Mallika S
Nishalakshmi’s Thuli Maiyal Kondaen 4
மெல்ல நிதானத்திற்கு வந்த மயூரா,கண்ணீரை துடைத்துக்கொண்டு கதவுப்பக்கம் சென்றாள்.திறந்து தானிருந்தது.கீழே வினோதன் இருக்கிறானோ என்று அவசரமாய் மாடிப்படியிலிருந்து கீழிறங்க..”ஐயோ,ஏன் கண்ணு இவ்வளவு வேகமா ஓடியாற.மெதுவா வா கண்ணு”என்ற பெண்மணியின் குரல் கேட்க நிதானித்தாள்.
“நீங்க..நீங்க...
Thooval Naruvee’s Alar Nee Agilam Nee 5
அகிலம் – 5
காலேஜின் அருமை பெருமை காணொளிகள் ஒளிபரப்பாகும் அந்த டிவியில் இன்று அந்தப் பேராசிரியர் ரத்தினத்தின் கீழ்த்தரமான செயல்பாடுகள்..
ஒரு இறுகிய மனநிலையில் அனைவரும் அதைப் பார்த்துக்கொண்டிருக்க ரத்தினத்தின் மனைவி சந்திராவிற்கும்...
Vethasri’s Malarae Malarvaai 4
மலரே மலர்வாய் 4
திருமணத்திற்கு முதல் நாள் காலை பதினொருமணியளவில் நிச்சயம் செல்வி வீட்டில் வைக்கப்பட அங்கு அனைவரும் கூடியிருந்தனர்.
இடைப்பட்ட நாட்கள் புடவை வாங்க, திருமாங்கல்யம் செய்ய என அனைத்து வேலைகளுடன் நகர்ந்துச் சென்றிருந்தது....
Raasitha’s Nin Mel Kaathalaagi nindraen 16
அன்பும் ஆஸ்தியும் - 16
ஒருவித இருக்கத்துடனும், இதற்குப் பின்னால் இருக்கும் சதியை தேடும் முடிவோடும் கதிரவன் நெய்தல் இறால் பண்ணையை அடைந்திருக்க, வாசலில் சக்கரையும் பாண்டியும் கையில் ஒரு பொட்டலத்துடன் (பார்ஸல்) நின்றிருந்தனர்.
"வா...
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 8
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 8
கனி திடிரென மோதவும் துரை அவளை இறுக்கி பிடித்தவன் அவளை ஆழ்ந்து பார்க்க ரொம்ப நாள் கழித்து கனியின் முகத்தை நேராக பார்க்கிறான்.... அன்று பார்த்தைவிட இன்னும்...
Ramya Rajan’s Kannaana Kannae 1
கண்ணான கண்ணே
அத்தியாயம் 1
நியூ ஜெர்சி நகரம் உறங்கும் நேரம், ஆனால் அந்நேரத்தில் கூடச் சாலையில் இன்னும் ஆட்களின் நடமாட்டம் இருக்க, வாகனங்களும் போய் வந்து கொண்டிருந்தது.
யார் இருக்கிறார்கள் இல்லை...
Shanadevi’s En Kaathal Paingiliyae 21
UD: 21
"குழலி... கண் முழிச்சு பாருடி... குழலி... குழலி...." என்று கன்னம் தட்டியவனுக்கு படபடப்பாக வந்தது, ஏதேனும் விபரிதம் ஆகி விடுமோ என...
ஆனால் கவியழகன் எத்தனை அழைத்தும் உலுக்கியும், கன்னத்தில் தட்டி...
Shoba Kumaran’s Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 9
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 9
“பா..ட்டி.. அங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? இங்க வாங்க!” வீட்டை இரண்டாகிக் கொண்டிருந்தாள் சுதா.
காலை ஒன்பது மணி நேர்முகத் தேர்வுக்கு ஆறு மணிக்கே ஆர்ப்பரிக்க ஆரம்பித்திருந்தாள்....
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 15 2
"அவரு இங்கையா? இருக்கவே இருக்காது. ஒரு நிமிஷம் இங்க இருக்காரோன்னு யோசுச்சிட்டேன்..." என மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.
அப்பொழுது சட்டென்று படகு வெட்டி இழுத்தது போலப் பிரம்மை அவளுள். மூழ்கியிருந்த நினைவுகளில் இருந்து வெளியே வந்தவள்,...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 15 1
ஓடமும் உப்பு காற்றும் - 15
"அட ரெண்டு பேரு ஜோடி போட்டு எங்க போயிட்டு இருக்கீங்க?" என அவர்களின் வழியை அடைத்தபடி வந்து நின்றவர் ரோசா.
