடி கிளம்ப, பாரிஜாதம் பார்வதியின் வழியை மறித்து நின்றிருந்தார்.
"அண்ணி, கதிரவண்ட பேச போறீங்களா?"
"ஆமா அண்ணி"
"சந்தோசம். ஆனா அவனை நான் பண்ணின கொடும கொஞ்சமா...
Dharshinichimba’a Un Vizhichiraiyinil 11
ஸ்ருஷ்டிமீராவின் புது பயணம்
நான்கு மாதம் கழித்து தான் க்ரிஷுவந்தை பார்த்து லேசாக ஒரு புன்னகை பூத்திருக்கிறாள். இந்த வீட்டிற்கு வந்த புதிதில் இவள் செய்த அக்கப்போரிற்கு அளவே இல்லை.
அன்று க்ருஷ்வந்த்...
Dharshinichimba’s Karaiyum Kaathalan 12
12
தட்டிலிருந்த தாலியை கையில் எடுத்து "கெட்டிமேளம்! கெட்டிமேளம்!" என்று கூறிக்கொண்டு மணமகனிடம் நீட்டினார்.
அங்கிருந்த யாரும் எதிர்பார்க்காத நேரம் ஐயருடன் வந்திருந்த இருவரில் ஒருவன் அந்த தாலியை வெடுக்கென பிடுங்கி அகல்யாவின் கழுத்தில் கட்டினான்.
ஏற்கனவே...
Shanadevi’s En Kaathal Paingiliyae 24
UD:24
பஞ்சாயத்து கூடி இருந்த இடத்திற்கு கோபமாக வந்த முருகவேல் பூங்குழலியை முறைத்துக் கொண்டே, "என்னவே யாரு என்னனுட்டு பாக்காம சிலுவண்டுக குடுக்குற பிராது எல்லாம் வாங்கிட்டு பஞ்சாயத்துக்கு கூப்பிட்டுருவீகளோ... என்ன நினைச்சுட்டு இருக்கீக...
Vetha Sri’s Malarae Malarvaai 5
மலரே மலர்வாய் 5
முத்துப்பாண்டி “தம்பி….. தம்பி” என்று பலமுறை கூப்பிட்டும் பயனில்லாமல் தோள் தொட்டு அழைக்க
அதில் சுய உணர்வு பெற்றவன் “ஆங் என்ன சொன்னிங்க நான் கவனிக்கல”
“இல்ல செல்வி உங்களவிட...
Thooval Naruvee’s Alar Nee Agilam Nee 6
அகிலம் – 6
ஞாயிற்றுக்கிழமை..
கதிரவன் தனது ஊர்வலத்தை அன்றும் சரியாகத் துவங்க பூமிவாசிகள் கதிரவனின் நினைப்பை மறக்கும் நாள் அன்று..
ஆனால் அன்று ஏனோ அதையெல்லாம் உடைத்தெரிந்திருந்திருந்தனர் ஆதியின் பெற்றோர்கள்..
இருவருக்கும் கவியின் வாழ்க்கையை நினைத்து பயங்கள்..
எல்லாவற்றிற்கும்...
Kalpana Hariprasad’s Kadhal Anukkal 4
இருவர் கண்களும் சில வினாடிகள் கலந்து நின்றன . அதை கலைப்பதெற்கென்றே " பார்த்த விழி பார்த்தபடி போது இருக்க " என்று வாயில் பிரஷுடன் அருண் தனது கர்ணகொடூரமான குரலில் சுபியை...
Nishalakshmi’s Thuli Maiyal Kondaen 5
மகேந்திரன் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டு,போன் பேசிக் கொண்டிருந்தான்.
அழுது கொண்டிருக்கும் அம்மாவையும்,வெறித்த பார்வையுடன் அமர்ந்திருக்கும் அப்பாவையும் சமாதானம் செய்ய அவனுக்கு நேரமில்லை.தருண் தான் பொறுப்பாய் ஆறுதலாய் பேசிக் கொண்டிருந்தான்.
