Mallika S
Unnai Vittu Tharuvaenaa Ennavanae 5 1
அத்தியாயம் 5
காலம் கடந்த பின்னும்
கல்வெட்டாய் பதிகின்றன
என் மீது நீ கொண்ட காதல்!!!
வீட்டுக்கு சென்றதும் காரை விட்டு இறங்கி, அந்த பக்கம் வந்து அவன் கையை பிடித்து கீழே இறங்க உதவி செய்தவள், அவன்...
Nee En Senthooraa 15
மலர் 15
போட்டோவை எடுத்து விட்டு தனது செல்ஃபோனை அங்கிருந்த கல்பெஞ்சில் வைத்தவன், மார்புக்கு குறுக்காக கையை கட்டியவாறு அவளை மேலும், கீழும் அளவெடுப்பதனைப்போல பார்த்துக்கொண்டிருந்தான்.
'இவன் எதுக்கு இப்படி சீன் போடுறான்.' என்றவாறு தன்னை...
I(sai)thaya Surangam
சுரங்கம் 4
முதல் நாளே பேண்ட் நண்பர்கள் அனைவரும் தொலைபேசி எண்களை பரிமாறி இருக்க இப்போது ஆறு பேரும் ஒரு பார்க்கில் அமர்ந்திருந்தனர் இதற்கு நடுவில் பெண்கள் வீட்டில் விசாரணை தொடங்கி பாதி அளவு...
Mounangal Mozhi Pesaathadaa 10 2
“இ இங்க பாருங்க! இந்த சினிமா படத்துல பேசுற மாதிரி எல்லாம் பேசி என்னை ஏமாத்தப் பார்க்காதீங்க ஆபிசரே!” என்றவள்,
“நீங்களும், நானும் இப்படி நின்னு பேசிக்கிட்டு இருக்கிறதை பார்த்து...
Mounangal Mozhi Pesaathadaa 10 1
மொழி-10
அவனது அத்தை என்ற விளிப்பில், மீனா மெல்லச் சிரிக்க, ‘ரொம்பத்தான் கொழுப்பு இந்த ஆபீசருக்கு!’ என்று தேனு முறைத்தாள்.
செல்லம்மாவும் அவனது அத்தை என்ற அழைப்பில் எரிச்சலடைந்தாலும், இதற்குமேல் பேசினால் ஏதேனும்...
Negizhiniyil Nenjam Kondaen 22 2
“நீ தான் மறந்த, பின்ன நானா..?” என்று நொடித்தவர், “என் மக கல்யாணம் ஆன
பின்னாடி, அவ அப்பா வீட்ல நடக்கிற முதல் திருவிழாக்கு வந்து இன்னும்
கையை கூட நினைக்கல”,
“அதை பத்தி கொஞ்சம் கூட...
Negizhiniyil Nenjam Kondaen 22 1
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 22
அஞ்சலி.. “காதலை பற்றி தன்னுடைய எண்ணம் என்ன..? என்று தெரிந்து கொள்ளவே,
காதலை பற்றி பேசுகிறாள் என்று கதிருக்கா புரியாது..?”, ஆனாலும் காதலை
பற்றி குதர்க்கமாக பதில் சொல்லி மனைவியை கடுப்பேற்றியவன்,...
Narungkavithai Avalo 2
அத்தியாயம் 02
இப்பெரும் பிரபஞ்சத்திற்குள் மகிழ்ச்சியை மட்டுமே தரும்
பூஞ்சோலை வனம் குழந்தைகள் உலகம்!
சிறு இடம் குழந்தைகள் உலகம்! பன்னீர் எச்சிலோடு பதியும் இதழ் முத்தம் மென்சாரலிலும் கிடைக்காத குளுமை, உள்ளத்தின் தேங்கிய கொடும் நெருப்புகளையும்...
Unnai Vittu Tharuvaenaa Ennavanae 4 2
அவன் அருகில் படுத்த தேவாவுக்கு மனதுக்கு இதமாக இருந்தது. "மது.. மது உன்னை இப்பவே பாக்கணும்னு தோணுது டி", என்று நினைத்து கொண்டவனுக்கு சீக்கிரம் கண் வேண்டும் என்று தோன்றியது.
அடுத்த நாள் காலை...
Unnai Vittu Tharuvaenaa Ennavanae 4 1
அத்தியாயம் 4
மழை வரும் முன்
எழும் மண் வாசமாய்
என்னை வசியம் செய்கிறது
உன்னை பற்றிய நினைவுகள்!!!
மனோஜ், தேவா அறைக்குள் நுழையும் போது, அங்கே கையில் பேப்பரை வைத்து கொண்டு கனவில் சஞ்சரித்து கொண்டிருந்தான் தேவா.
"எப்ப மனோஜ் வருவான்?...
