Mallika S
En Vaazhvae Nee Yavvanaa 3
அத்தியாயம்-3
மணி ஆறரைத்தொடவும் தன் கைப்பையை எடுத்தக் கொண்டு கிளம்ப எத்தனித்தவளை,
“என்ன விளையாடுறீங்களா..”
என்ற விநாயகத்தின் கர்ஜனையான குரல் தடுத்து நிறுத்தியது.
வாசலில் நின்று அலைபேசியில் யாருடனோ கோபமாய் உரையாடுவதை கண்டவள் காலையில் எடுத்திருந்த உறுதியை மறந்து...
Can’t Forget you, My Love 1
Dhiya's POV
Early morning
"I landed the U.S safely. No need to worry about me. I am not a kid mom," I pressed the phone in...
Nishaptha Paashaigal 1
அத்தியாயம் – 1
கலபம் தராம்...
பகவானென் மனசும் தராம்...
மழப்பக்ஷி பாடும் பாட்டில்
மயில்ப்பீலி நின்னே சார்த்தாம்...
உறங்காதே நின்னோடெந்தும்
சேர்ந்திரிக்காம்...
கலபம் தராம்...
பகவானென் மனசும் தராம்...
சித்ராவின் தேனை விழுங்கிய குரல் ஸ்பீக்கரில் பகவானை வேண்டி மலையாளத்தில் ஒலித்துக் கொண்டிருக்க, அடர்ந்திருந்த...
Viswakarma 28 2
“அப்போவே அவருக்கு மெயில் பண்ணிட்டேன். நைட் பேசறேன்னு சொல்லியிருக்கார், அவர்கிட்ட பேசிட்டு உங்களுக்கு அப்டேட் பண்றேன்...”
“உங்கம்மா எங்க இருக்காங்க??”
“அவங்க வீட்டில இருக்காங்க...”
“போகும் போது வீட்டுக்கு கூட்டிட்டு போங்க, அவங்களை பார்த்துட்டு போறேன்...” என்றாள்.
“அவங்க...
Viswakarma 28 1
28
“என்ன... என்ன கேட்கறீங்க??”
“இல்லை ஹிஸ் மை மேன்னு சொன்னீங்களே, யாரை சொல்றீங்கன்னு கேட்டேன்” என்றான் மித்ரன்.
‘நான் மனசுக்குள்ள தானே சொல்லிக்கிட்டேன், ஒரு வேளை வெளிய சொல்லிட்டனா...’ என்று புரியாமல் அவனை ஏறிட்டாள்.
“என்னையா சொன்னீங்க??”
“இல்லை...
Nerunga Nerunga 6 2
“இருக்கு நான் பார்த்ததுக்கும் அவங்க பார்ப்பதுக்கும் ஒன்று இல்ல.. நிறைய வித்தியாசம் இருக்கு… ஒன்னு...உன் சின்ன அண்ணன் என் தங்கச்சிய பார்க்குறது தெரிஞ்சே உன் பெரிய அண்ணன் பார்க்குறான்..உன் பெரிய அண்ணனுக்கு போட்டியா...
Nerunga Nerunga 6 1
அத்தியாயம்….6
அனைவரிடமும் விடைப்பெற்று காரில் சென்றுக் கொண்டு இருந்தார்கள் வெற்றி மாறன் குடும்பத்தினர். எப்போதும் அவர்களின் கார் பயணம் என்பது அமைதி தான். இருந்தது இவர்கள் பயணமும் மகிழ்ச்சியுடன் இருந்தது. அது ஒரு சமயம்....
En Vaazhvae Nee Yavvanaa 2
அத்தியாயம்-2
அனுஷ்யாவின் அதிர்ந்த பாவனையில் சிரிப்பு பொங்க கலகலவென சிரித்த யவ்வனா,
”ஹையோ..அனு மேடம்..நான் திருடினு சொன்னது அவங்களுக்கு தான்..நீங்க தனியா இருக்குறதால உங்களை எதாவது பண்ணிட்டு கையில் கிடைச்ச பொருளோட எஸ்ஸாகிடுவேனோனு பயப்படாதீங்க..”
என்று அவள்...
En Vaazhvae Nee Yavvanaa 1
என் வாழ்வே நீ யவ்வனா
அத்தியாயம்-1
அவள் கால்கள் பலம் இழந்து இனி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்பது போலிருக்க முகத்தில் வழிந்த வியர்வையைத் தோள்பட்டையினால் துடைத்து கொண்டாள்.
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க...
