Mallika S
Negizhiniyil Nenjam Kondaen 27 2
“வரமுடியாது போடி..” என்று தானும் உறுதியாக சொன்னவன், வெளியே
கிளம்பிவிட்டான். சிறிது நேரத்திலே அவனின் மொபைல் ஒலிக்க எடுத்து
பார்த்தால் மாறன்,
“என்னப்பா..?”
“எங்கிருக்க கதிர்..?” என்ற மாறனின் குரலில் தெரிந்த கோவத்தில் யோசனையானவன்,
“நம்ம பார்ம்ல தான்ப்பா..”
“நீ உடனே...
Negizhiniyil Nenjam Kondaen 27 1
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் PREFINAL 2
“கதிர் தம்பி என் பெரிய மகனை போலீசில் புடிச்சு கொடுக்கிறதுக்கு
முன்னாடி, என்கிட்டத்தான் முதல்ல கேட்டார், நானும் ஒரு பொம்பளை புள்ளைய
பெத்திருக்கேன், என் மகன் செஞ்சதும் தப்புக்கு தண்டனை...
Negizhiniyil Nenjam Kondaen 26 2
அதை இப்போது நினைத்து பார்த்து பொங்கி கொண்டிருந்தவளுக்கு அசோக்கிடம்
இருந்து போன் வரவும் அடுத்து இவரா..? என்று சலித்தபடியே எடுத்தவள்,
“சொல்லுண்ணா..” என,
“அஞ்சலி.. உனக்கும், கதிருக்கும் ஏதாவது பிரச்சனையா..?” என்று சந்தேகமாக
கேட்டான் அசோக்,
“ஏன் கேட்கிற..?” என்று...
Negizhiniyil Nenjam Kondaen 26 1
நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் 26 { PREFINAL 1 }
அஞ்சலியின் பேச்சில் கோவப்பட்டு கத்திவிட்டு வந்த கதிருக்கு மனதே
ஆறவில்லை. “அவளே அவ காதலுக்காக ஒண்ணுமே செய்யாம லண்டன் போயிட்டா.. ஆனா
நான் அவளுக்காக... அவளுடைய...
Mounangal Mozhi Pesaathadaa 12 2
“ம்! போங்க! காலையிலேயே!” என்று அவள் முன்னெச்சரிக்கையாய் தவிர்க்க நினைக்க,
“என்னடி! சும்மா இருந்தவனை கிளப்பி விட்டுட்டு, நழுவப் பார்க்குற?!” என்று அவன் பிடி இறுக,
“ப்ச் வெளியே...
Mounangal Mozhi Pesaathadaa 12 1
மொழி- 12
வீட்டிற்கு வருமுன் பலமுறை அவள் அழைத்தும் அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லாது போக அவளுக்கும் கோபம் வந்தது.
‘நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு இவ்ளோ கோபம்?! இவங்க அந்தஸ்து வேற...
Varmanin Venmathi 1
1
திருமண மண்டபம்
இன்று அவனுக்கு திருமணம், அதற்கான மகிழ்ச்சியோ மலர்ச்சியோ எதுவும் அவனிடத்தில் இல்லை இறுக்கம் ஒன்றைத் தவிர.
பிடிக்காத திருமணமோ அவனைக் கேட்காமல் செய்ததுவோ என்ற எண்ணம் நமக்கு எழலாம். திருமண பேச்சு ஆரம்பத்தில்...
Thevathaiyidam Varam Kaettaen 18
அத்தியாயம் 18
அஜையோடு பேசியதில் அவனுக்கு அலைபேசி அழைப்புகளை விடுத்த எண்ணும், அந்த பெண்ணும் குருகுலம் காலேஜோடு தொடர்பு பட்டவர்கள் என்று முடிவு செய்த மதியும் அக்ஷையும் விசாரணையை இங்கிருந்து ஆரம்பிக்க முடிவெடுத்து குருகுலம்...
Ennavan 24
பகுதி - 24
“அவளை பற்றி என்ன இருக்கிறது?” என ஆதி விழிக்க முரளி தனக்கு தெரிந்ததை சொல்ல முடிவெடுத்தான்.
“அவள் ஒரு பையனை விரும்புகிறாள்!...” என்றான் ஆதியின் கண்களை நேராய் பார்த்து.
அதை கேட்டு அதிர்ந்தவன்,...
Unnai Vittu Tharuvaenaa Ennavanae 8 1
அத்தியாயம் 8
உன்னைப் பார்க்க துடிக்கும்
என் விழிகள் கூறுகிறதா அன்பே,
என் மனதின் காதலை!!!
"ப்ளீஸ் டி செல்லம். உன் அத்தான் ரொம்ப டயர்டா ஆகிட்டேன். நாளைக்கு லீவு தான். அதனால இன்னைக்கு நைட்டை தூங்காத நைட்டா...
