Mallika S
Dharshinichimba’s Karaiyum Kaathalan 24
"நண்பா நீ சொல்வதும் சரி தான். ஆனால் அதற்காக நம் திட்டத்தை நிறுத்தக்கூடாது. அது தனியாக நடக்கட்டும்" என்றான் மருதன்.
சிறிதுநேரம் யோசித்த கனியழகன், "சரி நண்பா. அப்படியே ஆகட்டும்." என்றான்.
"அப்படியானால் முதல் படியாக,...
Dharshinichimba’s Karaiyum Kaathalan 23
என்னதான் கணவனின் கரம் பிடித்து இங்கு வந்துவிட்டாலும் தனக்கிருக்கும் ஒரே சொந்தம் அண்ணன் தானே? இப்போதாவது கோபம் குறைந்திருக்கும் என்று நினைத்து சென்றவள். அவர்களின் பழிவாங்கும் எண்ணம் முழுவதுமாக அடங்கவில்லை என்பதை அவர்களின்...
Mithrabarani’s Parthiban Kanaa 14
உ
ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி !
பார்த்திபன் கனா 14
நாள்கள் நாழிகளாய் மாறி மின்னலென கடந்திருக்க.... விஷ்ணு ராஜியின் நிச்சயம் நடைபெற்று ஒரு மாதம் கழித்து திருமணம் குறிக்கப்பட்டிருந்தது.
“யாழ்....”
“அத்த..”
“ராஜா ரெடி ஆகிட்டானா..? இந்த...
Mila’s Uyirae Un Uyiraena Naan Iruppaen 26
அத்தியாயம் 26
"குட் மோர்னிங் டா" தீரமுகுந்தன் கொட்டாவி விட்டவாறே விஷ்வதீரனுக்கு காலை வாழ்த்தை சொல்ல பதில் சொன்னவன் சமையலறை, முற்றம், என எல்லா இடத்திலும் ஆரோஹியை தேடிவிட்டு வர
"என்னடா வீட்டுக்குள்ளேயே வாக்கிங் போற"...
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 27 2
ஆறு வருடம் கழித்து..........
ஒரு ஞாயிற்றுகிழமை..... கனி உள்ளே சமைத்துக் கொண்டிருக்க மற்ற குடும்ப உறுப்பினர்கள் வெளியில் காற்றாட வாசலில் பாய்போட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்...
மீனாட்சியும் அப்பத்தாவும் ஊரில் விவசாயத்தை பார்த்துக் கொண்டு அங்கேயே...
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 27 1
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
( இறுதி அத்தியாயம் ) - 27
அடுத்தடுத்த நாட்களில் குடும்பமே கதிர் காயத்ரி திருமண வேலைகளில் ஈடுபட துரை வேலைக்கு செல்லும் நேரம் போக மீதி நேரங்களில் எல்லா வேலைக்கும் கனியை துணைக்கு...
Shoba Kumaran’s Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 25
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 25
“காலெல்லாம் மண்ணாகுமே..” அவள் சிணுங்க
“அதுக்கு?” அவன் புருவம் உயர்த்த
“தூக்குங்க!” இரு கையையும் தலைக்கு மேல் தூக்கி அவள் செல்லம் கொஞ்ச
“சும்மா எல்லாம் தூக்க முடியாது..” அவன்...
Mila’s Uyirae Un Uyiraena Naan Iruppaen 25
அத்தியாயம் 25
பிங்கியை எங்கே சென்று தேடுவது என்று ஒன்னும் புரியாமல் நிமிடங்கள் கரைந்து கொண்டு போக அவளை பற்றி எந்த தகவலும் இல்லை. சாதாரண மனிதனுக்கு பிரச்சினை எனும் போது போலீஸிடம் போகலாம்....
Mila’s Uyirae Un Uyiraena Naan Iruppaen 24
அத்தியாயம் 24
அந்த காபி ஷாப்பில் அமர்ந்திருந்த பல்லவனும் நண்பர்களும் வரும் பெண்களை விமர்சித்துக் கொண்டிருக்க பிங்கி மற்றும் குழந்தைகளுடன் உள்ளே நுழைந்தாள் ஆரோஹி. அவளை கண்டதும் பல்லவனின் வெறி தலைக்கேறியது.
"டேய் அவள இப்போவே...
Shoba Kumaran’s Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 24
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 24
டேனியேல் நாகர்கோவில் வந்து வாரங்கள் ஓடிவிட்டன. மூன்று வார விடுப்பு முடியுமுன் அதை நீடித்து அதுவும் முடிந்து விடும் தறுவாயில் வீடே பரபரப்பில் மூழ்கி இருந்தது.
