Mallika S
Naan Enathu Manathu 2 2
அப்போதும் லக்ஷ்மி வார்த்தைகளால் கேசவனை வதைத்து கொண்டு தான் இருப்பார். அவரை மட்டுமல்ல மகனை மகளை எல்லோரையும். ஒரு வகையான மனநோயாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் அது முற்றும் முன்பே ஆஸ்த்துமா அவரை...
Naan Enathu Manathu 2 1
அத்தியாயம் இரண்டு :
ஷர்மிளா கல்லூரி கிளம்பி சென்ற பிறகு ரவீந்திரன் அவனின் அலுவலை பார்க்க ஆரம்பித்தான்.. அதுவரை சற்று நடிப்பே. ஷர்மிளாவை காக்க வைக்க. முதல் நாள் அவனை பார்த்த பார்வை என்றும்...
Viswakarma 26 2
‘காபி குடிக்கலாம்ன்னு நினைச்சா டீ வந்திருக்கு...’ என்று யோசித்துக் கொண்டே அதை கிச்சனில் இருந்து எடுத்து வந்திருந்த கப்பில் ஊற்றினாள்.
டீ அத்தனை வாசமாய் இருந்தது. அதை அருகே எடுத்து அதன் மணத்தை நுகர்ந்தாள்,...
Viswakarma 26 1
26
“என்னங்க இன்னைக்கு ஸ்கேன்க்கு போகணும்??” என்றாள் ரேகா.
“ஹ்ம்ம் ஞாபகம் இருக்கு ரேகா... அத்தையை வரச்சொல்லி இருக்கேன்...” என்றான்.
“ஏன் நீங்க கூட்டிட்டு போக மாட்டீங்களா??” என்று அவனை முறைத்தாள்.
“நானும் தான் வர்றேன். இந்த ஊர்ல...
Ennai Saaiththaayae Uyir Thaaraayo 24 1
காதலித்துப் பார்..
இந்த பூமி அழகாகும்...
வானம் அழகாகும்...
பூக்கும் பூக்கள் ..
இன்னும் என்ன வேடிக்கை.
வெட்டி வீராப்பு, ஈகோ எல்லாம் தூக்கிப்போட்டு , உங்கள் துணையை போய் காதலியுங்கள்...
இதழோடு இதழ் தீண்டி, உடலெங்கும் ஒருவித அவஸ்தை பரவிட,...
Viswa Thulasi 10 1
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 10
“துளசி கத்தியதில்” என்னமோ? என்று பார்தவன்.. அவள் அங்கு இருந்த பிளேயரில் அவன் வைத்து இருந்த பாடல் தெகுப்பினை பார்த்து தான் கத்தி இருந்தது தெரிந்தது.
“அத்தான்...
Viswa Thulasi 10 2
“சமையல் அறையில் நீரை குழலி காய்ச்ச, கோதை பார்த்தவர், எதுக்கு தண்ணி அண்ணி?? அது அத்தை கேட்டாங்க அண்ணி, என்றவர் வேலைகளை முடித்து வெளியே போக அதற்குள் பார்வதி தூங்கி இருந்தார்.”
“என்ன அதுகுள்ள...
Vizhi Veppach Salanam 22 2
“வா... அண்ணாத்தை...! அமெரிக்கா பூட்டன்னு கேள்விப்பட்டேன். ஆனா படா மாஸா திரும்பி வந்து கீறப்பா. எனக்கு சென்ட் கின்ட் எதுனா வாங்கின்னு வந்தியா.’’ என்றான்.
“சென்ட் தானே வாங்கிட்டா போச்சு. சரி ஏற்பாடுலாம் எப்படிடா...
Vizhi Veppach Salanam 22 1
சலனம் – 22
“தமிழு.’’ அருள் தன் கையை பிடித்து இழுத்து நிறுத்தவும் தான், தன் செயலின் வீரியம் அமுதனுக்கு உரைத்தது. அவன் அப்படியே திகைத்து நிற்க, “நாம இப்படி போகணும்.’’ என்று பற்றிய...
Nerunga Nerunga 4 2
இன்று என் இப்படி…?அதுவும் நேற்று நவின் பேசும் போது அகிலாவும் இருந்தானே….” வெற்றி மாறன்..புவனேஷ்வரியை தவிர அந்த விருந்து விருந்தாக இல்லாது மருந்தாக தான் அமைந்து விட்டது அனைவருக்குமே...
அகில ரூபனை பற்றி அறியாததால்...