மகேந்திரன் வெற்றிமாறனுக்கு அழைத்து விபரம் சொல்ல,கொதித்துப்...
Neela Mani’s Endrendrum Vendum 7
என்றென்றும் வேண்டும்-7
தாம்பூலத்தை உபயோகிக்கும் முன் வெற்றிலையின் காம்பையும், நுனியையும் பின்புறத்தில் உள்ள நரம்பையும் நீக்கியே உண்ண வேண்டும். அப்படி நீக்காமல் உண்பதால் வெற்றிலையின் மருத்துவ குணம் கிடைக்காமல் போகும். இப்படி உண்பவர்களிடம் லட்சுமி...
Athi Praba’s Doravodu Oru Payanam – A Short Story
டோராவோடு ஒரு பயணம்
கண்ணை மூடி கற்பனை செய்யாமல்.... கண்ணை திறந்து வைத்துக் கொண்டே..... கற்பனையில் முழ்கி படிக்கவும்....
வணக்கமுங்க.... நான் ரொம்ப நாளைக்கு அப்புறமா டிவி பாத்துட்டு இருந்தேனுங்க.... எனக்கு டிவி பாக்குறது...
Shanadevi’s En Kaathal Paingiliyae 23
UD:23
ஒரு பெருமூச்சை விட்ட காயத்ரி, அதன்பின் எதுவும் கூறாது அறையை விட்டு வெளியேறினார்... அத்தை சென்றதும் அன்னையின் முகத்தை பார்த்த சின்னவளுக்கு, தாயின் முகத்தில் இருந்த சோகம் ஏனென்று புரியவில்லை...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 17
சாந்தினியின் சம்மதம் - 17
அடுத்து வந்த நாட்கள் பாரிஜாதத்தின் நரி தந்திரத்தில் காய்கள் நகர்த்தப்பட்டது. பணம் பத்தும் செய்யும் என்று சொல்லியது பொய்யில்லை என்பது போல, பணத்திற்காகப் பாரிஜாதம் பத்தாயிரம் கூடச் செய்யும்...
Shoba Kumaran’s Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 11
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 11
காலை விடியலை எட்டி இருக்க, கண்விழித்த கார்த்திக் கண்ட முதல் காட்சியே பெரிய பெரிய காற்றாலைகளும் அதன் பின் தெரிந்த பாறை பாறையாய் மலைகளும். அது...
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 9
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 9
அரவிந்தும் தமிழும் வருவதை பார்த்த துரை அவர்கள் அருகில் கோபமாக வந்தவன் தமிழை பார்த்து முறைக்க அப்போது அரவிந்திற்கு போன் வரவும் அவன் துரைக்கு கைகாட்டியபடி அந்த...
Ramya Rajan’s Kannaana Kannae 2
கண்ணான கண்ணே
அத்தியாயம் 2
வெள்ளிக்கிழமை இரவு நியதி பஸ்சில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தாள். அமைதியான சுழலில் திடிரென யாரோ தமிழில் உரத்து பேசும் சத்தம் கேட்க, திரும்பாமலே அது நிருபன்...
Shoba Kumaran’s Sithariya Ninaivugalil Ellaam Unathu Bimbamae 10
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 10
நேர்முக தேர்வு முடித்து வீட்டிற்குள் நுழைந்த சுதாவிற்குத் துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது. பாட்டியிடம் அவள் சகசங்களையும் பெருமையும் கொட்டி தீர்த்தாள்.
ஒரு நிம்மதி பெருமூச்சிட்டவள்,...
Shanadevi’s En Kaathal Paingiliyae 22
UD:22
வசுந்தராவின் வெட்கத்தை காண அத்தனை அழகோவியமாக இருந்தது ராஜேந்திரனுக்கு... தன்னை கண்டு ஒருத்தி வெட்கம் கொள்கிறாள் அதுவும் இது எனக்கு சொந்தமான வெட்கம் என நினைக்கையில் இவள் தன்னவளாக வேண்டும் என்று...