Mallika S
Enthan Kaathal Neethaanae 12
எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 12
இரு சக்கர வாகனத்தில் பொள்ளாச்சி வரை வந்து, அங்கு அவனுக்குத் தெரிந்தவர் இடத்தில் வண்டியை விட்டுவிட்டு, இருவரும் கோயம்புத்தூர் செல்லும் பேருந்தில் ஏறினர்.
பேருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே இருவரும்...
பூவே வாய் திறவாயோ 11 2
திருமணம் இனிதாய் முடிய வந்திருந்த விருந்தினர் உறவுகாரர்களை பெரியவர்கள் கவனித்து கொண்டிருந்தனர் தோழிகள் ஒன்றாய் சேர்ந்து அரட்டை அடித்து கொண்டிருக்க வம்சி அலைபேசியில் அழைப்பு வந்ததும் பேச சென்றுவிட்டான் பாலா நளா இருவரையும்...
பூவே வாய் திறவாயோ 11 1
திருமணத்திற்கு முதல் நாள் மாலையிலேயே இரு வீட்டினரும் மண்டபத்திற்கு வந்துவிட வரும் உறவினர்களுக்கு தங்குவதற்கு வசதியாக இருக்கும் என்று அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மேனேஜ்மென்ட் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன, இரவு பெண்ணுக்கு நலங்கு...
Layam Thedum Thalangal 17
அத்தியாயம் – 17
எல்லாம் முடிந்துவிட்டது... ஆம், எல்லாமே முடிந்துவிட்டது.
ஆகாஷ் மாலையிட்ட புகைப்படத்துக்குள் அழகாய் சிரித்துக் கொண்டிருக்க அவனுக்கு முன்னால் சோகமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது தீபம் ஒன்று.
ஒரு நொடிக்குள் கல்யாண வீடு துக்க வீடாய்...
Smrithiyin Manu 58
ஸ்மிரிதியின் மனு - 58
மாமாஜி வந்து சேருவதற்கு முன் விரேந்தர் வந்து சேர்ந்தான். வரவேற்பறையிலிருந்த மனுவிடம்,
“நம்ம வீட்லேயே ஸாபுக்கு இந்த மாதிரி ஆகும்ணு நான் நினைக்கவேயில்லை..அவரு ஆஸ்பத்திரின்னு சொன்னவுடனையே நான் அழைச்சுகிட்டு போயிட்டேன்..நான்...
Viswakarma 12 2
“ஆமாடி இப்போ என்னங்கறே??” சொன்னது சரவணன்.
“அதைச் சொல்ல நீ யாருடா??” என்றவள் அவன் கொடுக்காத மரியாதையை அவளும் அவனுக்கு கொடுக்கவில்லை...
“ஏய் என்ன மரியாதை இல்லாம பேசறே??”
“நீ கொடுத்தியா எனக்கு... உன் தம்பி பொண்டாட்டின்னு...
Viswakarma 12 1
12
வெறும் தரையில் அப்படியே படுத்துக் கொண்டிருந்தான் விஸ்வகர்மா. கடல்காற்று தொலைவில் எங்கோ கேட்டுக் கொண்டிருந்தது.
இது போல் சாதாரண நாட்களில் படுத்துக் கொண்டிருப்பவனின் செவிகளுக்கு ஒவ்வொரு விஷயமும் உவப்பானதாய் ரசிக்கும் படியாகவே இருந்திருந்தது.
இன்றோ சுற்றுப்புறம்...
Un Tholil Saayum Tharunam 7 2
"நல்லவர் மட்டுமா? இந்த காலேஜ் பொண்ணுங்க நம்மளை பாக்குதுங்களோ இல்லையோ அவரை தான ஹீரோ மாதிரி சைட் அடிக்கிறாங்க. அவரை போய் எதுக்கு இப்படி சொல்றாங்கன்னு தெரியலையே. மாஸ் ஹீரோ மச்சி அவர்....
Un Tholil Saayum Tharunam 7 1
அத்தியாயம் 7
அமாவாசை அன்று நிலவுக்கு
கூட விடுதலை உண்டு,
உன் நினைவுகளைச் சுமக்கும்
என் மனதுக்கு விடுதலை உண்டோ?!!!
"ஹ்ம்ம் நீ எழுதுனதை மறந்து வச்சிட்டு வந்துறாத அர்ஜுன்"
"இப்பவே எடுத்து பேக்ல வச்சிட்டேன். டோன்ட் ஒரி அணு"
"ஹ்ம்ம் ஓகே...
Meendum Oru Vasantham 4,5,6
வசந்தம் 4
திருமணம் முடிந்தது பிரச்சினை ஆரம்பமானது என்ன சீர் செய்திருக்கிறார்கள் நான் சொன்ன இடத்தில் முடித்திருந்தால் இந்த நேரம் fridge, வாஷிங் மெஷின் அப்படி எவ்வளவு கொடுத்து இருப்பார்கள் என்று மூத்தவள் புலம்ப...
