Mallika S
Mithrabarani’s Parthiban Kanaa 9
உ
ஓம் கங்கை சூடி மைந்தனே போற்றி!
பார்த்திபன் கனா 9
கரையும் காலம்..!!
வேனிற்காலம் வசந்தம் விதைத்து விடைபெற்றுச் சென்றிருக்க.. கார்காலம் வந்து நின்றது புனல் பாய்ச்ச..
கடந்த காலம் முழுவதும் அன்பு.. அக்கறை.. கொஞ்சம் ஊடல்.. கொஞ்சும் ...
Yazhvenba’s Chathriya Vendan 6
சத்ரிய வேந்தன் - 6 – ஜீவசுடர் நதி
மருத தேசத்தின் கீழே இயங்கும், மேற்கு மலைத்தொடர்களை ஒட்டியுள்ள, மன்னர் வேலவர் ஆளும் விஜயபுரி நாட்டினை வளம் கொழிக்க செய்து கொண்டிருந்தது, அந்த நாட்டின்...
Mila’s Uyirae Un Uyiraena Naan Iruppaen 17
அத்தியாயம் 17
இந்த ஒரு வாரமும் நான்கு பேருக்கும் நான்கு விதமாக கழிய கல்யாண நாளும் அழகாக விடிந்தது. கோவிலில் கல்யாண ஏற்பாடும், கோவிலுக்கு அருகாமையிலேயே உள்ள மண்டபத்தில் விருந்தும் ஏற்பாடு செய்யப்பட சொந்த...
Yazhvenba’s Chathriya Vendan 5
சத்ரிய வேந்தன் - 5 – மற்போர்
கிழக்கு முகம் சிவக்க தொடங்கும் முன்பு, அரண்மனை எங்கும் சூழ்ந்த இருட்டினில் ஆங்காங்கே எரியும் தீபங்கள் அழகாய் சுடர்விட, அரண்மனையே பொன்னிறத்தில் பேரழகாக ஜொலித்தது.
அரண்மனையின் பின்புறத்தில்...
Mila’s Uyirae Un Uyiraena Naan Iruppaen 16
அத்தியாயம் 16
நடந்த அனைத்து விஷயங்களும் ஆரோஹியின் கையை மீறி நடந்திருந்தது. தாலி என்றால் என்னவென்றே அறியாத ஆரோஹியின் கழுத்தில் தாலியை கட்டி விட்டதால் நடந்தது கல்யாணம் இல்லை என்று ஆகிவிடுமா? கடவுள் போட்ட...
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 20
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 20
கனி தன் கையால் துரையை பிடித்திருக்கவும் அந்த இரு பெண்களும்......” என்னடி அவரோட பொண்டாட்டியோட சந்தோசமா இருக்க மாட்டாருன்னு நினைச்சோம்... இப்ப என்னன்னா ரெண்டு பேரும் பசை...
Ramya Rajan’s Kannaana Kannae 10
கண்ணான கண்ணே
அத்தியாயம் 10
நியதியின் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது எனத் தெரிந்தும் சேகர் வசுமதி சுமதி மூவரும் எந்த மகிழ்ச்சியும் காட்டாமல், எதோ இவர்கள் கைசாசு போட்டுக் கல்யாணம் செய்வது போல முகத்தைத் தூக்கி...
Yazhvenba’s Chathriya Vendan 4
சத்ரிய வேந்தன் - 04 – பெண் மயில்
விருந்தினர் மாளிகையில் அனைத்து விருந்தினர்களுக்கும் தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பலவகை இனிப்பு வகைகள், நவதானிய உணவு வகைகள், பலவகையான பழ வகைகள் என்று...
Kalpana Hariprasad’s Kadhal Anukkal 11
காதல் அணுக்கள் - 11
அருணுக்கு கால் செய்த சுபி இன்று மாலை 4 மணிக்கு தங்கள் ஏரியாவில் உள்ள ஐஸ்கிரீம் பார்லரில் தனக்காக காத்திருக்கும்படி கூறினாள் . ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும்...
Kavipritha’s Minnodu Vaanam Nee 5
மின்னோடு வானம் நீ.... 5
அவள் திட்டியது எல்லாம் மனதில் என்பதால், அமருக்கு கேட்கவில்லை போல என்ன செய்தும் அபியை பார்க்கவில்லை அமர்...
அந்த கிரவுண்டில் எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை என அவள் நிற்க... அவன்...
Mithrabarani’s Parthiban Kanaa 8
உ
ஓம் ஆறெழுத்து மந்திரமே போற்றி!
பார்த்திபன் கனா 8
“இந்த ஏரியால இது தான் நம்ம பட்ஜெட்க்கு ஒத்து வரும்... ஒரு ஹால்.. கிட்சேன்... அப்புறம் இரண்டு ரூம்.. ஆனா ஒரு ரூம் மட்டும் மேல.....
