Mallika S
Muththa Kavithai Nee 2
2 முத்தக் கவிதை நீ
மெல்பெர்ன் நகரம் தனது காலை நேரக் குளிர் காற்றில் ஊரையே பனிக்குள் போர்த்தியிருந்தது. இந்தக் குளிரிலும் தனது வழக்கமான உடற்பயிற்சிகளை செவ்வனே செய்து முடித்து வியர்த்துப் போய் நின்றான்...
Nenjil Saainthida Vaa Vennilaavae 19
Episode 19
“தியா.... ப்ளீஸ் தியா… என்னை மன்னித்துக்கொள் தியா.எனக்கு என்ன தண்டனை வேணும் என்றாலும் கொடு.ஆனால் உன்னை வருத்திக்கொள்ளாதே… நான் பண்ணியது மன்னிக்க முடியாத தப்பு,அதற்காக என்னை மன்னிக்காது விட்டுவிடாதே…! நீ தான்...
Shoba Kumaran’s Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 29
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 29
மறுநாள் விடியலில் எழுந்த சுதா அலுவலகம் போகவில்லை. ஆனால் அழுது வடியவும் இல்லை. இதுவும் கடந்து போகும் என்ற நிலைக்கு வந்துவிட்டாள். வாழ்வின் நிதர்சனம் உணர்ந்தவள்..
பாட்டியோடு...
Mila’s Uyirae Un Uyiraena Naan Iruppaen 31
அத்தியாயம் 31
சொன்னது போல் விஷ்வதீரன் நேரங்காலத்தோடு வீடு வந்தான். வரும் போது அல்வா மல்லிகைப்பூ, புடவை என்று ஆரோஹிக்கும். குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ், விளையாட்டு பொருட்களும், மற்றவர்களுக்கும் சிலது வாங்கி வந்திருந்தான்.
குளித்து விட்டு வந்தவன்...
Mithra’s Perinba Thedalae 1
பேரன்பின் தேடலே – மித்ரா
அத்தியாயம் 01
விடியல்?! அதை நோக்கி தான் பூமிப்பந்து சுழல்கிறது. ஆனால், இவள் வாழ்வில்? அது மிகப்பெரிய கேள்விக்குறி தான். தற்பொழுதுதான் உறக்கம் கலைந்தது போலும், கண்கள் திறக்கும் முன்பே...
Arivai Vilanga Arivai Vilakku 7
அரிவை விளங்க அறிவை விலக்கு . - 07
பத்து நாட்களுக்கு பிறகு:
த்ரிவிக்ரமனின் ஃபிளாட் மிக அமைதியாக இருந்தது ; அங்கு வசிப்பதோ இரண்டே பேர் ; அவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதே...
Minnodu Vaanan Nee 12
மின்னொடு வானம் நீ
12
வீட்டுக்கு சென்ற நரேனுக்கு... பயங்கர க்ல்ட்டி பீலிங்க்ஸ்... தூக்கமே வரவில்லை அவனுக்கு... சும்மா இருந்தவன... ஏதோ கேட்டு, சொல்லி... ஏத்திவிட்டுட்டனோ.... என எண்ணியபடியே இருந்தான் நரேன்.
அமருக்கு போன் செய்து கொண்டே...
Mila’s Uyirae Un Uyiraena Naan Iruppaen 30
அத்தியாயம் 30
விஷ்வதீரன் டிடெக்டிவ் மூலம் அறிந்த விஷயம் தான் ஆரோஹி, ஆகாஷின் தொடர்ப்பின் காரணமாக நிஷா தற்கொலை பண்ணிக்க கொண்டதும், ஆகாஷ் ஆக்சிடண்டில் இறந்து விட்டான் என்றதும். அதை அவனால் ஒரு போதும்...
Yazhvenba’s Chathriya Vendan 12
சத்ரிய வேந்தன் - 12 – கரடு மலை
எத்தனை பாவங்கள்
செய்தால் என்ன?
உனக்கென இழப்பு
வரும் பொழுது,
நீயும் வருந்த
வேண்டும் அன்றோ!
உன் இழப்புகளின்
வலியே உனக்கு
சாதாரணமாய்
தோன்றுகிறதென்றால்…
நீ பிறருக்கு
இழைத்த அநீதிகளின்
அளவு???
தமது உடல்நிலை ஏற்கனவே தேறி வந்த நிலையில், மார்பில் ஏற்பட்ட...
Shobakumaran’s Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 28
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 28
நாட்கள் அதன் போக்கில் நகர, அலுவலகத்தில் உர்ரென்று முகத்தைத் தூக்கி வைத்திருந்தாள் சுதா.
“டேய் ப்ளீஸ் டா..“ என்று கேன்டீனில் அவளைக் கெஞ்சியும் கொஞ்சியும் கொண்டுமிருந்தான் கார்த்திக்.
அவனை...
