Mallika S
Nerunga Nerunga 3 1
அத்தியாயம்…3
“என்ன இது அதிக பிரசங்கி தனம்…?” என்று அனைவருக்கும் கேட்கும் வகையில் ஸ்ரீமதியை குரல் உயர்த்தி கத்திய வெற்றி மாறன்.. அவளுக்கு ஆதாரவாய் அவளின் தோள் பற்றி நின்றுக் கொண்டு இருந்த தீபிகாவை...
Nerunga Nerunga 3 2
“என்ன மாதிரி பெண்ணை வளர்ந்து வெச்சி இருக்க...எது சொன்னாலும் எது கேட்டாலும் அப்படியே நிக்குறது... இவ இப்படி நிற்குறதை பார்க்கும் போது எல்லாம் இவள் என் மீது இருக்கும் பயத்தில் பதில் அளிக்காது...
Layam Thedum Thalangal 34
அத்தியாயம் – 34
நாட்கள் அழகாய் நகரத் தொடங்க வெற்றி, பவித்ராவின் வாழ்க்கையில் இந்து அழகாய் பொருந்தியிருந்தாள். வெற்றி அலுவலகம் செல்லத் தொடங்கியிருக்க இந்துவும், பவித்ராவும் பிளே ஸ்கூலுக்கு செல்லத் தொடங்கினர். சமையலை மட்டும்...
Viswakarma 24 2
காஞ்சனா கன்னியாகுமரி அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தாள். இரு கரம் கூப்பி அந்த அம்மனை பார்த்து மனதார வேண்டிக் கொண்டிருந்தாள்.
‘ஏன்மா உனக்கு என் மேல கோபம். நான் செஞ்சது தப்பு தான் அதுக்கு இவ்வளவு...
Viswakarma 24 1
24
சங்கவி அழகான மும்பை தமிழ் பெண். ஜீன்ஸ் குர்த்தா தான் எப்போதும் அவள் அணியும் உடை. மித்ரன் அவளுக்கு விஜயின் மூலமாக அறிமுகம்.
விஜய் அவளின் அத்தை மகன். அவள் தந்தை தமிழ்நாடு, தாய்...
Viswa Thulasi 9 2
“வினயின் பக்கத்தில் தன்னை இணைத்து கொள்ள மனம் சொன்னதை கேட்டு ஆடித்தான் போனால் சுபா.” என்ன இது?? தன் எண்ணம் போகும் திசை அவளுக்கே புரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் பார்த்தவன் கூட்டுக்குள்...
Viswa Thulasi 9 1
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 9
“துளசி.. வினய்.. சுபா மூவரும் விஸ்வநாதன் பார்வதியின் திருமணநாள் கொண்டாட்டத்திற்காக பொருட்கள் வாங்கவே பக்கத்து டவுனுக்கு சென்றது.”
தாத்தாவிற்கு பட்டு வேட்டி, பாட்டிக்கு காஞ்சிவரம் பட்டு என...
Nerunga Nerunga 2 2
அப்போதும் வெற்றி மாறன்… “உனக்கு தனியா எல்லாம் பாதுகாப்போட தனி கார் ஏற்பாடு செய்ய முடியாது. அவங்க கூடவே வா…” என்று சொன்னவர்..
பவனியம்மாவுக்கும் சீதாராமனுக்கும் மரியாதை நிமித்தமாய் சல்யூட் அடிக்க கை வைக்க...
Nerunga Nerunga 2 1
அத்தியாயம்…2
தனக்கு என்று கொடுக்கப்பட்ட அறைக்கு தன் தோழியை இழுத்துக் கொண்டு வந்த ஸ்ரீமதி… “ஏய் எப்படி உள்ள வந்த...மண்டபம் வெளியில் வந்ததும் எனக்கு போன் பண்ணு என்று தானே சொன்னேன்...முதலில் எப்படி உன்னை...
Aravalli 20
20
ஒரு பக்கம் யாருமே ஏர்போர்ட் வரலைன்னு வருத்தமா இருந்தாலும் அக்காவுக்கு எப்படி இருக்கோன்னு கவலையாவும் இருந்துச்சு.