"அது ஒன்னு இல்ல ரோசா அக்கா. இன்னு...
Kalpana Hariprad’s Kaathal Anukkal 3
காதல் அணுக்கள் -3
மாலை அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குள் நுழையும் போதே சுபியின் கண்ணில் பட்டது எதிர் வீட்டு மாடியில் வெட்கம் கலந்த புன்னகையுடன் போனில் பேசிக்கொண்டிருந்த சந்தியா தான் . அவள் முகத்தை...
Thooval Naruvee’s Alar Nee Agilam Nee 4
அகிலம் – 4
வண்ணவண்ண கனவுகள் மனதில் சிறகுவிரித்தாட வாழ்க்கையின் அடுத்த அடிக்கான எதிர்ப்பார்ப்புகள் அனைவர் மனதிலும்..
வழக்கம் போலவே பேச்சும் சிரிப்பும் அவ்விடத்தில் நிரம்பி வழிந்தபோதிலும் யூஜியில் அதுதான் கடைசி வர்க்கிங் டே என்பதால்...
Shanadevi’s En Kaathal Paigiliyae 20
UD :20
திருவிழாவிற்காக வரிசையாக போட்டிருந்த தற்காலிக கடைகளின் ஒன்றின் பின், தலையில் முக்காடு போட்டுக்கொண்டு கையில் இருந்த ஐஸ்'ஸை உருஞ்சியபடி, கண்களை அங்கும் இங்குமாக சுழல விட்டுக்கொண்டிருந்தாள் கனிமொழி... விக்கி கண்ணில்...
Nithya Siva’s Nenjil Saainthida Vaa Vennilaavae 12
Episode 12
அவனது மாளிகையில் ராணியாக இருந்திருக்க வேண்டியவள். பஞ்னையில் உறங்கியிருக்க வேண்டியவள்.அவனது சொத்துக்களிற்கெல்லாம் சரிபாதி உரித்துடையவள்.இன்று கட்டாந்தரையில் படுத்துறங்குவதை நினைத்தால் அவன் படுத்துறங்கும் மெத்து மெத்துதென்று இருக்கும் பஞ்சணை முட்படுக்கை போல் தோன்றியது.அவளது...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 14
காணுமிடமெல்லாம் நீ - 14
தனக்கு அண்ணியாய் வர போவது யாரென்று நச்சரித்துக் கொண்டே வந்தவளை ஆனந்தத்தில் திக்குமுக்காட வைத்தன தேவியின் வார்த்தைகள். முல்லை கொடி என்ற பெயர் விழியன் செவிகளில் இன்பமான இசையை...
Nishalakshmi’s Thuli Maiyal Kondaen 3
அப்பாவிடம் உறுதியாக சொன்ன பிறகு,வேறெங்கும் செல்லாமல், வினோதனின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் காவல் நிலையத்திற்கு வந்தான் மகேந்திரன்.
இன்ஸ்பெக்டர் மாறன் இவனது நண்பன் தான் என்பதால்,அவனது கேபினுக்குள் நேராய்...
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 7
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் – 7
சினிமா முடிந்து வீட்டிற்கு வந்த துரை வீட்டில் தன் தாயை காணாமல் மாமா வீட்டிற்கு சென்று பார்க்க அங்கும் பூட்டுத்தொங்கியது... தன் தாய்க்கு போன் செய்ய அனைவரும்...
Shanadevi’s En Kaathal Paingiliyae 19
UD:19
"எம்புட்டு தைகிரியம் இருந்தா என்ற கைய புடிப்பான்... இன்னைக்கு செத்த டா மவனே..." என்று திரும்பி பார்த்தவளின் வாய் அப்படியே மூடிக் கொண்டது...
அவளது கையை பிடித்து இழுத்தவன் அதே...
Shoba Kumaran’s Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 8
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 8
மஞ்சள் வெயில் அவள் உடுத்தியிருந்த இளமஞ்சள் உடுப்போடு பளீர் கோதுமை நிறத்திலிருந்தவளை தங்கத் தேவதையாகவே அவனுக்குக் காட்டியது.
அவனை கண்டு உருண்டு திரண்டு விழித்த அந்த மை...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 13
பாசமும் காதலும் – 13
அன்றைய விடியல் கதிரவனுக்குப் பரபரப்பாக இருந்தது. நீலக்கடலை ஒட்டி அமைந்திருந்த தோப்பு வீட்டில் வான் கதிரவன் கண்விழிக்கும் முன்னே விழித்துவிட்டிருந்தான் நம் கதிரவன். வேகமாகக் குளித்து எப்போதும் போல...