Mallika S
Pozhiyum Thenmazhai 27 2
என்ன மாயமோ? லாவண்யாவிடம் முறுக்கிக்கொண்டிருந்த தான்யா, இப்போது அப்படி ஒட்டிக்கொண்டிருந்தாள். உணவருந்தும் இடத்தில் அமர வைத்து ஒரு செல்பி எடுக்க, அதைப் பார்த்துக்கொண்டிருந்த தனபாலிடம் “வந்து பக்கத்துல உட்காருங்க!” என்றாள் லாவண்யா.
அவனும் அருகில்...
Thalli Pogaathae Nilavae 3
தள்ளி போகாதே நிலவே
அத்தியாயம் 3
ஸ்ரேயாவையே பார்த்துக் கொண்டு சரத் நின்றுவிட.... திரும்ப ஸ்வாதியே அழைத்து விட்டாள்.
“டேய் என்ன டா பண்ற?”
“நான்தான் பண்றேன்னு சொன்னேன் இல்ல...”
“இப்ப எங்க இருக்க நீ?”
“அபிராமி மால்ல.”
“உன் ப்ரண்ட்ஸ்...
Muththa Kavithai Nee 3
முத்தக் கவிதை நீ 3
அழைப்பின் மறுபுறம் இருந்தவர் ஹலோ ஹலோ என்று அலற இங்குச் சிலையாகிப் போனவளோ என்ன செய்கிறோம் என்றே தெரியாத நிலையில் இருந்தாள். இதற்குள் டெட்டி என்றழைக்கப்படும் ஹரிணியும் வந்து...
Unnodu Thaan En Jeevan 36 1
உன்னோடு தான்... என் ஜீவன் ...
பகுதி 36
அதிகாலை வேளையில், அமுதனின் கையில், கார் வேகமாய் சென்று கொண்டிருந்தது அந்த மலை பாதையில்... அதில் இருந்த அனைவரும், நடக்கப்போகும் இந்த திருமணம் குறித்த, மகிழ்வில்...
Uyirae Un Uyiraena Naan Iruppaen 36 2
கோட்டில் முதல் விசாரணை
"இந்த விஷயம் குழந்தைகளை பாதிக்கும் என்று அவர்களை கோட்டில் ஆஜர் படுத்த அவசியமில்லை" என்ற கோட்பாட்டோடையே விசாரணை ஆரம்பிக்க பட்டிருந்தது.
விசாரணையின் போது விஷ்வதீரனின் வக்கீல் விஷ்வதீரன், ஆரோஹியின் கல்யாண சான்றிதழ்,...
Uyirae Un Uyiraena Naan Iruppaen 36 1
அத்தியாயம் 36
மூன்று மாதங்களுக்கு பின்
இன்று தீரமுகுந்தனும் பிங்கியும் காஸ்மீரிலிருந்து திரும்புவதால் வீடே விழாக்கோலம் பூண்டது. அதுக்கு மற்றுமொரு காரணம் சலீம் பாய் ஆயிஷாவின் திருமணம்.
டில்லியிலிருந்து திரும்பிய உடன் ஆயிஷாவிடம் பேசிப்பேசியே சம்மதம் வாங்கி...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 31
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 31
காத்திருந்த நாளும் வர, ஜான்சிக்கு அமெரிக்கா செல்ல விசா கிடைத்தது. அன்று இரவு டேனியோடு பேச அவனைக் கையில் பிடிக்க முடியவில்லை. அப்பொழுது தான் அவனுக்கு...
Perinba Thedalae 2
பேரன்பின் தேடலே – மித்ரா
அத்தியாயம் 02
சிவந்து தடித்திருந்த இமைகளை மேலும் இறுக மூடினால் கண்களோ கணலாய் எரிந்தது. ‘வீண்’ என்ற தலைவலி தலையை பிளக்க, நேற்றிலிருந்து உண்ணாததால் அயர்ந்த உடல் மேலும் சோர்ந்துக்...
Chatriya Vendan 16
சத்ரிய வேந்தன் - 16 – சத்ரிய வீரன்
சந்திர நாடு மிகவும் பழமையான, பாரம்பரியம் நிறைந்த நாடு. தென்னாற்றங்கரையோரம் கோட்டையை அமைத்து பல தலைமுறைகளாக ஆண்டு வந்தனர் சந்திர நாட்டின் மூதாதையர்கள். இதுவரை...
Kalyaana Conditions Apply 1
Ep:1
சில்லென்று காற்று வீச கதிரவனை மறைத்து கொண்டு மேக கூட்டங்கள் தங்கள் அதிகாரத்தை காட்டி மழையை பொழிந்து கொண்டு இருந்த மாலை வேளை அது.....
