Mallika S
Shanadevi’s En Kaathal Paingiliyae Final 4
அதில் என்னவோ போல் அவருக்கு ஆகிவிட, அமைதியாக தலையை குனிந்துக்கொண்டார்... ஏனென்றால் அவருக்கு தெரிந்து காயத்ரி, சைந்தவியுடன் பூங்குழலி சண்டையிட்ட நாட்களே அதிகம், உள்ளே இருக்கும் அன்பு நட்பை பற்றி அவர் அறிந்திருக்கவில்லை......
Shanadevi’s En Kaathal Paingiliyae Final 3
வீட்டை நோக்கி சென்ற இருவருக்கும் மனம் அத்தனை லேசாக இருந்தது... ஏதோ பல தடைகள் தாண்டி தன் பொருள் தன்னிடம் வந்து சேர்ந்த திருப்த்தி அவர்கள் முகத்தில்...
ஆனால் அது விதிக்கு பிடிக்கவில்லை போலும்......
Nithya Siva’s Nenjil Saainthida Vaa Vennilaavae 17
Episode 17
மதிலேறி குதித்த செந்தூரின் மனநிலை இலகுவாயிருந்ததனால், அவன் தன் வீட்டுக்கு குறுக்குப்பாதையினூடாக நடராஜா சர்விஸ் மூலம் வீட்டருகில் வந்தவனுக்கு ‘அடடா அதற்குள் வீடு வந்து விட்டதே.’ என்றிருந்தது.
செந்தூரின் அண்ணா கதிரவன், செந்தூரை...
Yazhvenba’s Chathriya Vendan 8
சத்ரிய வேந்தன் - 8 – பசலை நோய்
நின்னைச் சரணடைய தவம் புரிந்தேன்...
உன் பார்வையில் விழும் பொழுதை
நான் ரசித்தேன்...
பசலை நோய் கொண்டு வாடவிட்டாய்...
உன் நினைவுகளால் நிதமும் மூழ்கடித்தாய்...
தலைவா...
நின்னைச் சரணடைய தவம் புரிந்தேன்...
வேங்கை நாட்டின், பிரதான அரண்மனையில், வீணையை மடியினில் ஏந்தி அதனை மீட்டியபடி, தமது சிப்பி இமைகளை மூடியபடி சோகம் இழையோடிய குரலில் தோகையினி பாடிக்கொண்டிருந்தாள்....
Kavipritha’s Minnodu Vaanam Nee 7
மின்னோடு வானம் நீ.... 7
அபி போனை கையில் வைத்தபடியே நின்றிருந்தாள்... என்ன செய்வது என தெரியவில்லை... போனை அமர் ஆப் செய்தவுடன்... ‘போடா’ என கோவம்தான் வந்தது...
ஆனால், எதுக்கு அடிச்ச... ஒரு சாரி...
Kalapana Hariprasad’s Kaadhal Anukkal 12
காதல் அணுக்கள் - 12
ஜோதிடர் 2 முகூர்த்த தேதிகளை குறித்து கொடுத்தார். அதில் ஒன்று 1 மாதத்திலும் மற்றொன்று 3 மாதங்களிலும் இருந்தது. முதலில் வரும் முகூர்த்தம் சந்தீப்பின் நட்சத்திரத்திற்கு உகந்தது என்றும்...
Shanadevi’s En Kaathal Paingiliyae Final 2
'இன்னைக்கு உன்ன விடுறதா இல்ல டி முட்டக்கண்ணி...' என முனுமுனுத்தபடி சாலையில் கவனமாதை செலுத்த...
இவன் அங்கு போய் சேரவும், குழலியும் கனியும் பேருந்தை விட்டு இறங்கவும் சரியாக இருந்தது... தங்களுக்குள் சிரித்து பேசியபடி...
Shanadevi’s En Kaathal Paingiliyae Final 1
Final part:
பின் சுயத்திற்க்கு வந்தவள், "பொழுதாச்சு... வூட்டு போவோம்..." என்று மெல்லிய குரலில் அவனது கையை சுரண்ட,
"ம்ம்ம்..." என ஆமோதித்தவன் வேறேதும் பேசி,அந்த அழகிய தருணத்தை கழைக்க அவன் விரும்ப வில்லை...
Yazhvenba’s Chathriya Vendan 7
சத்ரிய வேந்தன் - 7 – யுத்த களம்
ரூபனர் தமது படை வீரர்களுக்கு வில் எய்தும் பயிற்சி, வாள் வீச்சு என அனைத்து பயிற்சிகளையும் நுணுக்கமாக கற்றுக் கொடுத்திருந்தார். வீரர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட...
Mithrabarani’s Parthiban Kanaa 10
உ
ஓம் அவ்வையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி !
பார்த்திபன் கனா 10
“ராஜா.....”
“..........”
“அத்தை இரண்டு முறை கூப்பிட்டாச்சு... நாம கிளம்பிட்டோமா இல்லையான்னு கேக்க...”
