Mallika S
Konjum Ezhisai Nee 35 1
கொஞ்சும் ஏழிசை நீ – 35
“மனு லீவ் இட்..” என்று சித்திரைச் செல்வன் சொல்ல,
“நோ..” என்று அழுகையினூடே மறுத்தவள், “எ.. எனக்கு என்ன பண்ண தெரியலை..” என்று இன்னும் அழ, டேவிட்டிற்கு...
Vizhi Veppach Salanam 17 1
சலனம் – 17
தெருவில் இறங்கி நடந்த ராகவி, விறு விறுவென நடந்து சிறுவயதிலிருந்து எப்போதும் விருப்பமாய் செல்லும் பெருமாள் கோவில் வாசலில் சென்று நின்றாள்.
இரண்டரை கிலோ மீட்டர்கள் அனாயசமாய் நடந்து வந்திருந்தாள். அப்போது...
Vizhi Veppach Salanam 17 2
அதுவும் அவரின் மாமியார் வாய் சொல்லுக்கு பயந்து மூன்றே மாதத்தில் குழந்தையை தன் அன்னை வீட்டில் ஒப்படைத்து இருந்தாள். ராஜ் ஆறு மாதம் ஒருமுறை இரண்டு வருடங்கள் வந்தவன், தாயின் இறுதி ஆசைப்படி...
Mounangal Mozhi Pesathada 23
மொழி-23
இருவரின் அணைப்பும் தங்களுக்குள் மறைத்து வைத்திருந்த வேதனைகளை மற்றொருவருக்குக் கிடத்த, இருவருமே ஒரு புரிதலோடு, தத்தம் தவறுகளை உணர்ந்து கொண்டிருந்தனர்.
“நான் அப்படிப் பேசினதும் தப்புதாங்க! எனக்குத் தெரியும் நீங்க...
Thatchanin Thirumgal 11 3
“சித்தி மாதிரியே முழிக்குறதை பாரு… அடுத்த குந்தவையாக வர இப்போவே இந்த ராட்சசி ட்ரைனிங் கொடுக்க ஆரம்பிச்சிட்டா போலிருக்கு...” என்று இதழ்களுக்குள் முணுமுணுக்கொண்டவன் அவளுக்கு வாங்கி வந்த பொம்மையை எடுத்து நீட்ட, ஓரிரு...
Thatchanin Thirumgal 11 2
அவனையே குறுகுறுவென பார்த்தவள் தலையை ஒருபுறம் சரித்து விழிகளையும், புருவத்தையும் மேலுயர்த்தி, “நீ சொன்னா நான் கேட்கணுமா… அதெல்லாம் கேட்க முடியாது போ…” என்க, முகத்தை தூக்கினான் தச்சன்.
“இதெல்லாம் செல்லாது செல்லாது… நீலா...
Thatchanin Thirumgal 11 1
*11*
“உனக்கு அங்க எல்லாம் பொருந்திப் போகுதாடி? உன்கிட்ட முன்னாடியே கேட்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன் அதற்குள் என்னென்னவோ நடந்துப் போச்சு…”
“இப்போவாவது கேட்கணும்னு தோணுச்சே…” என்று அன்னையிடம் அலட்டிக்கொண்டே கால்களை மடக்கி சுவரில் சாய்ந்தமர்ந்தாள் குந்தவை.
திகட்டத்...
Un Tholil Saayum Tharunam 6
அத்தியாயம் 6
எந்த எழுதுகோலும் இன்றி
உன்னைப் பற்றிய கவிதைகளை
எழுதுகிறது என் மனம்!!!
வெளியே இருவரும் வந்தார்கள். சிவா அவர்களை பார்த்து சிரித்தான்.
தன்னுடைய வண்டியை எடுத்த அணு சுற்றி முற்றி பார்த்து விட்டு அர்ஜுன் முகத்தை பார்த்தாள்.
"எதுக்கு...
Layam Thedum Thaalangal 14 2
சிறிது நேரத்தில் வெற்றி சிந்து, பவித்ராவுடன் அங்கே வர, தந்தையைக் கண்ட சிந்து ஓடிச் சென்று அவர் கைகளைப் பற்றிக் கொண்டாள்.
“அப்பா, ஏன்ப்பா இப்படி...” என்று கலங்கிய மகளை சமாதானப்படுத்தி வெற்றிக்கு நன்றி...
Layam Thedum Thaalangal 14 1
அத்தியாயம் – 14
பரமசிவத்தை ICU வில் அட்மிட் செய்திருக்க மருத்துவ பரிசோதனைகள் நடந்து கொண்டிருந்தது. ரத்த அழுத்தம், இதயத் துடிப்பை பரிசோதித்து முதலுதவி செய்திருந்தனர். மார்பு எக்ஸ்-ரே, இ.சி.ஜி, எக்கோ, சி.டி ஸ்கேன்,...