சென்னையில் உள்ள அந்த பிரம்மாண்ட ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பார்க்கிங்...
Uyirae Un Uyiraena Naan Iruppaen 35
அத்தியாயம் 35
தனது வேலையால் ஆரோஹிக்கு எந்த ஆபத்தும் வந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக விஷ்வதீரன் இருக்க அவனை ஒருவன் ஆரோஹியின் பெயர் சொல்லி பயம் காட்டுவதா? அடுத்து என்ன செய்யவேண்டும்...
Thalli Pogaathae Nilavae 2
தள்ளி போகாதே நிலவே
அத்தியாயம் 2
மூன்று மாதங்கள் சென்றிருந்த நிலையில் சங்கீதாவும் நிறைய வரன்களை மகனுக்குப் பார்த்து இருந்தார். பார்த்தார் என்றால் நேரில் சென்று அல்ல, ஜாதகப் பொருத்தம் பார்ப்பது, பெண்ணின் புகைப்படங்களை வாங்கிப்...
Arivai Vilanga Arivai Vilakku 8
அரிவை விளங்க அறிவை விலக்கு - 08
இந்த பத்து நாட்களில், நங்கை சும்மா இருந்த நாட்கள் குறைவு. அவள் வாய்ச்சொல் வீரராய் இருப்பவளல்ல, என அவளுக்கே அவளுக்கு நிருப்பித்தாக வேண்டிய கட்டாயமும் கூட.....
Minnodu Vaanam Nee 13
மின்னொடு வானம் நீ...
13
அதிகாலையில் அந்த மெசேஜ் பார்த்ததுமே அபிக்கு உள்ளுக்குள் சொல்ல முடியாத சந்தோஷம்தான்... என்னை மறந்துவிடவில்லை...
எப்போதும் அவனிடம் என் நினைவு உண்டு... என் காத்திருப்பு வீண் போகாது... தேங்க்ஸ் கோச்... என...
Chathriya Vendan 14
சத்ரிய வேந்தன் - 14 – வெகுமதி
உன் வீரம் வான்புகழ்
அடையட்டும்…
உன் திறமையும்,
விடாமுயற்சியும்,
பொறுமையும்
உன்னை சிறந்த
தலைவனாக செதுக்க
இறைவனின் அருளும்,
ஆசியும்
என்றும் உனக்கே…
தீட்சண்ய மருதர் வேங்கை நாட்டிலிருந்து புறப்பட்டு, சந்திர நாடு நோக்கி தமது பிரயாணத்தை தொடங்கினார். மருத சக்கரவர்த்தி வீரேந்திரரின் முன்னேற்பாட்டின்படி ஒவ்வொரு நாட்டைக் கடக்கும் பொழுதிலும்...
Mila’s Uyirae Un Uyiraena Naan Iruppaen 34
அத்தியாயம் 34
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்
மாலையில்...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 30
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 30
கட்டிலில் அமர்ந்தவள் முதல் வேலையாய் அங்கிருந்த டீ.வி. ரிமோட்டில் டீ.வியை உயிர்ப்பித்தாள்.
எண்ணங்களை மூட்டை கட்டி ஓரமாய் போட்டு, கர்மமே கண்ணாய் காலின் காயத்தைப் பற்றி விசாரிக்க,...
Mila’s Uyirae Un Uyiraena Naan Iruppaen 33
அத்தியாயம் 33
வெட்டி வீராப்பு காட்டி வீரவசனம் பேசி போலீஸ் என்ற திமிரை காட்டும் ரகமல்ல விஷ்வதீரன். பொறுமை எல்லை கடந்தாலும், சட்டுன்னு கையை நீட்டுபவனல்ல. புத்தியை தீட்டும் சாணக்கியன். பல்லவன் விஷயத்திலும் அவ்வாறே...
Thalli Pogaathae Nilave 1
தள்ளி போகாதே நிலவே
அத்தியாயம் 1
மென்பொருள் நிறுவனங்கள் கலவையாக இருக்கும், அந்தத் தொழில்நுட்ப பூங்காவின் ஒரு தளத்தில் அலுவலக வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் என்றுதானே நினைத்தீர்கள் அதுதான் இல்லை.
அன்று வெள்ளிக்கிழமை என்பதால்.......
Mila’s Uyirae Un Uyiraena Naan Iruppean 32
அத்தியாயம் 32
பிங்கியின் நோக்கமே சலீம்பாய் மற்றும் ஆயிஷாவின் உறவு என்ன என்று அறிந்துக் கொள்வதே. அதற்காகவே காத்துக் கொண்டிருக்க நல்ல சந்தர்ப்பம் அமைந்ததை பயன் படுத்திக் கொண்டாள்.
"சலீம் பாய் ஏன் நீங்க கல்யாணமே...