Mallika S
Vizhi Veppach Salanam 16
சலனம் – 16
தனக்கு விதிக்கப்பட்ட வாழ்கையை ஒருவாரு ஏற்று வாழப் பழகிக் கொண்டாள் ராகவி. மாமியாரிடம் அன்பு செலுத்த கற்றுக் கொண்டிருந்தாள்.
அவர்களுக்கு திருமணமாகி ஒருவாரம் உடனிருந்த ராஜ், தன் தாய் தனக்கு எத்தனை...
Aaravalli 6
6
எங்களுக்கு பெரிசா எந்த சடங்கும் இல்லைங்க... ரிலாக்ஸா தான் நான் இருந்தேன். வள்ளிக்கண்ணும் அப்படியே இருந்தாளான்னு எனக்கு தெரியலை.
நேத்தே அவளை பார்த்தப்போ அவ்வளவு பயம் டென்ஷன் எல்லாம் தெரிஞ்சுது அவ முகத்துல.
இன்னைக்கு என்ன...
Ennai Saaiththaayae Uyir Thaaraayo 15
"இதழ் தீண்டாமல்...
விரல் தொடாமல்...
பார்வை வீழ்த்தியது!
கதை பேசாமல்..
லயம் தேடாமல்...
இதயம் சரிந்தது..!
உன்னால்.. எல்லாம் உன்னால்.. !"
தன் காதருகே கேட்ட அந்த வரிகளின் வீரியத்தில் ஆருவின் உடல் சிலிர்த்தது. உண்மையில் இவன் யார்.? என்னை ஏன் பாடாய்...
Un Tholil Saayum Tharunam 5 2
அவர்களை பார்த்து சிரித்த அணு "என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தை", என்று காலில் விழுந்தாள்.
"அத்தையா?", என்று அதிர்ச்சியாக பார்த்தாள் சந்திரிகா. அர்ஜுனை பார்த்து "என்ன டா இது? எப்ப இருந்து லவ் பண்ண ஆரம்பிச்ச", என்று கேட்டாள்.
"ஆண்ட்டி...
Un Tholil Saayum Tharunam 5 1
அத்தியாயம் 5
உன்னுடன் கழிக்கும்
பொழுதுகளில் என் துன்பங்கள்
கரையும் மாயம் என்னவோ?!!!
அவன் பின்னே அமர்ந்தவள் சும்மா கிடக்காமல், அவன் முதுகில் ஒட்டி அமர்ந்தாள்.
முன்னே நகர்ந்து அமர்ந்தான் அர்ஜுன்.
மறுபடியும் அதே தொடர, “கொஞ்சம் நகர்ந்து உக்காரு அணு",...
Ilamai Thirumbuthae Unnaalae 10 1
அத்தியாயம்….10
சமையல் அறையில் ஏதோ பாத்திரத்தை உருட்டிக் கொண்டு இருந்த ஜமுனாவிடம் வந்த நிஷா… “இன்னும் இங்கு என்ன செய்யிற …?” என்று கேட்டாள்.
“அட்டம்மா மதியத்துக்கு ஏதாவது செய்து வெச்சிட்டு போயிடலாமுன்னு…” என்ற ஜமுனாவின்...
Kaathal Aalaabanai 22
காதல் ஆலாபனை 22
“ப்ளீஸ் மனோ நீயும் என்னோட போர்ட் மீட்டிங் வாயேன்.. ஏன் வரமாட்டேன்கிற..?” என்று தீக்ஷி மனத்தாங்கலாக தம்பியிடம் கேட்டாள்.
“இல்லை தீக்ஷி நான் வரல, எனக்கு அவங்க யார் முகத்தையும் பார்க்க ...
Anbudan Athiyamaan Annaamalai 22
அன்புடன் அதியமான் அண்ணாமலை
அத்தியாயம் 22
”உள்ளத்தார் காத வைராக உள்ளி நீ
யாருழைச் சேறிஎன் நெஞ்சு.”
-திருக்குறள் (நெஞ்சோடு கிளத்தல்)
பொருள்:
என் நெஞ்சமே! தலைவர் எப்போதும் உன் உள்ளத்திலேயே தங்கி உள்ளார் என்பதை அறிந்தும், நீ அவரைத் தேடி...
Layam Thedum Thalangal 12
அத்தியாயம் – 12
தனது அலைபேசி ஒலிக்கவே கண்ணை சுருக்கி யாரென்று பார்த்த பார்வதி வெற்றியின் எண்ணைக் கண்டதும் வேகமாய் காதுக்குக் கொடுத்தார். வீட்டில் சும்மா இருந்த அலைபேசி ஒன்றில் சிம்மைப் போட்டு அவரது...
Viswakarma 9
9
காஞ்சனாவின் பாட்டிக்கு அவர்கள் வாழ்ந்த ஊரைவிட்டு போக விருப்பமில்லை தான். ஆனாலும் மகனுக்காகவும் அவனின் சுயமரியாதைக்காகவும் அவரும் அவர்களுடன் புலம் பெயர்ந்தார்.
