Tuesday, July 28, 2026

Mallika S

Mallika S
12002 POSTS 398 COMMENTS

Nenjamellaam Kaathal 7 2

0
குளியலறைக்குள் இருந்த மதியழகனுக்கு அவள் சிரிக்கும் சத்தம் நன்றாகவே கேட்டது. “ஏலே.... இப்படி மானத்த பறக்க வுட்டுட்டியே மதி.... எப்படிலே அவ மூஞ்சில முழிப்பே.....” எனத் தலையில் தட்டிக் கொண்டவன், குளியலை முடித்த பின்...

Nenjamellaam Kaathal 7 1

0
அத்தியாயம் – 7 அங்கங்கே கட்டிலில் தொங்கிக் கொண்டிருந்த பூச்சரங்களின் மணமும், அழகான மெத்தை விரிப்பில் தூவி விடப்பட்டிருந்த மல்லிகை, ரோஜா மொட்டுகளின் மணமும் மேசையில் வைக்கப்படிருந்த பழம், பலகாரங்களுடன் புகைந்து மணத்துக் கொண்டிருந்த...

Mun Anthi Charal Nee 7 1

0
அத்தியாயம் – 7 டாக்டரைக் கண்டுவிட்டு சோர்ந்த முகத்துடன் திரும்பி வந்தனர் வசீகரனும் நகுலனும். அவர்களிடம் வந்த ஹாஸினி, “டாக்டர் என்ன சொல்லறாங்க.... வசீகரன்....” என்றாள். அவளை ஏறிட்டவனின் விழிகள் கண்ணீரில் மிதக்க ஹாஸினியின் மனது துடித்தது. “என்னப்பா.......

Mun Anthi Charal Nee 7 2

0
தெரிந்த நண்பர்களிடம் பணத்துக்காக அலைந்து விட்டு சோர்வுடன் வீட்டுக்கு வந்தான் வசீகரன். அவனது முகமே போன காரியம் நடக்கவில்லை என்பதைக் கூறியது. ஹாலில் அமர்ந்தவனுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த சபர்மதியின் முகம் அழுததில்...

Vizhi Veppach Salanam Epilogue 2

0
ரியாசின் வாகனத்தில் இருவரும் முதலில் கவியை அவர்கள் வீட்டில் விட்டு விட்டு, அதன் பிறகே, தங்கள் ஊர் சுற்றலை துவக்கினர். நண்பர்கள் விழாக்களில் சந்தித்துக் கொண்டால் இப்படி வெளிக் கிளம்புவது அவர்கள் வழக்கம்.  ரியாஸ்...

Vizhi Veppach Salanam Epilogue 1

0
பின் கதையுரை  அமுதனின் வீடு அத்தனை கொண்டாட்டமாய் இருந்தது. இசையின் இரட்டை சகோதரிகள் தங்கள் கைகளுக்கு எட்டிய இடங்களில் எல்லாம் பலூன்களை கட்டிக் கொண்டிருந்தனர்.  அருள் அம்மா, “அந்த ‘ஆ’ எழுத்து இன்னும் கொஞ்சம் மேல...

Niahabtha Paashaigal 21 2

0
“ந..நந்து... நீ என்ன சொல்லற... நமக்குள்ள பிரேக் அப்பா... உனக்கு வேற ஒருத்தனோட கல்யாணமா... என்ன கதை விடற... இதெல்லாம் நான் நம்ப மாட்டேன்... நீ வேற ஏதோ ஒரு காரணத்தை மனசுல...

Niahabtha Paashaigal 21 1

0
அத்தியாயம் – 21 நாட்கள் நகர்ந்திருக்க அன்று வெள்ளிக் கிழமை. தினமும் ஆதித்யன் நந்தினியை அலுவலகத்தில் கண்டாலும், இரண்டு நாளாய் அவளிடம் ஒரு விலகல் தெரிந்தது. அதை கவனித்த ஆதி மாலையில் அவளுடன் பேசுவதற்காய் அலுவலகம்...

Nenjamellaam Kaathal 6 2

0
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ மதியழகனுக்கு, கயலை திருமணம் செய்து கொடுக்க சம்மதம் என்று சுந்தரேசனிடம் இருந்து வந்த வார்த்தையைக் கேட்டதும் அடுத்து மதியழகனின் சம்மதத்திற்கு வேண்டி காத்திருந்தார் லச்சுமி. முத்துப்பாண்டி சுந்தரேசனுடன் டவுனுக்கு சென்றிருந்தார். போதையில் வெகுநேரம் உறங்கிக்...

Nenjamellaam Kaathal 6 1

0
அத்தியாயம் – 6 “என்ன சொல்லுதிய.... அந்தக் குடிகாரப்பையன் நம்ம கயலுக்கு மாப்பிள்ளையா... பூவாட்டமா இருக்குற பொண்ணை அந்தப் பையனுக்கு எப்படிங்க கட்டி வைக்க முடியும்..... அதும் இல்லாம அவனைக் கண்டாலே இவளுக்கு ஆகாதே......