Viswa Thulasi 11 2
அரவிந்தும்.. விஷ்வாவும் வெளியே வர, “சிவப்பு நிற பட்டில் தேவதை என வந்து நின்றால் துளசி”. அமைதியாக நின்று இருந்தவளை பார்க்க.. பார்க்க அள்ளிகெள்ளும் ஆசை வந்தாலும், அவளுக்கு விபரம் தெரிய வந்தால்??...
Viswa Thulasi 11 1
ஓம் நமசிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 11
“காரிடாரில் இருந்த நீள் வரிசை நாற்காலியின் ஒரு முனையில் துளசியும் அதன் எதிர்முனையில் விஷ்வாவும் அமர்ந்து இருக்க, நடுவில் அமர்ந்து
இருந்தான் அரவிந்த்.”
“யாரிடமும் சம்மதம் கேட்க வில்லை, ஆனால்...
Enthan Kaathal Neethaanae 17
எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 17
ஜெய் சொன்னது போல அந்த வாரம் சனிக்கிழமை பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இருந்த இடங்களுக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றான். ஜெயராமனும் சந்திரனும் வரவில்லை என்றுவிட, அமுதாவும் காமாட்சியும் மட்டும் வருதாக...
Kaathal Pathumaiye 23 2
கீர்த்தனா அருகில் சென்றவர் அவள் கன்னத்தை பிடித்து அவளையே இமைக்காமல் பார்த்த படி “மகேன் நீ உண்மையா தான் சொல்றியா?”, என்று கேட்டார்.
“ஆமா மாமா. சில கேடு கெட்டவங்களுக்கு பயந்து தான் பாதர்...
Viswakarma 27 2
“அதுல தனிஷ்க் போல ஷாப் ஒண்ணு கட்டியிருக்கார். அதுக்காக பெஸ்ட் டிசைன்ஸ் எல்லாம் தேடிட்டு இருந்தோம், அப்போ உங்களோடது பார்த்திட்டு இவன் சொன்னான். அதுக்காக தான் பேசலாம்ன்னு உங்களை இங்க கூப்பிட்டது...”
“அப்புறம்...” என்றாள்...
Viswakarma 27 1
27
விஜய் காஞ்சனாவை அழைத்துக் கொண்டு அவன் அலுவலகத்திற்குள் நுழைந்தான். அது கட்டுமானக் கம்பெனி போல அவளுக்கு தோன்றியது.
‘இந்த கம்பெனி வைச்சுட்டு நம்மளை ஏன் இவங்க கூப்பிட்டாங்க’ என்ற யோசனை அவள் சிந்தனையை குடைய...
Ennai Saaiththayae Uyir Tharaayo 24 3
"காதலிச்ச பொண்ணு கிடைக்கலன்னா அந்த காதல் அதோட முடிஞ்சிடுமா என்ன..?! உங்களோட நெஞ்சுல சாவுற வரைக்கும் பிரெஸ்ஸா இருக்குமா இருக்காதா...? இதே இது அந்த காதல் கல்யாணத்துல முடிஞ்சிருந்தா அதோட முடிஞ்சிருக்கும். ஆனால்...
Ennai Saaiththayae Uyir Tharaayo 24 2
நீண்ட பிஞ்சு விரல்கள் ஸ்டியரிங் வீலில் நடனம் ஆட.. பெண்ணவள் ஆராதனாவின் இதழ்கள் அதன் வேலையை செவ்வனே செய்ய... சுற்றி இருந்தவர்கள் காதில் குருதி மட்டும் வடியாமல்... மூளை கூட மிச்சம் இன்றி...
Nerunga Nerunga 5
அத்தியாயம்…5
இந்த ஒரு நிலையில் தன் மகனை சீதாராமன் எதிர் பார்க்கவில்லை. அதுவும் ஸ்ரீமதி அவனின் நெருக்கத்தில் இருந்து விடு பட முயற்ச்சி செய்துக் கொண்டு இருப்பதும்..அதை அவன் உணராது போல் தன்னை நேர்க்...
Layam Thedum Thalangal 36
அத்தியாயம் – 36
நிரஞ்சனா சொல்வதைத் திகைப்புடன் கேட்டு நின்ற சக்தியின் மனம் நெகிழ்ந்திருந்தது.
“எனக்காக வெற்றி எத்தனை மெனக்கெட்டிருக்கிறான்... தான் மட்டும் நன்றாய் வாழ்ந்தால் போதுமென்று நினைக்கும் உலகில் உடன் பிறந்தவனின் வாழ்க்கையும் சீராக்கப்...