“............”
“டைம் ஆச்சுடா........”
மங்கையின் மொழிகளெல்லாம் மன்னவன் செவிமடல் தீண்டி... உள்ளே நுழைந்தது தான்... ஆனாலும்...
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 22
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 22
கனி துரை தன்னோடு பேசிவிட்டான் என்ற சந்தோசத்தில் மன நிறைவுடன் உடை மாற்றியவள் அங்கு சுவற்றில் மாட்டியிருந்த இருந்த துரையின் போட்டாவுக்கு ஒரு முத்தமிட்டு வெளியில்...
Mila’s Uyirae Un Uyiraena Naan Iruppaen 19
அத்தியாயம் 19
கல்யாணம் சொந்த ஊரில் நடந்ததால் கல்யாணத்துக்கு வந்த சொந்தபந்தங்கள் அதிகமான பேர் கிளம்பியிருக்க விஷ்வதீரனை விட்டுட்டு போனவ, எப்படி சேர்த்து கிட்டா? உண்மையிலேயே கல்யாணம் பண்ணி குழந்தையை பெத்துக்கிட்டாங்களா? குழந்தையை பெத்துக்கிட்டு...
Magizh Kuzhali’s Aval 1
அவள் 1:
அதிகாலை விடியல் என்று சொல்ல ஆசை தான். ஆனால் என்ன விடிந்து சூரியனே காலை உணவை முடித்து இருக்கும் நேரமாகவும் இருக்கலாம்.
கடிகார முள்ளோ மணி ஏழு என்று கத்திக்கொண்டிருக்க சாவகாசமாய் எழுந்தமர்த்தாள்...
Dharshinichimba’s Un Vizhichiraiyinil 20
20
“மழலை மொழியாலே சிரித்திருப்போம்.
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே!..
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்...”
என்று இதழ்கள் முனுமுனுக்க ஒரு கனவுலோகத்தில் சஞ்சரித்தபடி பொத்தென்று மெத்தையில் விழுந்தான் க்ருஷ்வந்த்.
எண்ண அலைகள் சிறகை விரித்து...
Dharshinichimba’s Un Vizhichiraiyinil 19
19
ஐந்து நாள் வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால் என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தான் க்ருஷ்வந்த்.
அவன் விசாரித்து கொண்டிருக்கும் முக்கியமான கேசின் முக்கிய கட்டம் போயே ஆகவேண்டும் என்ற நிலை. ஸ்ருச்டிமீராவை விட்டு செல்ல...
Dharshinichimba’s Un Vizhichiraiyinil 18
18
இப்பொழுது ஸ்ருஷ்டிமீராவிற்கு ஐந்து முடிந்து ஆறாவது மாதம் தொடங்கியிருக்க, அவளின் கண்ணங்கள் செழுமையையும் சிசுவின் வளர்ச்சியால் அவளின் வயிறும் சிறிது மேடிட்டு இருக்க, அவளின் கருவிழிகள் மட்டும் உயிர்ப்பில்லாமல் ஒரு மெல்லிய சோகத்தை...
Mila’s Uyirae Un Uyiraena Naan Iruppaen 18
அத்தியாயம் 18
தீரமணி பிங்கியை பார்க்கில் வைத்து சந்தித்த போது யாரு? என்ன என்று விசாரித்தவர், தங்கதுரையின் பொண்ணு என்றதும் மனதுக்குள் ஒரு கணக்கு போட்டார். விஷ்வதீரனின் வாழ்க்கையை ஆரோஹியை நினைத்தே முடித்து கொள்வானோ...
Shanadevi’s En Kaathal Paingiliyae 35 4
இருந்தாலும் வசுவிற்குத்தான் மணம் தெளியவில்லை, "இங்குட்டு பாரு வசு... நம்ம புள்ள உன்ற மேல இருந்த பாசத்துல இப்படி பண்ணிப்புட்டா எதையும் யோசன பண்ணாம... நாளபின்ன அங்குட்டு போய் அவ வழணும்னுட்டுத்தேன் நான்...
Shanadevi’s En Kaathal Paingiliyae 35 3
மெல்ல சன்னிதானத்தை நோக்கி நடக்க தொடங்கியவளை கண்களால் பின்தொடர்ந்தான் கவி.... ஆயிரம் சண்டை வந்தாலும் தன்னை எந்த இடத்திலும் விட்டு கொடுத்திடாத மனைவியின் மேல் மையல் வராது இருப்பது கடினமே... இவள் தன்னை...
Shanadevi’s En Kaathal Paingiliyae 35 2
கவிக்கு, 'சே... கோவிலுக்கு கூட்டிட்டு வந்துட்டு என்ன தப்பு தப்பா நினைச்சுகிட்டு...லூசா டா நீ.... ' என தலையை கோதி உள்ளுக்குள் அசடு வழிந்தான்...
'சே... ஒழுங்கா ஒட்கார்ந்து இருக்க வேண்டியதுத்தேனே புள்ள... இப்ப...