Mallika S
Narungavithai Avalo 6
அத்தியாயம் 06
திங்களன்று இன்முகமாக இணைந்து வரும் நண்பர்கள் இருவரையும் விஜய் ஆச்சரியமாகப் பார்க்க, கண்டிப்பாக ஆராதனாவின் வேலை இதில் உள்ளது என்றது உள் மனது! அது மட்டுமின்றி இருவர் முகத்திலிருந்த மலர்ச்சி அவன்...
I(sai)thaya Surangam 10
சுரங்கம் 10
இறுதி ரவுண்ட் முடிந்து ஒரு நாள் கடந்துவிட்டது நியூ டிவி சேனல் லைவ் ஸ்கோரை ஒரு ஓரமாய் காட்டி கொண்டே இருந்தது அன்று காலை லைட் ஆரஞ் நிறத்தில் கணுக்கால் வரை...
Thallip Pogathae Nilavae 11
தள்ளி போகாதே நிலவே
அத்தியாயம் 11
இவர்கள் இருவரும் வீடு சென்று சேர்ந்த சற்று நேரத்திற்கு முன்பு தான் சங்கீதாவும் சரவணனும் திருமண வீட்டில் இருந்து திரும்பி இருந்தனர்.
கதவை திறந்த சங்கீதா, “என்ன டா அதுக்குள்ள...
Oru Kaava(tha)lanin Kathai 5 2
" நிஜமாகவே சொல்கிறீர்களா சார்" என்று தன் ஆச்சரியத்தை வெளியிட்டு உரிய நன்றியையும் தெரிவித்துக் கொண்டு அவனிடம் விடை பெற்றாள்.
அவள் செல்வதை பார்த்துவிட்டு எதிரிலிருந்தவனிடம் "ஐயோ மறந்துவிட்டேனே" என்றான் அத்விக்.
"நீயா டா இது! ...
Oru Kaava(tha)lanin Kathai 5 1
#ஒரு_காவ(த)லனின்_கதை_5
#episode_5
" ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது மச்சி. சரி இரு கமிஷனர் லைன்ல வர்றாரு நான் அப்புறம் கூப்பிடுகிறேன்" என்றவனை ராகுலின் அதிவேக "நோ" தடுத்தது.
" ஏன்டா" என்று அத்விக் வினவியதற்கு
" அந்த...
I(sai)thaya Surangam 9
சுரங்கம் 9
நேஹா தன் தந்தையிடம் லீயின் வீட்டில் தங்கிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருந்தாள்
"அப்படின்னா நீ லியான் கிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்ட அப்படித்தானே"
"ப்ரொபோஸ் பண்ணல ஆனா அவன எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொல்லிட்டேன்"
"சரிதான் ஆமா...
Unnai Vittu Tharuvaenaa Ennavanae 11 1
அத்தியாயம் 11
வலியால் துடித்துக்
கொண்டிருக்கும் இதயதிற்க்கு
மருந்திடு இல்லை என்றால்
சாந்தி கொடு அன்பே!!!
"நீ மட்டும் ஹனிமூன் போற? நாங்களும் உங்க கூட வறோம்", என்று சிரித்தான் தேவா.௧
"நாங்களுமா? யாரெல்லாம்? எங்க வறீங்க?"
"நானும், மதும் செகண்ட் ஹனிமூன் கொண்டாட...
Unnai Vittu Tharuvaenaa Ennavanae 11 2
அவனுக்குமே சந்தோசமாக இருந்தது. ஆனால் அவள் குணம் அவனுக்கு தெரியும் ஆதலால் "இப்ப எதுக்கு வந்திருக்கா? குழந்தையை கலைக்கவா?", என்று அந்த நர்ஸிடம் கேட்டான்.
இல்லை என்று அவர்கள் விடை சொன்னதும் அடுத்த நிமிடம் அவள்...
Ennavan 27
பகுதி - 27
“ஏன்டா… உனக்கே இது ஓவராக இல்லை. சிஸ்டெரை அப்படி பார்க்க முடியவில்லை என்றால் ஏன் அங்கு விட்டு வந்து இங்கு புலம்புகிறாய்?” என்றது யாருமல்ல முரளியே. ஆதி குறுக்கும் நெடுக்கும்...
Thevathaiyidam Varam Kaettaen 19
அத்தியாயம் 19
அஜய்யை காதலித்த பெண் சிம்ரன் இல்லாத பட்சத்தில் அந்த பெண் கண்டிப்பாக இறந்திருக்க மாட்டாள். அவ்வாறு இறந்திருந்தால் ஆவியாக இன்று அஜய்யின் பின்னாடி தான் சுற்றிக்கொண்டிருப்பாள் என்று நம்பிய மதி எதோ...