Kaathal Aalaabanai 25 1
காதல் ஆலாபனை 25 1
“இது எல்லாம் நீ பார்த்த வேலை தான்னு எனக்கு நல்லா தெரியும்..?” என்று சுபா இளைய மகனை பார்த்து கோவத்தோடு பொரிய, அவனோ யாரோ யாரையோ சொல்கிறார் என்பது...
Aaravalli 8
8
“வள்ளி... வள்ளி... வள்ளி...” என்று வெகு நேரமாக கதவு தட்டும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. நான் மெதுவா திரும்பி பக்கத்துல பார்க்க என்னை நெருக்கி வள்ளிக்கண்ணு படுத்திட்டு இருக்கா.
பக்கத்துல இருந்த என் போனை...
Layam Thedum Thalangal 16
அத்தியாயம் – 16
“கெட்டி மேளம்... கெட்டி மேளம்...” என்ற குரலைத் தொடர்ந்து மேள வாத்தியங்கள் சத்தத்தில் முழங்க, சுற்றமும் நட்பும் அட்சதைகள் தூவி மணமக்களை வாழ்த்த, மனம் நிறைந்த மங்கையவள் கழுத்தில் மங்கல...
Smrithiyin Manu 57
ஸ்மிரிதியின் மனு - 57
“சோனு..இவனை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுகிட்டு போக ஏற்பாடு செய்..இன்னைக்கு வெளிலேர்ந்து வேலைக்கு வந்திருக்கற அத்தனை பேரையும் எப்பவும் போலே சாயந்திரமா வீட்டுக்கு அனுப்பிடு..நாளைலேர்ந்து அவங்கள்ள கொஞ்சம் பேர் மட்டும் வேலைக்கு...
Kaathal Aalaabanai 24
காதல் ஆலாபனை 24
தன் நெஞ்சில் முகம் புதைந்திருந்த தீக்ஷியின் நெருக்கமும், அவளின் சுவாச காற்றும் கூட இந்திரஜித்தை சிறிதும் இளக்காமல் விறைத்தே நிற்க வைக்க, அதிலே அவனின் கோவத்தின் அளவை புரிந்து கொண்ட...
Viswakarma 11
11
திருவனந்தபுரத்தில் இறங்கி இதோ கன்னியாகுமரிக்கும் வந்தாயிற்று. வீட்டில் எப்படிச் சொல்வது என்று இவ்வளவு நேரமும் அதே தான் மனதிற்குள் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“அண்ணா...”
“என்ன??” என்று சிடுசிடுப்பாய் சொன்னேன்.
“வீடு வந்திடுச்சு...” என்று ரேகா சொன்னப்...
Layam Thedum Thalangal 15
அத்தியாயம் – 15
“இந்து... ரெடியாகிட்டியா மா...” கேட்டுக் கொண்டே மகளின் அறைக்குள் நுழைந்தார் அகிலாண்டேஸ்வரி.
ஊதா நிற பட்டு சேலை அணிந்து நீண்ட கூந்தலைத் தளர்வாய் பின்னி பூ வைத்திருந்தாள் இந்துஜா. அழகான மையிட்ட...
Aaravalli 7
7
நல்லவேளை சினிமாவுல வர்ற மாதிரி கையில பால் சொம்பு எல்லாம் கொடுத்துவிடலை. அதுவே எனக்கு பெரிய நிம்மதி.
கதவை திறந்து உள்ள போனா அவிய உள்ள இல்லை. அப்பாடான்னு இருந்துச்சு எனக்கு, கொஞ்சம் ரிலாக்ஸ்...
Smrithiyin Manu 56
ஸ்மிரிதியின் மனு - 56
ஆஸ்பத்திரி வாயிலில் காருக்காக விரேந்தருடன் காத்திருந்த போது லேசாக தலை சுற்றுவது போல் உணர்ந்த ஸ்மிரிதி, ரிசெப்ஷனில் போய் அமர்ந்து கொள்ள, அவள் பின்னாடியே வந்த விரேந்தரிடம்,
“கொஞ்சம் குடிக்க...
Konjum Ezhisai Nee 35 2
மனதிற்குள்ளே எதையுமே வைத்துகொள்ள தெரியாதவள், இந்த நான்கு ஆண்டுகளில் இத்தனை மறைத்து வைத்திருக்கிறாள்.. சின்னதாய் தலை வலித்தால் கூட வீட்டினில் அப்படியொரு ஆர்பாட்டம் செய்வாள் மானசா. இப்போதோ பெரும் பாரம் ஒன்றினை...