என்னோட போனு ஷிப்லயே எங்கயோ மிஸ் ஆகிட்டு. அதனால தான் எனக்குன்னு போன் இல்லை இப்போ. வள்ளிக்கண்ணு...
Enthan Kaathal Neethaanae 16
எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 16
சிறிது நேரம் சென்று ஜெய் அறைக்கு வந்து பார்த்த போது, வெண்ணிலா படுத்திருந்தாலும் உறங்காமல் தான் இருந்தாள்.
கதவை சாற்றி விட்டு மனைவியைச் சமாதானம் செய்யும் எண்ணத்தில், அவள் அருகில்...
Layam Thedum Thalangal 33 2
“ம்ம்... புரியுது, புரியுது... ஆனா புரிய வேண்டியவங்களுக்குப் புரிஞ்ச மாதிரி தெரியலையே...” என்றார் அவளை நோக்கி.
“அது பரவால்ல மேடம்... என் மனசுக்கு தெரியுமே...” என்றவன் அங்கிருந்து நகர அவனையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்...
Layam Thedum Thalangal 33 1
அத்தியாயம் – 33
ஆகஸ்ட் 15.
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே...
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே...
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே...
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ...
Viswakarma 23
23
வருடம் ஒன்று கடந்து போனது. இதே நாளில் தான் விஸ்வா வீட்டைவிட்டு சென்றிருந்தான்.
காஞ்சனா அதை நினைத்து மருகாத நாளில்லை. அவன் வீட்டை விட்டு சென்ற அன்று அவனை நினைத்து நினைத்து அழுதாள்.
அன்றைய நாள்...
Nerunga Nerunga 1 2
ஆனால் திருமணத்திற்க்கு என்று வந்து விட்டு மேடையில் அமர்ந்து இருக்கும் மணமக்களை பாராது மண்டபத்தில் வாசலில் முதலமைச்சருக்காக கண் பதித்து இருப்பவர்களை என்ன என்று சொல்ல….
அவர்களுடைய தவம் பலித்தது என்பது போல் மண்டபத்தின்...
Nerunga Nerunga 1 1
அத்தியாயம்….1
சென்னையிலேயே இருக்கும் மிக பெரிய மண்டபத்தில் தான் அந்த திருமண விழா நடந்துக் கொண்டு இருந்தது. மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த காவல்துறை அந்த மண்டபத்தை சுற்றி வளையம் போல் காவல் காத்துக் கொண்டு...
Vizhi Veppach Salanam 21
சலனம் – 21
தன்னைக் காண வந்த அமுதனை தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து அணைத்துக் கொண்டார் ரத்தோட். “வெல்கம் பேக் அமுதன்.’’ என்று.
அவன் முதுகில் தட்டிக் கொடுத்தவர், மீண்டும் அமர்ந்த பின், “ரொம்ப...
Aaravalli 19
19
ஒரு வாரம் ஓடிப்போச்சு ரெண்டு நாள் முன்னாடி தான் என்னால எழுந்து உட்காரவே முடிஞ்சது. இடது தோள்ல, கையில லேசான காயம் இருந்துச்சு. இடது முழங்காலுக்கு கீழே பெரிசா காயம்.
அதை இப்போ பிரிச்சு...
Viswa Thulasi 8.1
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 8
“விஷ்வா, அரவிந்தனை இழுத்து கொண்டு ஓட,” அதற்குள் கோதை அங்கிருந்த ஆட்டேவில் ஏறி சென்று இருந்தார். இருவரும் அவர்களை பின் தொடர்ந்தார்கள்.
சிறிது தூரத்தில் கோதை ஆட்டேவில் ...
Thatchanin Thirumgal 16 4
“தச்சா பார்த்து போடா…” என்று அரைபோதையில் குணாவின் குரலும் பின்னே கேட்க, அவனிடம் கையசைத்துவிட்டு கிளம்பியவன் இருட்டிலும், போதையிலும் தடுமாறி போக்குவரத்துக்கு குறைவாய் இருந்த அந்த சாலையில் வண்டியை மிதமான வேகத்தில் செலுத்தினான்.
மிதமான...