Nerunga Nerunga 4 1
அத்தியாயம்…4
அகில ரூபன் ஸ்ரீமதியின் பக்கத்தில் அமர்ந்ததுமே அனைவரின் பார்வையும் அவன் பக்கமே...உட்கார்ந்தது மட்டும் அல்லாது அவன் சொன்ன அந்த ஏஞ்சல் என்ற வார்த்தையை கேட்டதும் அகில ரூபனின் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் மயக்கம்...
Thatchanin Thirumgal 17 3
“உன்னை மாதிரியே யோசிச்சு என்னால தச்சனா வாழ முடியாது. குந்தவை என்னைக்குமே குந்தவை தான். ஆனால் உனக்காக… நான் சிலதை ஏத்துக்க முயற்சி பண்றேன். நீ என்னோட மூச்சுக்காற்று மாதிரி. அவசியமானது. அதே...
Thatchanin Thirumgal 17 2
“நியாயமா ஒன்னு சொல்லவா… இதுக்கு மேல என்ன நடந்ததுன்னு நீ சொல்லாம இருக்குறது நல்லது. சொன்னா எனக்கு கோபம் தான் வரும். என் பையனை திட்டுறதை என்கிட்டையே சொல்ற உன்னோட நேர்மைக்கு முன்னாடி...
Thatchanin Thirumgal 17 1
*17*
போதையில் கூர்மையை இழந்து அங்குமிங்கும் அலைபாயும் விழிகளுடன் தச்சன் கால்களை ஆட்டிக்கொண்டு மெத்தையில் படுத்திருக்க, அவன் சட்டை பொத்தான்களை கழற்றிக் கொண்டிருந்தாள் குந்தவை. போதையை தெளியவைத்த பின்தான் அறைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்...
Abirami Yaetriya Theepam 3
அபிராமி ஏற்றிய தீபம் – 3
-ஸ்ரீ கங்கைபிரியா
அத்தியாயம் 3
கதவைத் திறந்து கொண்டு உள்ளே போய் அவளை மிரட்ட வேண்டும் போலத் தோன்றியது. ஆனால் உள்ளே போனால் மருத்துவர்கள் திட்டுவார்களே என்று யோசித்தவள், திரும்பிப்...
Layam Thedum Thalangal 35 2
“அப்புறம் என்னாச்சு சித்தி...” பவித்ரா கேட்க அவளை அங்கே எதிர்பாராமல் திகைத்து நின்றான் சக்தி. அதற்குள் கீழிருந்து இந்து “பவி... சாப்பிட வா...” என்று குரல் கொடுத்தாள்.
திகைப்பு மெல்ல புன்னகையாய் மாற, “எல்லாரும்...
Layam Thedum Thalangal 35 1
அத்தியாயம் – 35
இரண்டு வருடங்களுக்குப் பிறகு.
சென்ட்ரல் ஜெயில் என்று பெரிய போர்டுக்கு கீழே இருந்த நீலநிற சின்ன கேட்டைத் திறந்து வெளியே வந்த சக்தி நிமிர்ந்து பார்க்க காலை வெயில் பளபளத்து கண்...
Viswakarma 25 1
25
“விஜய்”
“சொல்லுடா”
“இன்னைக்கு உனக்கு ஒரு இம்பார்டன்ட் மீட்டிங் இருக்கு தெரியும்ல...”
“ஹ்ம்ம் அதெப்படி மறப்பேன்... நான் பார்த்துக்கறேன், யூ டோன்ட் வொரி மேன்...”
“தேங்க்ஸ்டா...”
“போடா...”
“சரி நேத்து சங்கவியை ரொம்ப திட்டிட்ட போல...”
“பின்னே கோபம் வராதாடா... நானும் பொறுமையா...
Viswakarma 25 2
“உன் வாழ்க்கையை நீ வாழப்பாரு. உன் மாமாகிட்ட நீ அவரோட தங்கையை நல்லா பார்த்துப்பேன்னு நான் சொல்லியிருக்கேன். அதை பொய்யாக்கிடாத அமுதா. பாட்டி பாவம் வயசானவங்க அவங்களை யோசி...”
“நீ யோசிச்சியா முதல்ல. இந்த...
Nee Enbathu Yaathenil 41 3
“ஏன் மத்தியானம் உம்முன்னு ஆகிட்டீங்க, உங்களை ரொம்ப படுத்தறனோ?”
“சே, சே, இல்லடி!”
“இல்லை வெளிநாட்டுல வேலைல இருந்தீங்க, என்னையும் கூப்பிட்டீங்க. முதல்ல முடியாதுன்னு மொத்தமா பிரிஞ்சேன். திரும்பவும் அந்த வேலைக்கே போனீங்க, பின்ன...