Mallika S
Mounanagal Mozhi Pesaathadaa 11 1
மொழி-11
பெண் வீட்டில்தான் முதல் இரவு சம்பிரதாயம் நடக்க வேண்டும். ஆனால் அவள் வீடு ஒற்றை அறையே கொண்ட சிறு வீடு என்பதால், மாப்பிள்ளை வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து...
Thalli Pogaathae Nilavae 10
தள்ளி போகாதே நிலவே
அத்தியாயம் 10
ஷ்ரேயா கட்டிலில் படுத்திருக்க, சரத் அதே கட்டிலில் மறுபக்கம் உட்கார்ந்திருந்தான்.
“உங்க அம்மா வீட்டுக்கு போகலை.”
கணவன் கேட்டது காதில் விழுந்தும், விழாதது போல அவள் படுத்திருக்க, சரத்தும் ஒரு தோள்...
Negizhiniyil Nenjam Kondaen 24 2
“அண்ணா.. ப்ளீஸ்ண்ணா உண்மையை சொல்லிடு, நீதானே அவர்கிட்ட சொன்னே..”,
என்று ஒரு நேரத்தில் கெஞ்சி கேட்பவள்,
“எனக்கு கண்டிப்பா தெரியும் நீதான் சொல்லியிருப்ப, நீயும் அவரும் எவ்வளவு
திக் ப்ரண்ட்ஸ்ன்னு நாந்தான் பாக்கிறேனே, நீ ப்ராண்டுக்காக தங்கச்சியை
ஏமாத்திட்ட..” ...
Negizhiniyil Nenjam Kondaen 24 1
நெகிழினியினில் நெஞ்சம் கொண்டேன் 24
“அஞ்சலி.. இன்னைக்கு நீ டியூட்டிக்கு போகவேண்டாம்மா..” என்று மாறன் காலை
உணவின்போது சொல்லவும், ஏனென்று தெரியாமல் மாமனாரை பார்த்தவள், பின்
கேள்வியாக கணவனை பார்த்தாள், அவனும் தந்தையை யோசனையாக பார்த்தவாறே,
“ஏன்ப்பா..?” என்று...
I(sai)thaya Surangam 5
சுரங்கம் 5
நாட்கள் வேகமாக ஓடி மாதங்கள் ஏழு கடந்திருந்தது இதற்கிடையில் சில முக்கியமான சம்பவங்களும் நடந்திருந்தது நேஹா லியோனின் பேண்டோடு நெருங்கிய நட்பு உணர்வை ஏற்படுத்தி இருந்தாள்
முதல் முறை அவனிடம் சென்று பேசியதை...
Narungavithai Avalo 3
அத்தியாயம் 03
இறக்கைகள் இல்லையென்றாலும் பறக்கும் உணர்வை தர, இருசக்கர வாகனங்களால் மட்டுமே இயலும். உயிரில்லை என்ற போதும் உணர்வோடு பின்னியது, இன்றைய தலைமுறையினர் ஆடம்பரம் அவசியமென்பதைத் தாண்டி சில நேரங்களில் அறுதல் தரும்...
Smrithiyin Manu 33
ஸ்மிரிதியின் மனு - 33
“என் மாமியாரை நான் தான் பார்த்துக்கணும்னு தெரியும்..நீங்க இரண்டு பேரும் கூட்டு சேர்ந்து தைச்சு கொடுத்ததைக் கழட்டி போட சொல்லிட்டு அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி வேற ஏற்பாடு மீரா...
Jayachithra Sreedharan’s Vanna Vizhiyazhagi 1
அந்த பன்னாட்டு மீனம்பாக்கம் விமான நிலையம் நள்ளிரவு வேளையிலும் ஜெகஜோதியாகவும் பரபாப்பாக இருந்தது. வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்துக்காகவும் .......வெளிநாடு போகும் விமானத்துக்காகவும் மக்கள் ஆவலுடன் காத்து இருந்தனர்.
அங்கு அழகி (தேன்விழி) தன்...
Unnai Vittu Tharuvaenaa Ennavanae 6 1
அத்தியாயம் 6
மீள முடியாது என்று
தெரிந்தும் வீழ நினைக்கிறேன்
உன் இதய சிறையில் !!!
"இங்க பக்கத்துல இருக்குற கோயிலுக்கு என்னை கூட்டிட்டு போ மனோஜ்", என்றாள் சாவித்திரி.
"நானும் வரேன் அத்தை", என்றாள் மது.
"எல்லாரும் போனா, தேவாவை...
Unnai Vittu Tharuvaenaa Ennavanae 6 2
"ஏய் பொண்டாட்டி, கோயிலுக்கு போயிட்டு எப்ப டி வந்த?", என்று சிரித்தான் தேவா.