காஞ்சனாவின் தந்தைக்கு அவர் உதவி கேட்ட இடத்தில் உதவி கிடைக்கவில்லை என்றதுமே...
Nee En Senthooraa 19
மலர் 19
அட்றா… சக்கை. என் மருமகன் என்றதை காட்டியாச்சு… இந்த கெத்து எனக்கு பிடிச்சிருக்கு… . ஆனால் என் மகளுக்கு பிடிக்கணும் இல்ல. என் மக மனசை யார் கொள்ளை அடிக்கின்றானோ…? அவன்...
Enthan Kaathal Neethaanae 10
எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 10
பொள்ளாச்சியில் வேளாண் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி பணியில் தான் ஜெய் ஆனந்தனுக்கு வேலை. மண்ணை ஆராய்ந்து அதில் என்ன சத்து இருக்கிறது, அதில் என்ன விதைத்தால்... விளையும் என மண்ணை...
Kaathal Aalabanai 21 2
“இவளை..!!” என்று பல்லை கடித்த விஷ்வஜித், “உஷ்..” என்று வாயில் ஒற்றை விரல் வைத்து எச்சரிக்கை செய்ய, “க்கும்.. ரொம்பதான்..” என்று நொடித்து கொண்டவள் விஷ்வஜித்தின் கோவத்திற்கு பயந்து வாயை மூடி கொண்டாள்.
“என்ன...
Kaathal Aalabanai 21 1
காதல் ஆலாபனை 21
“என்னய்யா சொல்ற..? உனக்கு நல்லா தெரியுமா..?” என்று தீக்ஷியின் பார்ட்னர்கள் ராமலிங்கத்திடம் அதிர்ச்சியுடன் கேட்க,
“நான் என் கண்ணாலே அந்த பையனை பார்த்துட்டு தான் வரேன், அவன் உயிரோட தான் இருக்கான்..”,...
Aaravalli 5
5
“எக்கா”
“என்னலே...”
“இதெல்லாம் இப்போவே எடுத்து வைக்கணுமா...”
“ஏட்டி இப்படி கேட்டுட்டு இருக்கவ...”
ஒரு மாதிரி பாரமா இருக்குன்னு சொல்லும் போதே எனக்கு கண்ணு கலங்கிருச்சு. நான் இன்னும் கொஞ்சம் வளரணும், 2k கிட்ஸ் மாதிரியே நான் வளரலை....
Kaathal Aalaabanai 20
காதல் ஆலாபனை 20
மூன்று வருடங்களுக்கு முன்பு தங்களின் வாழ்க்கையில் நடந்தவற்றை நினைத்து கொண்டிருந்த தீக்ஷியின் வீட்டிற்கு வந்த இந்திரஜித், அங்கே வெளியே தோட்டத்தில் இருந்த அண்ணனிடம் கோவமாக சென்றான்.
அருணாசலத்தின் ரிசப்ஷன் பங்க்ஷனிலிருந்து நேரே...
Layam Thedum Thalangal 11
அத்தியாயம் – 11
“ப்பா…” பழைய நினைவுகளை அசை போட்டதில் மனது கனத்துப் போக அப்படியே கண் மூடிக் கிடந்தான் வெற்றி. உறங்கி எழுந்த பவித்ரா அழைத்துக் கொண்டிருந்தாள்.
விழி மூடி என்
இமை அழைக்கும்
இருளைப் பகலாக்கிடும்
கனவு...
Thatchanin Thirumgal 10 2
“சரி நான் அவனுங்களை அனுப்பிட்டு வீட்டுக்கு போயிட்டு வரேன்… நீ இதெல்லாம் சரி பண்ணி வை… வாடியது போக மீதி எவ்வளவு தேறுதுன்னு பார்த்து அதையாவது காப்பாத்துவோம்.” என்றுவிட்டு குணா சென்றுவிட, வேலை...
Thatchanin Thirumgal 10 1
*10*
“என்னங்கடா நடக்குது இங்க? எவன் வீட்டுக் கூடாரத்தில் எவன் குளிர் காயுறது? எழுந்திருங்க தடிமாடுகளா?” என்று கடுகடுத்தவன் வயல் வரப்பில் அங்குமிங்கும் போதையின் பிடியில் விழுந்துக் கிடந்த அவனின் சகாக்களை காலால் எட்டி...
Ennai Saaiththaayae 14
'காலங்கள் கடந்தாலும்
காத்திருப்பது சுகமே...
காதல் உலகில்...!'
"ஹா..ய் இளங்கோ அங்கிள்...!" புன்னகை முகமாக வரவேற்றான் ரவி. ஏர்போட்டிலிருந்து அழைத்து செல்வதற்காக வந்திருந்தான் அவன்.
தடுப்பு தாண்டி வந்தவரை கட்டியணைத்து தன் அன்பை பறைசாற்றினான். "ஹாய் லதா ஆன்ட்டி"....