Mallika S
Nesa Vaeli 1 2
“அம்மா, அப்பாக்கு உடம்புக்கு முடியலைனு என்னை அவசரமா கல்யாணம் பண்ணிக் கொடுப்பீங்களா...”
“இங்க பாரு யாழினி... இது ஒண்ணும் நாங்களாப் பார்த்த சம்மந்தம் இல்ல... மாப்பிள வீடு நல்ல வசதிக்காரங்க... ரெண்டு தெரு தள்ளி...
Nesa Vaeli 1 1
அத்தியாயம் – 1
மாலை நேரத்து சூரியன், அலுவலகம் முடிந்து புதுப் பொண்டாட்டியைக் காணப் போகும் புது மாப்பிள்ளை போல் வேகமாய் விரைந்து கொண்டிருந்தது. அதற்கு இடைஞ்சலாய் மாலை நேரத்து டிராபிக் போல மேகம்...
Kandukondaen Kaathalai 11
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 11
சுமித்ராவுக்குத் திருமணமாகி ஒரு மாதம் கடந்து இருந்த நிலையில், அவளுக்குத் தன் கணவனைப் பற்றியும் புகுந்த வீட்டினர் பற்றியும் நன்றாகத் தெரிய வந்திருந்தது.
தீனா தான் சம்பாதிப்பதில் ஒரு ருபாய்...
Thatchanin Thirumgal Epilogue 3
“கேலி பேசுற நேரமா இது… நான் எவ்வளவு முக்கியமா பேசிட்டு இருக்கேன்… எனக்கு பயம் இருந்தது உண்மைதான். அது அந்த நேர தடுமாற்றம். அண்ணி வளைகாப்பு அப்போ அவங்க மாமியார் என் காதுபடவே...
Thatchanin Thirumgal Epilogue 2
“என்ன உங்கக்கா இன்னைக்கு இவ்வளவு அவசரப்படுறாங்க…”
“அதெதுக்கு நமக்கு… நீ பேசாம தள்ளி படு… இன்னைக்கு ஷஷி நடுவில் படுத்துப்பான்.” என்றவாறே தம்ளரை ஷஷியின் இதழிடுக்கில் வைத்து மெல்ல சாய்க்க, பொறுமையாய் பாலை உறிஞ்சிக்...
Thatchanin Thirumgal Epilogue 1
Epilogue
“இப்போ இருக்குற மாதிரி பெரிய பெரிய மெஷின் எல்லாம் இல்லாத அந்த காலத்துல அவ்வளவு எடையுள்ள விமானத்தை கோவில் மேல எப்படி ஏத்துனாங்கன்னு இன்னைக்கு வரைக்கும் உலகமே வியந்து பார்த்துட்டு இருக்கு…” அன்பரசன்...
Vaanam Vasappadum Thooram 12 1
வானம் – 12
அப்போதெல்லாம் அலைபேசி வசதி இல்லாததால் கடிதம் மூலமாகவே தகவல் பரிமாற்றம். இரண்டு மாதத்துக்கு ஒருமுறை அனுவின் தந்தையிடமிருந்து கடிதம் வரும். எல்லாரின் நலனையும் விசாரித்து எழுதி இருப்பார்.
பொதுவாக யாரிடமும் குறை...
Vaanam Vasappadum Thooram 12 2
“ஏய் அனு, என்னடி லூசுத்தனமா பண்ணிட்டு இருக்க...” கேட்டுக் கொண்டே அவள் அருகில் வந்தவன் பிளேடைப் பிடித்திருந்த கையைப் பிடித்து மாற்ற, அனு சற்று அழுத்தமாய் மணிக்கட்டில் பிளேடைப் பதிந்திருந்ததால் அது சர்ரக்......
Azhagae Azhagae – Ep 4
அத்தியாயம் 4
தன்னுடைய டூவீலரில் பொங்கலுக்கு எடுக்கப்பட்டிருந்த புது சேலையை கட்டிக்கொண்டு சிகைக்காய் தேய்த்து குளித்த தலைமுடியில் மல்லிகை சரமும் வைத்து அழகாக கிளம்பிச் சென்றவளைப் பார்த்து மகளிடம் “இவளைப்போய் அழகில்லாதவள்னு சொல்றவங்களுக்கு கண்டிப்பாக...
Puthumanam : Marumanam 5
அத்தியாயம் - 5
“என்னையா என்ன டா வேணும்னு கேட்கறா? என்று நம்பமுடியாமல்,”என்ன சொன்ன?” என்று குழப்பமும் கோபமுமாகக் கேட்டான் சிவா.
அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல்,”எதுக்கு பெல் அடிச்சீங்க?” என்று அர்த்தமில்லாமல் கேட்டாள் கௌரி.
“என்ன...
Nenjam Niraiyuthae 21 2
பஸ் ஸ்டண்ட் வந்து இருவரும் இறங்கினர். வாசு இவளின் ஒரு பேக்கை பாவம் பார்த்து கையில் எடுத்தான்.
“ ஒன்னும்ம்ம் வேணாம். நானே பார்த்துக்குறேன். “ என இவள் இவன் மட்டும் கேட்கும் படி...
Nenjam Niraiyuthae 21 1
ஆட்டோவில் ஏறிய ஸ்ரீ ஏழு பேக்கரி கடைக்கு சென்று பார்த்தாள். பொறுமையாக கேக், சாக்லேட் வகைகள் , மற்ற இனிப்பு வகைகள், அதன் அளவு, எடை, விலை, பாக்கிங்க் உட்பட பல விஷாங்களை...
Paingili Paarvaiyilae 14 2
சந்திராவை நோக்கியே வந்த கதிர், “நீ என்ன செய்த இங்க?” என்க, அவன் குரலை எதிர்பாராது சட்டெனத் திரும்பினாள் அவள்.
சின்ன நமட்டுச் சிரிப்போடு கையிலிருந்த காகிதத்தை முந்தானைக்குள் மறைத்தவள், “சும்மா தான், ஒரு...
Paingili Paarvaiyilae 14 1
பைங்கிளி பார்வையில்
அத்தியாயம் 14
பகல் பொழுதில் பண்ணையையும் நெல் வயல்களையும் கவனித்துவிட்டு வந்த சேர்மமூர்த்தி, வீட்டில் தளர்வாக அமர்ந்திருந்தார். அப்போது தான் கார் ஒன்று வந்து நிற்க, நெற்றி, கைகளில் கட்டுக்களோடு, முகத்தில் சற்றே...
Thaalathil Seraatha Thani Paadal 2 2
“சினிமானா நடிப்பு மட்டும் தானா?? நான் கோமிரா மேன் சித்தப்பா.”
“என்னடா எந்த படத்துக்கு செஞ்சு இருக்குற?? யாரும் உன்னைய பத்தி பேசி கூட கேட்டது இல்லை” என்றிட,
ஜெய்க்கு தான் கண்ணை கட்டியது. “எத்தனை...
Thaalathil Seraatha Thani Paadal 2 1
ஓம் நமச்சிவாயா
தாளம் 2
ஒரு வாரம் யாரும் யாரிடமும் பேசவில்லை. அதிலும் அன்னத்திடம்… அவள் ஒருத்தி அங்கு இருப்பதே யார் நினைவிலும் இல்லை. அன்று தேவகி வீட்டிற்கு வர பாதி உடம்பாகி இருந்தாள் அன்னம்....
Kandukondaen Kaathalai 10 2
பாலாவுக்குத் தான் மதியம் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம் என இப்போது தோன்றியது. தீனா அவன் நண்பர்களை வீட்டிற்குள் அழைத்து வரவே இல்லை... சாப்பிட்டதும் அப்படியேத்தான் அனுப்பி வைத்தான்.
சமையல் அறைக்குள் வந்த...
Kandukondaen Kaathalai 10 1
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 10
மதிய விருந்து மாடியில் பந்தல் போட்டு தடபுடலாக நடந்து கொண்டு இருந்தது. முதல் பந்தியிலேயே மாப்பிள்ளை வீட்டினர் சாப்பிட்டு இருந்தனர்.
நான்காம் பந்தி ஆரம்பிக்கும் போது தான் தீனாவின் நண்பர்கள்...
Anbulla Maanvizhiyae 6
6
“இப்போ செய்த பயிற்சியெல்லாம் சாயந்திரம் ஒருமுறை செய்யனும். அதோடு, அதிகாலையில எழுந்தும் செய்யனும்” என்று அவன் கட்டளை இட,
“ஹென்!” என முகம் சுருக்கி, கண்கள் விரித்து விழித்தாள்...
Kalainthu Pogum Megamae 15 3
“அப்பா குளிச்சிட்டு வரேன் டா”, என்று சொல்லி விட்டு குளிக்க சென்றான்.
அவனுடைய வாழ்க்கைக்கு தேவையான இளப்பாறுதலைக் கொடுக்க கூடிய ஜீவநதி அவள்.
குளித்து முடித்து வந்தவன் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். அவள் முதலில்...