இனி...
Mithrabarani’s Parthiban Kanaa 15
உ
ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி !
பார்த்திபன் கனா 13
சாளரம் வழியே எட்டிப் பார்த்த கதிரவன் கதிர்கள் மெல்ல மெல்ல போர்வைக்குள் நுழைந்து மன்னவன் முகம் பார்த்துவிட முயல... அவனே போர்வை விலக்கி...
Kalpana Hariprasad’s Kadhal Anukkal 13
காதல் அணுக்கள் - 13
மணமகன் அறையில் நண்பர்களின் கேலி கிண்டலுக்கு பதிலளிக்காது புன்னகை முகமாகவே ரெடி ஆகிக்கொண்டிருந்தான் . அவன் நினைவுகள் எல்லாம் நேற்று நடந்த இதழ் ஒற்றலில் தான் லயித்திருந்தது ....
Mila’s Uyirae Un Uyiraena Naan Iruppaen 23
அத்தியாயம் 23
இரண்டு நாட்களாக வேலை பளுவால் வீட்டுக்கே செல்ல முடியாமல் வேலையில் மூழ்கி இருந்த விஷ்வதீரன் குறைந்தது ஐந்து தடவையாவது ஆரோஹிக்கு அழைத்து விடுவான். இன்று அவன் மனையாள் அழைக்க சந்தோசமாக அழைப்பை...
Mithrabarani’s Parthiban Kanaa 12
உ
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி !
பார்த்திபன் கனா 12
எட்டுத் திசையும் எமக்கே என்ற எண்ணமோ என்னவோ... மூவரும் மாற்றி மாற்றி பார்த்து வைத்தார்கள்...
யாழ் மங்கையிடம் பிடிபட்டு நின்ற பொறுமை... இதோ... போகப்போகிறேன்.. இதோ......
Gory Vicky’s Muththa Kavithai Nee 1
முத்தக் கவிதை நீ
அந்த ஜுலை மாதத்துக் காலை நேரம் பெங்களூர் நகரத்தை தனது குளிரினால் குளிப்பாட்டியது. ஜே.பி.நகரின் மையப்பகுதியில் இருந்த வாசவி எஜுகேஷன் ட்ரஸ்ட்டின் கல்லூரி வளாகம் ஒன்பது மணிக்கெல்லாம்...
Shoba Kumaran’s Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 23
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 23
நடந்தவற்றை கூறிவிட்டு சுதா அஷோக்கைப் பார்க்க, “என்ன அவ்வளவு தானா?” என்றான் அலட்டாமல்.
அவனைப் பார்த்துக் கொண்டிருந்த சுதாவிற்குப் புரியவில்லை அவன் கேள்வி.. ‘அவ்வளவு தானா என்றால்?’...
Darchinichimba’s Karaiyum Kaathalan 22
"ஏன் எனக்கென்ன மருதா? என் அகத்தில் குறை ஏதுமுள்ளதோ? இல்ல பிறப்பில் ஏதும் குறை உள்ளதோ? பின் இவ்வாறு எப்படி நடக்க கூடும்?" என்று கனியழகன் மீண்டும் அரற்ற ஆரம்பித்ததும், அவனை நெருங்கி...
Darchinichimba’s Karaiyum Kaathalan 21
"உன்னோட இடத்துக்கு வந்ததுக்கு வாழ்த்துக்கள்" என்று குரல் மட்டும் வந்தது.
"ஆனா அங்க யாருமே இல்ல... எனக்கு உதறல் எடுத்துடுச்சு. அந்த பெரியவர் சொன்னதை கேட்டு அப்படியே போகாம விட்டுட்டோமேன்னு வருத்தப்பட்டேன். பயந்துட்டே "யாரு..?...
Mila’s Uyirae Un Uyiraena Naan Iruppaen 22
அத்தியாயம் 22
ரேகா சொன்ன இடத்துக்கு சென்று ஆதாரத்தை கைப்பற்றிய தீரமுகுந்தன் சீக்ரட் மிஷன் கட்டிடத்தை அடையும் போது மதியம் தாண்டி இருக்க உள்ளே நுழைந்தவனை பிங்கியின் குரலே வரவேற்றது.
அங்கே விஷ்வதீரனும், ரித்திகாவும் அமர்ந்து...
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 24 1
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 24
கனியிடம் ஓடிய துரை அவளை பார்க்க... ஜீப்பின் முன்பகுதி மரத்தில் மோதியிருக்க முன் பக்கமே ரொம்ப சேதமாக இருந்தது... கனி உடம்பெல்லாம் ரத்தம்……. எங்கிருந்து வருகிறதென்றே தெரியவில்லை...