Mallika S
Kandukondaen Kaathalai 13
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 13
தீனாவும் சுமித்ராவும் தங்கள் திருமண உடையில் காரில் வந்து மண்டபத்தில் இறங்கினர். வாசலில் நின்று விருந்தினர்கள் வரவேற்றுக் கொண்டிருந்த சுந்தரம் சம்பந்தி வீட்டினரை பார்த்ததும் விரைந்து வந்து அவர்களை...
Vaanam Vasappadum Thooram 14
வானம் – 14
இந்த முறை அமிர்தவள்ளியின் மௌன யுத்தம் ஒரு மாதம் தொடர்ந்தது. நந்தினி ஒரு நாள் முழுதும் முகத்தைத் தூக்கி வைத்தாலும் அடுத்த நாளே அனு கேட்டதற்கு மட்டும் பதில் சொன்னாள்....
Ennai Saaiththaayae Uyir Thaaraayo 30
அத்தியாயம் 30
புன்னகை அழகு தான்
இல்லையென்று யார் சொன்னது?
ஆனால்
பெண் நகை அணிந்தால்
புது அழகு தானே!
அந்த விசித்திர யானை ஓவியம் இருந்த மரப்பெட்டியிலிருந்த நகைகளில் சிலவற்றை அவளுக்கு அணிவித்தவன் அவளை அழகு பார்த்தான்.
காதில் சிவப்பும் பச்சையும்...
Nesa Vaeli 2
அத்தியாயம் – 2
ஞாயிற்றுக் கிழமை.
அனைவருக்கும் அன்று விடுமுறை என்றாலும் வீட்டில் ஓய்வில்லாத பெண்களைப் போல சூரியனும் தன் வேலையில் மும்முரமாய் இருந்தான். தனக்கு மட்டும் ஓய்வில்லாத கோபத்தில் அன்று சற்று அதிகமாகவே உக்கிரமாய்...
Madavaral In Thunai 14
14
“சிமிஅடுத்து என்ன பண்றதா உத்தேசம்??”
“தெரியலைங்க பார்ப்போம்”
“மேகாகிட்ட நீ இவ்வளவு கடுமை காமிச்சு இருக்க வேணாமோ??”
“நான் கடுமையா நடந்துக்கலைங்க”
“எனக்கு உன்னோட நிலை புரியுது. அவளோட நிலைமையை நினைச்சு தான் அப்படிச் சொன்னேன். நீ செஞ்சது...
Nenjam Niraiyuthae 23
கொச்சின் செல்லும் ஃப்ளைட்டில் கொட்ட கொட்ட விழித்தமர்ந்து இனிமேல் என்ன செய்வது என யோசித்து விழித்திருந்தாள் ஸ்ரீபத்மா. இன்று வீட்டில் சுந்தரம் சொன்ன விஷயத்திற்கு இவளால் சரி என்பதை தாண்டி எந்த பதிலும்...
Azhagae Azhagae – Ep 5
அத்தியாயம் - 5
“ஹாய் அஸ்வி! பொங்கல் வாழ்த்துக்கள்” என்று போனில் தங்கைக்கு வாழ்த்து கூறினான் அபர்கீதன். அவனது தங்கைக்கு திருமணமாகி அவள் டெல்லியில் வசிக்கிறாள். ஒரே குழந்தை¸ பெயர் தரண்¸ இரண்டு வயதாகிறது.
“மாப்பிள்ளை...
Kaathirupenadi Kannammaa 12
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 12
வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் குட்டி போட்ட பூனை போல் அறைக்குள் சுற்றிய தீனா, பிறகு மனதிற்குள் இருந்த குடைச்சல் தாங்காமல் சுமித்ராவை செல்லில் அழைத்தான்.
உறக்கத்தில் இருந்தவள், இந்த...
Paingili Paarvaiyil 15 2
“என்ன..?” என அதிர்ந்தவன் விழிக்க, “வா குத்தாலம் போலாம்” என அவன் கரம் பற்றி இழுத்தாள்.
இன்னும் அதிர்வு விலகாது, “இப்போவேவா..?” என்க, அவள் தலையை மட்டும் ஆமென்பது போல் ஆட்டினாள்.
“ஏட்டி இதென்ன விளையாட்டா...
Paingili Paarvaiyil 15 1
அத்தியாயம் 15
மஞ்சள் ஒளி மங்கும் முன் மாலை நேரம். தனவதியின் அலைபேசிக்கு செந்திலிடமிருந்து அழைப்பு வந்தது. ரேவதி குறைவான இரத்த அழுத்தால் மயங்கி விட்டதாகவும் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்தான். உடன் யாரும் பெரியவர்கள்...