அந்த வார்த்தையில் அவள் அடிவயிற்றில் பல மின்னல்கள் வெடித்தது. அவள் கண்களில் காமத்தை உணர்ந்தவன் "என் பொண்டாட்டிக்கு மூட் வந்துருச்சு...
Thevathaiyidam Varam Kaettaen 17
அத்தியாயம் 17
அஜய் மதியிடம் சிம்ரனை பற்றி சொல்ல தன் காதலை பற்றியும் மதி கேட்க, அக்ஷையை பற்றியும் தனது குடும்பத்தை பற்றியும் முழுவதுமாக கூறுவதாக முடிவெடுத்த அஜய் அடுத்த நாள் சந்த்தித்து கூறுவதாக...
Ennavan 21
பகுதி - 21
“என்ன...?” என்று ஆதியும், கோபாலும் சேர்ந்து அதிர ரேகா இருவரையும் முறைத்தார்.
“நிலா இதெல்லாம் தவறு. வேண்டுமென்றால் அங்கு வந்து இரு, இங்கு எதற்கு?” என்றார் கோபால் முன்னெச்சரிக்கையாக.
“அத்தான் எங்கு இருக்கிறாரோ...
Anbum Arivum Udaithaayin 11
அத்தியாயம் 11 1
அறிவழகிக்கு அலுவலகத்தில் நுழையும்போதே, மார்டினஸ்-ன் ஞாபகம் வந்தது. 'ஐயோ, வீட்ல இருக்கிற இம்சை போதாதுன்னு இவன் வேற குடைஞ்சு குடைஞ்சு கேள்வி கேப்பானே?', என்று பெருமூச்சு விட்டாள். டிமோத்தி மார்டினஸ்,...
Negizhiniyil Nenjam Kondaen 23 2
“கதிர்.. பசங்க எப்படி இருக்காங்க..?” என்று மாறன் மகனிடம் கேட்க,
“ம்ம்.. பரவாயில்லப்பா, நிறைய அடி, பாவம்”,
“என்ன செய்ய..? விடு கதிர், பாத்துக்கலாம்”,
“இல்லைப்பா, அப்படியெல்லாம் விட கூடாது, அப்போதான் இன்னொரு டைம் இப்படி
செய்ய மாட்டாங்க,...
Negizhiniyil Nenjam Kondaen 23 1
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 23
அஞ்சலியின் முகத்தில் தெரிந்த பயம் கலந்த பதட்டம், கதிருக்கு அவ்வளவு
உவப்பானதாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும், தன்னுடைய கேள்விக்கு பதில்
அளிக்காமல், “எதோ தவறு செய்தது போல்..!!??” அவள்...
Chinnakkili En Chellakkili 6
ஷாஷா இன்று மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டாள். தன் மனம் கவர்ந்த காதலன் தனக்காக அவன் வீட்டிற்கு அழைத்து செல்கிறான். இது நாள் வரை ஆசிரமம், பள்ளி, கல்லூரி மட்டுமே தெரிந்த அவள், முதல்...
Kaathal Noolizhai 20 3
ராணி வீட்டுக்கு வந்ததும் அதிர்ந்து போய் பார்த்த சித்தார்த் “வாங்க அத்தை”, என்றான்.
“உங்களுக்கு என்ன மா பிரச்சனை? நான் என்ன பண்ணுனா அவ கூட நிம்மதியா இருப்பீங்க? உங்க கிட்ட பணம் வாங்கினதுனால...
Kaathal Noolizhai 20 2
“மறுமகன் கூட சேட் பண்ண முடியுமா? தப்பா பேசாதீங்க மா?”
“அப்ப கண்டவன் கிட்ட மட்டும் பேசலாமா?”
பெற்ற தாயைப் பற்றி கணவன் கேவலமாக பேசும் போது கோபத்தின் உச்சத்துக்கு செல்லும் சிந்து எவ்வளவோ பொறுமையாக...
Kaathal Noolizhai 20 1
காதல் நூலிழை
அத்தியாயம் 20
கற்பனையில் கூட
என் காதல் தாகம்
தீர்க்க நீ வருவாயெனில்
அதுவே என் வாழ்வின் வசந்தம்!!!
இந்த நிலைமை மாறுமா என்று குழம்பினாள் சிந்து. அவள் தான் தனி வீடு வேண்டும் என்று அடம் பிடித்தது....
Unnai Vittu Tharuvaenaa Ennavanae 5 2
"அதுவும் சரி தான். வா கிளம்பலாம். காரில் போகும் போது அம்மாவுக்கு சொல்லிக்கலாம்"
"ம்ம்", என்று சொல்லி இருவரும் அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த ஏர்போர்ட்டில் இருந்தார்கள்.
காரில் வரும் போதே சாவித்ரியிடம் விசயத்தை...