Mallika S
Ithaiyak Koottil Aval 11
இதயக் கூட்டில் அவள்
அத்தியாயம் 11
மறுநாள் காலை ஆதிரையின் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை இருப்பதாக வந்து மருத்துவர் சொல்லிவிட்டு செல்ல... அப்போது அறையில் வெற்றியும் ஆதிரையும் மட்டுமே இருந்தனர்.
கட்டிலில் படுத்திருந்த ஆதிரை வெற்றியைப்...
Geethamaagumo Pallavi 19 2
இப்போதும் மனது வலிக்க நின்றிருந்தவரின் அருகே வந்த பல்லவி,
“அத்தை நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங்க.. கொஞ்சம் நாள் போகட்டும் அவரே வந்து உங்ககிட்ட பேசுவாரு பாருங்க” என்று தேற்றினாள்.
“அவன் பேசலைனாலும் பரவாயில்ல மா. அவன்...
Geethamaagumo Pallavi 19 1
ஓம் கேசவன் மருகா போற்றி!!
19
அந்தி சாயும் நேரம்..!
பகலவனைப் போல் பொலிவிழந்து காணப்பட்டாள் பல்லவி.
அலுவலகத்தில் இருந்து வந்தவள் சோர்ந்துபோய் வீட்டினுள் நுழைய, அவளை என்றும் இன்முகமாய் எதிர்கொள்ளும் ஸ்வரன் இன்று எதிர்கொள்ளாதிருக்க, யோசனையோடு வந்தமர்ந்தாள்...
Thiththikkum Puthu Kaathalae 2 2
வீட்டுக்குள்ளே போன பின்னரும், அதே போல வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் மதி.
"உக்காரு மா. அண்ணா நீங்களும் உக்காருங்க", என்று அங்கு இருந்த சோபாவில் அமர சொன்னாள் மங்களம்.
அப்பாவும், பொண்ணும் அமர்ந்த பின்னர் அவர்கள்...
Thiththikkum Puthu Kaathalae 2 1
அத்தியாயம் 2
எந்தன் உயிரையே
வருடிச் செல்கிறது
உன் மீது வரும் சுகந்தம்!!!
தன்னுடைய பெரிய கண்களை விரித்து கொண்டு சூர்யாவை பார்த்து கொண்டிருந்த கலை மதியை பார்த்தவனுக்கு சிரிப்பு இன்னும் அதிகமானது.
அவன் தன்னையே பார்ப்பதை அறிந்து முகத்தை...
Geethamaagumo Pallavi 18 2
பெரியவர்கள் என்றும் பெரியவர்களே.. வயதாலின்றி, குணத்தால் மனத்தால் நேசத்தால் பாசத்தால் என அனைத்திலும் உயர்ந்தவர்கள். அதை சுந்தரேஸ்வரன் நிரூபிக்க, சிவகாமின் மனதிலும் உயர்ந்து நின்றார்.
அதுவரை அமைதியாய் இருந்த சிவகாமி,
“அம்பிகா..! நேரநேரத்திக்கு மாத்திரை போடனுமல்ல.....
Geethamaagumo Pallavi 18 1
ஓம் கூடல் குமரா போற்றி!!
18
ஆதீஸ்வரனின் இல்லக்கதவுகள் இரண்டும் ஆளுக்கொருபுறம் விலகி நின்று உற்சாக வரவேற்பளித்தது..!
அம்பிகா வலப்புறமும், சிவகாமி இடப்புறமுமாய் உள்ளே அடியெடுத்து வைக்க.. அதற்கு காரணமானவளோ இருவருக்கும் இடையில் இன்முகமாய் நின்றிருந்தாள்.
“வாங்க சிவகாமி..”...
Thithikkum Puthu Kaathalae 1 1
தித்திக்கும் புது காதலே!!!
அத்தியாயம் 1
உன் இதழ் தீண்டிய
ஒவ்வொரு நீர்த் துளியும்
என்னுள் தித்திப்பாய் இறங்குகிறது!!!
"மணி எட்டரை ஆக போகுது. இவளை இன்னும் காணும்", என்று நினைத்து கொண்டு அந்த பொறியியல் கல்லூரி மரத்தடியில் அமர்ந்திருந்தாள்...
Thithikkum Puthu Kaathalae 1 2
"ஆமா காவ்யா மாட்டிகிட்டேன் தான். மொத்தமா மாட்டிகிட்டேன். எல்லாம் போச்சு. இனி என்ன செய்யன்னே தெரியலை"
"சரி கவலை படாத. என்ன நடந்துச்சுன்னு சொல்லு?"
"அன்னைக்கு ஊருக்கு போகும் போது எப்பவும் போல தான் போனேன்....
Vannam Kootta Vaa – A Short Story
வண்ணம் கூட்ட வா
“ஆனந்த் எந்திரி செல்லம் சீக்கிரம் எந்திரிங்க குட்டி” ம்ம்ம்கூகூம்
“தங்கம்ல்ல இன்னைக்கு நாம பாட்டிய பார்க்க போகணும் சீக்கிரம் எழுங்க தங்கம்” என ஆர்த்தி கொஞ்சி கெஞ்சி தன் ஏழு...