Negizhiniyil Nenjam Kondaen 30 2
அவனின் கடியில் “ஸ்ஸ்..” என்று மெதுவாக முனகிய மனைவியின், முகத்தோடு தன்
முகம் புதைத்தவன், அவளின் உதட்டுகளை தன் உதட்டால் உரசியவாறே,
“நான் உன்னை லவ் பண்றேனா..? இல்லையான்ற உன் சந்தேகத்தை தீர்த்துடலாமா..?”
என்று கேட்டவன், அவளின்...
Negizhiniyil Nenjam Kondaen 30 1
நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் FINAL END
கதிர் நடந்ததை எல்லாம் சொல்லி முடிக்கவும், என்ன பேசுவதென்றே தெரியாமல்..
புரியாமல் நின்றிருந்த அஞ்சலியிடம், “நான் உன்னை காதலிக்கிறேனா..?
இல்லையான்னு..? இப்போ நீதான் எனக்கு சொல்லணும்..” என்று அவளுடைய
கேள்விக்கான பதிலை ...
Bala Sundar’s Kaathalin Litmus Pareetchai 2
டாக்ஸி கிளம்பும் போது அந்த டாக்ஸி டிரைவரிடம், “சார்... டிரைவர் சார்... என்னோட மூக்கு மேல... என்னோட மூக்கு மேல விரலை வச்சி நோ... எனக்கு நீ வேணாம். அமெரிக்காதான் வேணும்னு சொல்லிட்டா...
Nithya Siva’s Nee En Senthoora 16
மலர் 16
தன்னுடைய அறைக்குள் சென்று அலமாரியை திறந்தவள் ஜிம்முக்கு ஏதுவான உடைகள் இருக்கின்றதா என கண்களை ஓடவிட்டவள் கறுப்பு நிற லெகீன்சையும், கட்டையாக இருந்த சாக்லேட் நிற ரொப் ஒன்றையும் எடுத்து வைத்து...
Chinnakkili En Chellakkili 9
ஷாஷா அதுரன் கொடுத்த எண்ணிற்கு அழைத்தால், அது எடுக்க படாமல் போக சூப்பர் மார்கெட் சென்றாள். நேற்று விதுரன் சென்னையிலிருந்து வீடு திரும்பியதால் அதுரன், விதுரன் இருவரும் தங்கள் வீட்டில் அவுட் ஹவுஸில்...
I(sai)thaya Surangam 8
சுரங்கம் 8
அவள் போனதற்கு தன்னை காரணமாய்க் கூறியும் எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டாமல் கையை கட்டிக்கொண்டு பால்கனி கதவில் சாய்ந்து நின்றவாறு அவளையே பார்த்திருந்தான்
"இப்போ நான் திரும்பி திடீர்னு வந்ததுக்கு காரணமும் நீதான்...
Mounangal Mozhi Pessathada 13 2
“ஏய்! நானும் பார்த்துகிட்டே இருக்கேன்! என்ன கிறுக்கு கிறுக்கு புடிச்சுகிச்சாடி உனக்கு?!” என்று செல்லம்மா அவளை அடிக்கக் கையோங்க,
“அடிச்சுக் கொன்னுடு! தினம் தினம் இப்படி சித்ரவதை அனுபவிக்காம ஒரேயடியா...
Mounangal Mozhi Pessathada 13 1
மொழி- 13
மருத்துவமனைக்கு அவனை அழைத்துச் சென்ற இருவரில் ஒருவர் அவன் வண்டியை ஓட்ட முடியாது போனதில் அவனது வண்டியைத் தானே ஓட்டிக் கொண்டு வந்து அவனது வீட்டில் விட, மற்றொருவர் ஆட்டோவில்...
Negizhiniyil Nenjam Kondaen 29 2
அப்போது மேலே நிறைய பேர் ஓடும் சத்தம் கேட்கவும், உன்னிப்பாக கவனித்த
கதிர், போனை கட் செய்துவிட்டு, “ம்மா.. நான் இதோ வந்திடுறேன்..” என்று
வேகமாக கதவை திறந்து மேலே மொட்டை மாடிக்கு ஓடினான்,
அங்கு மொட்டை...
Negizhiniyil Nenjam Kondaen 29 1
நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் FINAL 2
கதிரின் திருமணத்திற்கு முன் தின இரவு… “ம்மா.. உங்ககிட்ட கொஞ்சம்
பேசணும்.." என்று நலங்கு முடிந்த கையோடு கசங்கிய முகத்தோடு வந்து நின்ற
கதிரை முன்னமே எதிர்பார்த்திருந்த லட்சுமி ...