Smrithiyin Manu 32
ஸ்மிரிதியின் மனு - 32
“நான் பேபியா? சின்ன பொண்ணா?” என்று திருமதி ஜனனி சிலிர்தெழுந்தாள்.
“ஆமாம்..நாங்க மூணு பேரும் ஸ்கூல் டேஸ்லேர்ந்து இந்த மாதிரி ” என்று பேசி கொண்டே அவள் கிளட்ச் பேக்கிலிருந்து...
Chinnakkili En Chellakkili 5
மகிக்கு வந்த வீடியோவில் மணவறை போல இருந்தது மணமகன் அமர்ந்திருந்தான் , மணப்பெண் வந்து அமர்ந்ததும், தாலி எடுத்து கட்டும் முன் யாரோ மணமகனை துப்பாக்கியால் சுட்டு விடுகிறார். மணமகன் இறந்தும் விடுகிறான்.....
Negizhiniyil Nenjam Kondaen 21 2
“வாடி வா, இப்போ நீயே வந்தியா என்வழிக்கு..? எவ்ளோ ஸீன் ஓட்டுற, ம்ம்..
என்னமோ எனக்கு செய்றதை வேண்டாவெறுப்பா செய்றமாதிரி என்ன நடிப்பு, போடி..”
என்று மனதில் நினைத்தபடி கணவன் சிரித்து கொண்டிருக்க, ஓடிப்போன மனைவியோ,
தோட்டத்தில்...
Negizhiniyil Nenjam Kondaen 21 1
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 21
“அஞ்சலி.. என்ன ஆனாலும் இன்னைக்கு அவரை விடவே கூடாது, என் முகத்தை கூட
பார்க்க முடியாத அளவுக்கு அப்படியென்ன ஒரு கோவம் அவருக்கு..?”
“இத்தனைக்கும் நான் பெருசா என்ன செஞ்சுட்டேன், அவர்...
Narungkavithai Avalo
நறுங்கவிதை அவளோ! –மித்ரா
அத்தியாயம் 01
எத்தனை எத்தனையோ ரகசியங்களை தன்னுள் புதைத்துக் கொண்டு இயற்கையின் அன்பிற்கும் ஆக்ரோஷத்திற்குமான மௌனசாட்சியாய், பெரும் காலத்தின் சுவடாய், ஆறாம் அறிவின் புரிதலுக்கு அப்பாற்பட்ட பிரமிப்பாய், முதல் உயிரைத் தாங்கிய கருப் பையாய், பெரும் ஈர்ப்பு விசையை தன்னுள் இழுத்துக்கொண்டு சுருங்கிய...
Ennavan 20
பகுதி - 20
உள்ளே கால் எடுத்து வைத்த நொடி பாப் மற்றும் பலூன் ஒன்று அவர்கள் இருவரின் மேல் வெடித்தது. அதில் பயந்த அனு கண்களை மூடி அவன் தோளில் முகம் புதைக்க...
I(sai)thaya Surangam 3
சுரங்கம் 3
நியூ சேனலின் சொந்தமான ஆடிட்டோரியம் நியூ பேண்ட் காம்படிஷன் செலக்சனுக்காக தயாராகிக் கொண்டிருந்தது அது லைவ் இல்லை என்றாலும் கேமராக்கள் அனைத்தும் போட்டியாளர்களை படம் பிடிக்கத் தயாராக இருந்தது
காம்படிஷனுக்கு ரெஜிஸ்டர் செய்வதற்காக...
Smrithiyin Manu 31
ஸ்மிரிதியின் மனு - 31
கப்போர்டில் இருந்த மற்ற புடவைகளையும் வெளியே எடுத்து வைத்தாள் மெஹக். அதில் பார்டரில்லாத, ப்ளெயின், ஹாஃப் வெயிட், வெந்திய நிற டபுள் ஷேடில் அரக்கு நிற முந்தானையில் வேலைப்பாடுடன்...
Kaathal Noolizhai 19 2
தாயம்மாவை கொன்று விடும் அளவுக்கு வெறி வந்தது. அடுத்த நொடி போனை எடுத்த சிந்து ராணியை அழைத்தாள். சிந்துவின் சந்தோஷ குரலை எதிர் பார்த்த ராணிக்கு சிந்துவின் அழும் குரல் பீதியை கிளப்பியது.
“என்ன...
Kaathal Noolizhai 19 1
காதல் நூலிழை
அத்தியாயம் 19
கனவோ கற்பனையோ
நிஜமோ நிழலோ
அனைத்தும் நீயாகினாய்!!!
ஒன்பதரை மணிக்கு சீவி சிங்காரித்து வந்து இறங்கினார்கள் தாயம்மாவும் சுந்தரமும். “எதுக்கு இவ்வளவு லேட்டா வறீங்க? நல்ல நேரம் முடிஞ்சு போச்சு”,என்று சிறு கேள்வி கூட...