Geethamaagumo Pallavi 17
ஓம் குருபரனே போற்றி!!
17
அனுவிடம் வந்து சேர்ந்த அலைகள் செய்தியை மட்டும் அவளிடம் சேர்த்துச் செல்லவில்லை, அதிர்வையும் தான் சேர்த்துச் சென்றன.
பின் சுயம் சுற்றம் உணர்ந்து அவள் உடையவனை தேடி ஓடி வந்து சேர,...
Smrithiyin Manu 24
ஸ்மிரிதியின் மனு - 24
அந்த மதிய நேரத்து வெய்யிலை அனுபவித்தப்படி புல் வெளியில் இருந்த சேர் ஒன்றில் சப்பணமிட்டு அமர்ந்திருந்தாள் ஸ்மிரிதி. அவள் வெறும் டிராக் ஸூட்டில் இருக்க அவளெதிரே அமர்ந்திருந்த மீராவோ...
Ithaiyak Koottil Aval 10
இதயக் கூட்டில் அவள்
அத்தியாயம் 10
வீட்டிற்கு வந்ததும் ஆதிரை வெற்றியை பிடி பிடியெனப் பிடித்துக் கொண்டாள்.
“நீங்க என்ன உங்க ப்ரண்டுக்கு சப்போர்ட்டா?”
“அவன் பொண்டாட்டி ஒழுங்கா இல்லைனா அவனும் என்ன தான்டி பண்ணுவான்?”
“அப்ப நான் சரியில்லைனா...
Kaathal Pookkumaa Ennavanae 10 2
"எல்லாருக்கும் வேதனையா இருக்கு மா. அவ நல்லா இருந்தா எங்களுக்கு போதும். தேடனும்னு ஆசை தான். அவளுக்கு ஏதாவது பிரச்சனை வந்துருமோன்னு தான் சும்மா இருக்கோம். மன்னிச்சிருன்னு ஒரு வார்த்தை அவ கிட்டு...
Kaathal Pookkumaa Ennavanae 10 1
அத்தியாயம் 10
காதல் பூக்குமா என்று
ஏங்கிய வேளையில்
காதல் என்னும் சோலையையே
உருவாக்கி விட்டாயே என்னவனே!!!
"அப்புறம் அண்ணா, நீங்க எப்ப கல்யாண சாப்பாடு போட போறீங்க?", என்று ஆரம்பித்தாள் நந்திதா.
"என்ன மா செய்றது? விஜி அம்மாவும், எங்க...
Kaattu Roja En Thottathil 19 2
மருமகளின் தலையை வருடிக் கொடுத்தவர்,” இனிமேல் இப்படியெல்லாம் ஸ்ருதியை விட்டுட்டு போகாதப்பா.. நீ இல்லாம பாவம் ரொம்ப கஷ்டப்படுறா.. அதுவும் இந்த மாதிரி நேரத்திலதான் கணவன் பக்கத்திலயே இருக்கனும்னு தோனும்.. உண்மையிலே நீ ரொம்ப...
Kaattu Roja En Thottathil 19 1
காட்டு ரோஜா என் தோட்டத்தில்
இறுதி அத்தியாயம் -19
அஸ்வின் ஸ்ருதி வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க இருவரின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்து, அவன் மகிழ்ச்சியை பார்த்து அவனைப்பற்றி, அவன் ஒழுக்கத்தை பற்றி பேசியவர்கள்...
Aaruyiraen En Oruyirae 16
அத்தியாயம் – 16
டானியல் ஜெஸ்சி தம்பதியரைப் பற்றி நினைத்துக் கொண்டே துணிகளை மடக்கி வைத்துக் கொண்டிருந்த ஐஷு அலைபேசியில் ஒளிர்ந்த அன்னையின் அழைப்பில் புன்னகைத்தாள்.
“ஹலோ அம்மா, எப்படி இருக்கீங்க...”
“நாங்க நல்லாருக்கோம்டி செல்லம்...”
“ம்ம்... அதானே...
Un Vizhichiraiyinil 36
36
அவனின் கேள்வியில் சற்று நெகிழ்ந்தாலும், “என் உயிரும் உயிரின் இறுதி துளி செங்குருதியும் உமதெனும்பொழுது என் மேனியும் உமதல்லவோ? இத்துணை யுகங்கள் கடந்தும் உம்மை வந்து சேரும் நாளுக்காக தவம் கிடந்த என்னிடம்...
Un Vizhichiraiyinil 37
37.
விழிகளில் நிமிர்வோடு உள்ளத்தில் காதலோடு இருவரின் கரங்களும் கோர்த்தபடி அந்த பாழடைந்த அரண்மனையின் உள்ளே சென்றனர்.
வெகு காலங்களாய் யாருமே கவனிப்பாரற்று இருந்ததால் அந்த அரண்மனையின் பொலிவு இழந்து வெறும் தூசி படிந்து சீதலமடைந்த...