Mila’s Uyirae Un Uyiraena Naan Iruppaen 29
அத்தியாயம் 29
விஷ்வதீரன் பதட்டமாக உள்ளே நுழைய அந்த மருத்துவமனை நர்ஸ் ஒருத்தி அவனை அழைத்து சென்று ஒரு அறையில் விட்டாள்.
அவ்வறை ஒரு உள்ளறையாக இருக்க பெரியதொரு டிவி சுவரில் மாட்டப்பட்டிருந்தது அதில் ஆரோஹி...
Kalpana Hariprasad’s Kadhal Anukkal 14
காதல் அணுக்கள் - 14
திருமண சடங்குகள் அனைத்தும் முடிந்து மணமக்களை மாப்பிள்ளை வீட்டிற்க்கு வழி அனுப்பிக்கொண்டிருந்தனர் . சுபி தன் தாயை கட்டிக்கொண்டு சிறு பிள்ளை போல் அழுது கொண்டிருந்தாள் . பாலாஜியும்...
Mithrabarani’s Parthiban Kanaa 16
உ
ஓம் உமையவள் மகனே போற்றி !
பார்த்திபன் கனா 16
இருள் அந்த அறையினுள் கவிழ்ந்து கிடக்க.. அதை விரட்டும் பொருட்டு விளக்கு ஒளிர வைக்கப்பட்டது.
சூழ்ந்திருந்த மொத்த இருளையும் இமைக்கும் நொடியில் விரட்டிய விளக்கு.. வெற்றிப்...
Shobakumaran’s Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 27
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 27
நீண்ட நாளுக்குப் பின் சுசிலா மும்பையிலிருந்து சென்னை வீட்டிற்கு வந்திருந்தார்.
சுசிலாவின் தகப்பனார் உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமலிருக்கவே மும்பை அலுவலகம் மீண்டும் இவர்...
Mila’s Uyirae Un Uyiraena Naan Iruppaen 28
அத்தியாயம் 28
"எந்திரி டி"
"நாளைல இருந்து கத்துக்கிறேன் டா. இன்னைக்கி மட்டும் தூங்குறேன்"
"கும்பகர்ணன் கூடவே பொறந்த மாதிரி தூங்குறாளே! இவள"
"போலீஸ்காரன் பொண்டாட்டி மாதிரி பேசுடி. ஆபத்து எப்போவேனா வரலாம். கடவுள் புண்ணியத்தால ஒரு தடவ...
Kavipritha’s Minnodu Vaanam Nee 11
மின்னொடு வானம் நீ...
11
சுமதி... அவரின் விருப்பத்திலேயே இந்த அதிரடி பெண் பார்ப்பு படலம் என சொல்லலாம் அவர்கள் வீட்டில்... ஏனோ, முரளி கூட... “என்ன சுமதி அவசரம்... இன்னும் படிப்பு முடியலையே...” என...
Shobakumaran’s Sithariya Nianivugalilellaam Unathu Bimbamae 26
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 26
சுதா எ.கெ.மில்ஸ் வந்து மாதம் ஒன்றாகி விட்டது. அது எ.கெ.மில்சின் தலைமை அலுவலகமாயிருக்கவே ஹெச்.ஆர், ஃபைனாஸ், டெக்ஸ்டைல் டிசைனைங், ஃபேஷன் டிசைனிங், ரிசர்ச் டிபார்ட்மென்ட், ஐ.டி...
Mithrabarani’s Parthiban Kanaa 15
உ
ஓம் வெண்நீறனியும் விசாகா போற்றி !
பார்த்திபன் கனா 15
மெல்ல.. மெல்ல... இருள் விடை கொடுத்து கொண்டிருக்க... விடியல் வந்து கொண்டிருந்தது கொண்டாட்டத்துடன்.
அதற்கு கொஞ்சமும் குறையாமல் கொண்டாட்டமும் கோலாகலமுமாய் திருவிழா போல் திருமணம்.
விஷ்ணு வெட்ஸ்...
Mila’s Uyirae Un Uyiraena Naan Iruppaen 27
அத்தியாயம் 27
காதலிப்பது சுகம் என்றால்? காதலிக்கப் படுவது வரம். அந்த வரத்தை பெற்றவள் ஆரோஹி. அதை பெற நீண்ட பத்து வருடங்கள் எடுத்திருக்க, அதை அனுபவிப்பதும், தொலைப்பதும் அவள் கைகளிலேயே!
காற்றில் ஆடும் அவள்...
Dharshinichimba’s Karaiyum Kaathalan 25
அடர்ந்த காட்டின் நடுவே இரையை வேட்டையாடும் வேகத்துடன் தன் புரவியில் சிங்கமும் அச்சம் கொள்ளும் வகையில் கம்பிரமாய் விழிகளை மட்டும் சுழற்றி தேடினான் கவிந்தமிழன்.
சிறு நொடிகள் கழிந்த பின் தன்னை நோக்கி வந்த...