Smrithiyin Manu 55 2
ஸ்மிரிதியின் மனு - 55_2
மாறனின் பைக்கில் ஆஸ்பத்திரி நோக்கி சென்று கொண்டிருந்த ஸ்மிரிதி, முதலில் அந்த ஆஸ்பத்திரியின் உரிமையாளரிடம் கார்மேகத்தைப் பற்றி தெரிவித்தாள். அதற்குபின் அவரின் நம்பரை விரேந்தருடன் பகிர்ந்து கொண்டாள். அந்தப்...
Viswakarma 10
10
சென்னை வடபழனி முருகன் கோவில் அன்று முகூர்த்த நாள் என்பதால் கூட்டம் அதிகமிருந்தது கோவிலில். மனிதத்தலைகள் மட்டுமே தெரிந்தது.
எந்த எண் தூணின் அருகில் யாருக்கு திருமணம் நடக்கிறது என்பதே தெரியவில்லை. உறவினர்கள் தேடி...
Nee Enbathu Yaathenil 37 1
அத்தியாயம் முப்பத்தி ஏழு :
அணைப்பிலேயே வெகு நேரம் நின்றிருந்தவள் அவனிடம் “சாரி” என்றாள்.
அணைப்பை விலக்காமலேயே “எதுக்கு” என்றான். அவனுக்கு உண்மையில் புரியவில்லை.
“முதல் தடவை நீங்க போனதுக்கு நான் எந்த வகையிலும் காரணம் இல்லை....
Enthan Kaathal Neethaanae 11
எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 11
மாலை மற்றவர்கள் வந்த நேரத்திற்கு ஜெய்யும் வீடு வந்து சேர்ந்திருக்க... அன்றும் மழை பெய்தது. அமுதா மழை நேரத்திற்குக் கொறிக்க வேர்கடலை அவித்துக் கொண்டு வந்து ஹாலில் வைக்க......
Kaathal Aalaabanai 23 2
“சாரி மாமா.. சாரிப்பா.. சாரிண்ணா..” என்று மூன்று ஆண்களும் மன்னிப்பு கேட்க, அதிதிக்கு என்ன சொல்லி சாரி கேட்பது என்று குழப்பம். அவள் புறம் திரும்பிய விஷ்வஜித்தை பாவமாக பார்த்தவள், “சாரி..” என்று...
Kaathal Aalaabanai 23 1
காதல் ஆலாபனை 23
“வேலு.. நீ மனோவை வீட்டில் விட்டுட்டு ஏர்போர்ட் போயிடு, நான் நேரா ஏர்போர்ட் வந்துடுறேன்.. “ என்று வேலுவிடம் சொன்னவன், தீக்ஷியை தன்னுடன் காரில் அழைத்து கொண்டு கிளம்பியவன், ட்ரைவ்...
Smrithiyin Manu 55 1
ஸ்மிரிதியின் மனு - 55_1
விடியற்காலையின் மெலிதான, இதமான குளிரை அனுபவித்து கொண்டிருந்தனர் தில்லிவாசிகள். அந்த சோம்பேறித்தனமான காலை பொழுதில் திரேன் கொடுத்த டீயை அருந்தியபடி நாதனும், மனுவும் தினசரியைப் புரட்டி கொண்டிருந்தனர்.
“மாறன் இங்கே...
Layam Thedum Thalangal 13
அத்தியாயம் – 13
தனக்கான பேருந்து நிறுத்தத்தில் சிந்து இறங்க பின் பக்கத்தில் இருந்து அந்தப் பையனும் இறங்கினான். சற்று இடைவெளிவிட்டு அவளைப் பின்தொடர்ந்தான்.
சூரியன் சுள்ளென்று சுட்டுக் கொண்டிருக்க தெருவில் அதிகம் ஆள் நடமாட்டம்...
Smrithiyin Manu 54 2
ஸ்மிரிதியின் மனு - 54_2
விசாரணைலே ப்ரதீக் ரொம்ப பொய் பேசினான் பீஜி..நாந்தான் அவனைக் கட்டாயப்படுத்தி கார்லே ஏத்திகிட்டதாகவும், குடிக்க வற்புறுத்தினதாகவும் சொன்னான் பீஜி..அவன் சொன்னதைதான் எல்லாரும் நம்பினாங்க....குடிச்சிட்டு கார் ஓட்டினேன்னு நான் சொன்ன...
Smrithiyin Manu 54 1
ஸ்மிரிதியின் மனு - 54
“பீஜி இரயில் பயணத்திலே அனாதை ஆனாங்களா? இரயில் விபத்தா?” என்று கேட்டான் மனு.
“இல்லை..அவங்க குடும்பத்தை கொன்னுட்டாங்க.”
“எப்படி நடந்திச்சு? உனக்கு யார் சொன்னாங்க? தல்ஜித்தா?”
“இல்லை..அவன் சொல்லலே..என்னை ஸ்கூலேர்ந்து பியஸுக்கு அழைச்சுகிட்டு...