Mun Anthi Chaaral Nee 6 2

0
“என்னது.... ஆக்சிடண்டா....” ..... “எப்போ... எப்படி.....” ....... “அப்படியா.... ஓ.... இதோ நான் கிளம்பி வரேன்.... வசீகரன் கிளம்பிட்டாரா.....” என்றவளின் குரலில் நிறைந்திருந்த பதட்டம் அங்கே இருந்த ராஜேஸ்வரிக்கு புதியதாகத் தோன்றியது. அலைபேசியை வைத்து விட்டு அவசரமாய் தொப்பியை...

Mun Anthi Chaaral Nee 6 1

0
அத்தியாயம் – 6 நகுலன் சொன்னது போல இரண்டு வருடமும் வளர்மதி அவனிடம் அதைப் பற்றிப் பேசவில்லை.... அவளைத் தொடரும் கண்களை மாற்ற முடியாமல் அவன் தான் தவித்துக் கொண்டிருந்தான்... இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமலே...

Unnil Ennai Theda Vaa 10 2

0
உள்ளே போகும் போதே அருள் தூக்கியதில் பயந்து இருந்தவள், பிடிமானத்திற்காக அவன் சட்டையை பிடித்து இருக்க… “என்னடி பொண்டாட்டி!! முகம் இப்படி சிவந்து இருக்கு.  வாலில்லாத வானரமா நாங்க!! வானரம் என்ன பண்ணும் தெரியுமா??”...

Unnil Ennai Theda Vaa 10 1

0
                       ஓம் நமச்சிவாய அத்தியாயம் 10 அறைக்குள் நுழைந்த தங்கம்  பார்த்தது ராகுல் மற்றும் காயத்ரியின் சண்டையை தான். “ஏய் என்னடி செய்யுற குழந்தைகிட்ட?” தங்கம் இருவரையும் விலக்கி விட்டார்.  “குழந்தையா இது!! கோட்டான். வந்த உடனே என்கூட சண்டை...

Sirpamum Aval Sirpiyum Aval 5

0
            2006 ஆம் வருடம் முடிவில்.. கணவனைக் காண ஸ்வேதா ஆஸ்திரேலியா செல்கிறாள். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வரும் கணவனின் நினைவுகள் அவளை வாட்ட, அவளே தனது சொந்தச் செலவில் ஆஸ்திரேலியா...

Enthan Kaathal Neethaanae 21

0
எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 21  அகல்யா வீட்டினர் சம்மதம் சொன்னதும், புகழ் வீட்டினர் நேரம் எடுத்துக்கொள்ளவே இல்லை. மறுவாரமே பெண் பார்க்க வந்தனர்.  அகல்யாவை வெண்ணிலா தன் அறையில் வைத்து அலங்காரம் செய்தாள். அதோடு தன்னுடைய...

En Vaazhvae Nee Yavvannaa 27

0
அத்தியாயம்-27 சில வருடங்களுக்கு பிறகு... அது ஒரு நர்சரி கார்டன் என்பது முதல் பார்வையிலே நமக்கு புரிகிறது.வரிசையாக பலவகை மரக்கன்றுகள், செடிகள் வகைவாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த தோட்டத்தை எத்தனை முறை சுற்றி பார்த்தாலும் நிச்சயம்...

Adaiyaalam 10 2

0
கேத்தஸ்ஸின் கோபத்தையும் அதற்குப் பின் வந்த மென்மையையும் கண்டு கொள்ளாமல் அவர் போக்கில்,“என் வெட்டிங் டேக்கு நான் வீட்லேயே ஸ்வீட் செய்வேன்..என் மாமியார் வாங்கிக் கொடுக்கற புடவையைக் கட்டிக்கிட்டு அவங்ககிட்டே ஆசிர்வாதம் வாங்குவேன்..எனக்குப்...

Madavaral In Thunai 3

0
3 சினமிகாவின் திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. அதற்கு முன்பு ஊரறிய நிச்சயத்தை வைத்துக்கொள்ள பிரியப்பட்டார் வேலன். அவளின் திருமணம் மற்றவர்களுக்கு கேலிப்பொருளாக இருந்ததை அவரறிவார் தானே. அதன் பொருட்டு தான் அப்படியொரு நிகழ்வு வேண்டுமென்று மாப்பிள்ளை...

Methuvaa Methuvaa Oru Kaathal Paattu 13

0
பாடல் - 13       சிறிது நேரத்தில் இருவரும் கிளம்பி அருகில் இருந்த சிவன் கோவிலுக்கு சென்றனர். தன் அருகில் கண் மூடி நின்று கொண்டு இருந்த இனியாவை பார்த்தவன் கடவுளிடம் திரும்பி "இன்னைக்காவது நா...
error: Content is protected !!