Unnai Vittu Tharuvaenaa Ennavanae 8 2
"மது மா. எனக்கு பதறுது டி. நீ சொல்றது எல்லாம் நிஜமா?"
"நிஜம் தான் மா. இங்க பாருங்க. அன்னைக்கு அத்தான் எனக்கு போட்ட செயினை"
"ஐயோ, இந்த சனியன் ஏன் இப்படி செஞ்சான்னு தெரியலையே"
"அம்மா...
Narugavithai Avalo 4
அத்தியாயம் 04
தென்துருவத்தில் நீ! வடதுருவத்தில் நான்!
இணைக்கும் கற்பனை ரேகையாய்
அலைவரிசை இணைக்கும் அலைபேசி!
“விஜய்..” எனப் பல முறை அழைத்தும் அவனிடமிருந்து பதில் வராததால் அவன் அருகில் வந்தமர்ந்து தலைகோதினார் அன்னை பவானி. அப்போதே கலைந்தவன்,...
Negizhiniyil Nenjam Kondaen 25
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 25
கதிருக்குமே.. “அஞ்சலி தன் காதலை ஒப்புக்கொண்டது அதிர்ச்சி கலந்த
ஆச்சரியம் தான், இன்றும் ஏதாவது சொல்லி தப்பிக்கத்தான் பார்ப்பாள்.!!”
என்று நினைத்தபடியே தான் அவளை தூண்டி விடுவது போல் பேசினான்,
ஆனால்.. அவன்...
I(sai)thaya Surangam 6
சுரங்கம் 6
மதியின் வீட்டில் அவளுக்கு நிச்சயதார்த்தம் ஏற்பாடாகி இருந்தது மாப்பிள்ளை வீட்டில் பேசி காம்பெடிஷன் முடிந்த பின் கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இப்போது நிச்சயதார்த்தம் மட்டும் வைத்திருந்தனர் மதி...
Ennavan 23
பகுதி - 23
அவன் கழுத்தை கட்டிக்கொண்டவள், “என்ன சொல்கிறீர்கள்? நிஜமாகாவா?”
“ஆம்… இனி நிலா நம் வாழ்வுக்குள் வர மாட்டாள். ஆனால் அது தற்காலிகம் தான்…” என்றான் சற்று தயக்கத்துடன்.
“என்னை கீழே இறக்கி விடுங்கள்.”...
Unnai Vittu Tharuvaenaa Ennavanae 7 2
இருபது நாள் கழித்து, சந்தோசத்துடன் திரும்பி வந்தார்கள் மதுவும் தேவாவும்.
எல்லாருக்கும் வாங்கி வந்த பொருள்களை கொடுத்து, அங்கு பார்த்த இடங்களை பற்றியும் சந்தோஷமாக பகிர்ந்து கொண்டார்கள்.
அவர்கள் வந்தது அறிந்து அன்னமும், கேசவனும் பாக்க வந்தார்கள்....
Unnai Vittu Tharuvaenaa Ennavanae 7 1
அத்தியாயம் 7
இதயம் என்ற நினைவு
பெட்டகத்தில் நான்
சேமித்து வைத்த
உன் நினைவுகளுடன்
வாழ்வதே வரம்!!!
தேவா மனம் முழுவதும் பரவசமாக இருந்தது. இந்த கல்யாணம் எப்படி நடக்கும் என்று எதிர் பார்த்து, எல்லாரும் தன்னை பரிதாபமாக பார்ப்பார்கள் என்றெல்லாம்...
Chinnakkili En Chellakkili 7
சதீஷ் பதற்றத்துடன் மருத்துவமனை அறை வாசலில் நின்று கொண்டிருந்தான். கிஷோரும் கூட இருந்தான். டாக்டர் வெளியே வந்ததும், “ டாக்டர் அவனுக்கு என்ன ஆச்சு?”
“அந்த ஜூஸில் யாரோ தூக்க மாத்திரை நிறைய கலந்திருக்காங்க.....
Ennavan 22
பகுதி - 22
தன் பெயரை முதன்முதலாய் அவள் குரலில் கேட்டதும் தன் கோபமெல்லாம் எங்கோ பறந்தோடிய உணர்வு.
‘ம்ம்…’ என்று கண்களை திறவாமல் முணுகியவனை பார்த்தவளுக்கு வெற்றிப் புன்னகை அரும்பியது.
“என் மேல் கோபமா?” என்று மீண்டும்...
Mounanagal Mozhi Pesaathadaa 11 2
“எப்படி விசாரிச்சாலும், எல்லோரும் அந்த அண்ணாவை நல்லவர்ன்னு தான் சொல்லுவாங்க” என்று அவனுக்கு செர்டிபிகேட் கொடுத்துவிட்டு ஜெயா கிளம்பிவிட, அதன் பின் நடந்தது எல்லாம் நன்மையாகவே இருந்தது. ஆனாலும் சின்னதாய்...