Yazhvenba’s Chatriya Vendan 3
சத்ரிய வேந்தன் - 03 தாமரைக்குளம்
மருத கோட்டையின் நடுவினில் கம்பீரமாய் வீற்றிருந்தது மருத தேசத்தின் அரண்மனை. அரண்மனையின் முன்வாயிலில் இருந்து பார்ப்பவருக்கே அதன் பிரமாண்டம் வாயை பிளக்க வைப்பதாக இருக்கும். பலவகை மாட...
Yazhvenba’s Chathriya Vendhan 2
சத்ரிய வேந்தன் - 02 வைகாசி திருவிழா
விடியலில் மலர்ந்த மலர்களைப் போல
ஒளி வீசும் மக்களின் முகங்கள்...
தெளிந்த நீரோடையினைப் போல
நல்லுள்ளம் கொண்ட அமைச்சர்கள்...
கொலுசொலியின் கீதம் போல
சலசலத்தபடி ஓடும் வற்றாத ஜீவ நதிகள்...
பச்சை பட்டாடை உடுத்தியதைப்போல
நிறைந்திருந்த வயல்வெளிகளும், தோட்டங்களும்...
இதுவன்றோ நற்சான்று...
மருத தேசத்தின் வளத்திற்கும்,
வீரேந்திர மருதர் ஆட்சியின் சிறப்புக்கும்...
மருத தேசத்தின் கிழக்கு வாயிலிலும், வடக்கு வாயிலிலும் இருந்த கோட்டைக்கதவுகள் திசைக்கு மூன்றாக, மொத்தம் ஆறு இடங்களில் திறந்து வைக்கப் பட்டிருந்தது. ஆறு கோட்டைக்கதவுகளும் விண்ணை...
Mila’s Uyirae Un Uyiraena Naan Iruppaen 14
அத்தியாயம் 14
"டேய் அகில் படிக்காம அப்படி என்னத்த தாண்டா கம்பியூட்டர்ல நோண்டி கிட்டு இருக்க?" பிங்கி கேக்க அவனிடம் பதில் இல்லை. அவன் என்ன செய்கிறான் என்று ஒரு கதிரையை இழுத்து...
Priya Praksh’s Manathaal Unnai Siraiyeduppaen 19 1
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 19
துரை காயத்ரிக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாக சொல்லவும்…. துரை போன் பேசும்வரை அந்த ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கலாம் என நினைத்து அமர்ந்திருந்த கதிர் அதிர்ச்சியில் படக்கென்று எழுந்து.... முதலில் ஒரு...
Priya Praksh’s Manathaal Unnai Siraiyeduppaen 19 2
“ச்சே... ஆத்தா கனி நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்.... உனக்கு போய் நான் இந்த கருவா பயல கட்டி வைச்சிட்டேன்தா... நீ இருக்குற அழகுக்கு இவன் கொஞ்சம் மட்டம்தான் நீவேணா பாரு கல்யாணத்துல...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 35
சங்கமும் சந்தோஷமும்-35
சிரிப்புடனே வீட்டிற்குள் நுழைந்த கதிரவனையும் விழியையும் பார்த்த வீட்டினர் அனைவரும் நிறைவான உணர்வை பெற்றிருந்தனர்.
தேவிக்கு மகளைக் குறித்த அவரின் கண்ணீர் நாட்கள் போன ஜென்மத்து நியாபகங்கள் போலத் தோன்றின. பார்த்திபன் மல்லி...
Mila’s Uyirae Un Uyiraena Naan Iruppaen 13
அத்தியாயம் 13
விடியக் காலையில் வீடு திரும்பிய தீரமுகுந்தனை ஸ்கூபி எழுப்பி கொண்டிருக்க
"இன்னைக்கு நோ ஜோக்கிங் ஸ்கூப் செம்ம டயட் நாளைக்கு போலாம்" என்று திரும்பி படுக்க
"சுத்தம் இவனுக்கு அங்க...
Mithrabarani’s Paarthiban Kanaa 7
உ
ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி !
பார்த்திபன் கனா 7
துளிர்...! ராஜ பார்த்திபனின் பேரன்பில் துளிர்த்து.. தழைத்து.. செழித்து.. சிறந்து நிற்கும் நாற்றுப் பண்ணை.
பொறியியல் முடித்ததும்... அவன் நட்புக்கள் மென்பொருள்......
Mithrabarani’s Siruthuli – Short Story
சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு நீர் தட்டுப்பாடு ஏட்படும் அபாயம் உள்ளது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ண உள்ளது. நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்துபோய் காணப்படுவதால் பொதுமக்கள் அனைவரும்...