Vaanam Vasappadum Thooram 13 2
“என்னங்க, இவங்க எல்லாம் சீனத் துறவிங்க போல இருக்காங்க... இவங்க எப்படி இந்தியாவுல இப்படி ஒரு பெரிய கோவிலைக் கட்டினாங்க... அதும் இங்க மட்டுமே ஆயிரக்கணக்கான துறவிங்க இருப்பாங்க போலருக்கு...” அனு பரத்திடம்...
Vaanam Vasappadum Thooram 13 1
வானம் – 13
அனுவுக்கு கையில் தையல் பிரித்து காயம் ஆறி இருந்தாலும் விரல்கள் இயல்புக்கு திரும்பவில்லை. பிசியோ பயிற்சிகள் செய்தும் பெரிதாய் பலனளிக்கவில்லை. அடுத்த முறை செக்கப் சென்றபோது இதை டாக்டரிடம் கூறினர்.
“மெயின்...
Nayanthol Kannae 26 3
“முழுசா சொல்லவிடு தானே. உன்கிட்ட நான் நல்ல பிள்ளைன்னு பேர் வாங்கி அவார்ட்டா வாங்கப் போறேன். அது மத்தவங்களை பொறுத்தவரை மட்டுமே இருக்கட்டும். சோ...” என்று இழுத்தான் அவன்.
“ஹப்பா கமுக்கமா இருக்கவங்களை நம்பக்...
Nayanthol Kannae 26 2
அவன் சொன்னதை கேட்டு அவள் முகத்தில் எந்த பாவமும் இல்லை. தனக்காக தான் அவன் இதை செய்திருக்கிறான் என்று அவள் மனம் சந்தோசப்படக்கூட முயற்சிக்கவில்லை.
“நயனா என்ன அமைதியா இருக்கே??”
“நான் என்ன சொல்லணும்ன்னு நினைக்கறீங்க....
Nayanthol Kannae 26 1
26
“பூங்கோதை உன் தம்பி ஜாதகம் ஒரு பொண்ணு ஜாதகத்தோட பொருந்தி போகுது. பொண்ணு வீட்டுக்காரங்களும் வந்து விசாரிச்சுட்டு போய்ட்டாங்க”
“நாம அடுத்து வர்ற நல்ல நாள்ல அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்திடுவோம். நான் மாப்பிள்ளைக்கு...
Thaalathil Seraatha Thani Paadal 3
ஓம் நமச்சிவாய
தாளம் 3
கார்களில் இருந்து நாராயணன், அவர் மனைவி, மகன் சிவா வர, அடுத்த காரில் சாந்தி, அவர் கணவர், மகள் வித்யா மூன்றாவதாக வள்ளி மகள் மற்றும் மகனுடன் வந்தனர்.
சாந்தியையும் வள்ளியையும் ...
Puthumanam : Marumanam 6
அத்தியாயம் - 6
கௌரி லக்ஷ்மி, சிவசங்கர் இருவரும் கௌரி சங்கர், கௌரியின் சங்கரானதை உணரவில்லை.
இவங்க எதுக்கு இப்போ ஆஸ்பத்திரி வராங்க? அவினாஷ் அண்ணன் கேட்டா என்ன பதில் சொல்றது? கமெரா போட்டுக் கொடுக்கறத்துக்கு...
Nayanthol Kannae 25
25
“திங்க்ஸ் எடுத்து கீழே வைச்சுடு கதிர். நான் காரை பார்க் பண்ணிட்டு வர்றேன்” என்று ஆதி சொல்ல அவர்களின் உடமைகள் இறக்கி வைக்கப்பட்டது.
ஆதியும் வண்டியை பார்க் செய்துவிட்டு வந்தவன் அவர்களை பார்த்து “பர்ஸ்ட்...
Nenjam Niraiyuthae
வாசு முதலில் என்ன நடக்கிறது என புரியாமல் பார்த்தவன், நிச்சயம் இதை ஸ்ரீயிடம் வாசு எதிர்பார்க்கவில்லை போலும், முதலில் சிறிதாக அதிர்ந்தாலும் பிறகு புரிந்து சிறு ஆச்சர்யத்துடன் விலகி நின்று புன்னகையுடன் பார்த்திருந்தான்.
பஸ்...
Ennai Saaiththaayae Uyir Thaaraayo 29
அத்தியாயம் 29
ஹச் என்ற தும்மலில்
துதிக்கையை ஆட்டி
கும்மியடிக்க வைத்தாளே
பருவப் பெண்ணை
தனக்குள்ளே வைத்திருந்த
கலை ரகசியத்தால்!
"ஏய்.. ரவி சொன்னா கேளுடா. என்னால சத்தியமா முடியாது. அதுவும் இல்லாமல் இன்றைக்கு பார்த்து அதை சொல்லுற. இது உனக்கே அடுக்குமாடா"...