Mallika S
Varmanin Venmathi 2
2
சிபியை பற்றி
தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் அவன் ஊர். பெயருக்கு ஒரு டிகிரி வேண்டும் என்று படித்து முடித்தான். படித்து மதிப்பெண்களை அள்ளிக்குவிப்பதில் அவனுக்கு எப்போதும் விருப்பமிருந்ததில்லை.
ஜெயவர்மன் இவனுக்கு நேர்மாறாய் நன்றாக படித்தான்....
Narungkavithai Avalo 5
அத்தியாயம் 05
பல வேலைகளுக்கு இடையிலும் ஆராதனா சொல்லினால் என நினைவில் வைத்துக்கொண்டு அகில், தர்ஷினி இருவருடமும் பேசிப்பார்த்தான் விஜயரூபன். ஏனடா பேச்சை ஆரம்பித்தோம் என வருந்துமளவிற்கு இருவரும் புலம்பித் தள்ள, ஆறுதல் மட்டுமே...
Ennavan 26
பகுதி - 26
“சார்ஜ் போட சொன்னால் என்ன அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” என்றான் குளித்து முடித்து அவள் அருகில் வந்து.
“உங்களுக்கு அழைப்பு வந்தது.” என்றவள் கடகடவென நிலா கூறிய அத்தனையும் ஒப்புவித்தாள்.
“நல்லதாகப்...
Anbum Arivum Udaithaayin 12 2
"இன்னமும் மிஸ்ஸர்ஸ். அன்பரசனா இருக்கறதுகூட உன்னோட தனிப்பட்ட விஷயம்தானா?", கேள்வி எறிந்தான்.
"ஆமா, ஆசைப்பட்டு இல்ல, மாத்த முடியாதுங்கிற கட்டாயத்தினால கூட அப்படி இருக்கலாமில்லயா?"
"அப்டின்னா?"
கண்மூடி பெருமூச்சோடு, "ஹும். என்னோட பாஸ்போர்ட் உள்பட எல்லா ஐ...
Anbum Arivum Udaithaayin 12 1
அத்தியாயம் 12
அன்பரசன் "சோ, நாம ...", பேசிக்கொண்டே எழ நினைத்தவனால் முடியவில்லை. அவனது கண்ணிமைகள் பாரமாக இருக்க, முயன்று கண்களை திறந்தான். எதிரே இருந்த அறிவழகி எங்கே? இதென்ன? நான் படுத்துக்கொண்டு இருக்கிறேன்?...
Unnai Vittu Tharuvaenaa Ennavanae 10 1
அத்தியாயம் 10
காதல் பேசிய கண்களையும்
கவிதை சொன்ன
உன் உதடுகளையும்
பார்க்க துடிக்கிறேன் அன்பே!!!
"முன்னே பின்னே திருட்டு தனம் செஞ்சா தானே பிளான் பண்ண தோணும்? அதான் சொதப்பிட்டு. என்னையே மறந்து என் கை எழுத்தை போட்டுட்டேன் போல? ஆனா...
Unnai Vittu Tharuvaenaa Ennavanae 10 2
"ஹ்ம்ம் சரி டாக்டர். இப்ப காலைல என்ன சாப்பாடு கொடுக்க? கஞ்சி கொடுக்கவா?"
"கஞ்சியை பாத்தாலே சில பேருக்கு கூட கொஞ்சம் காச்சல் வரும். மதியத்துக்கு கஞ்சி கொடுங்க. இப்போதைக்கு இட்லி கொடுங்க. நான்...
Chinna Chinna Aasai 1 2
இன்னொருவன் “என்ன மச்சி மாட்டர்? ஓவரா நோட் பண்ணா மாதிரி தெரியுது? ரூட் விடறியா?” என்று ரஞ்சித்தை ஓட்ட ரஞ்சித் கையை தூக்கி விட்டான்.
“டேய்! அதை பாத்தா என் குட்டி தங்கச்சி மாதிரி...
Chinna Chinna Aasai 1 1
சின்ன சின்ன ஆசை…!
அத்தியாயம் -1
பெங்களூரு மாநகரத்தில் அது ஒரு மிகப் பெரிய ஐடி நிறுவனம். கம்பெனி வளாகத்தில் அங்கங்கே பல அடுக்கு மாடி கட்டிடங்கள். ஒவ்வொன்றிலும் பல தளங்கள்.
அனைவரும் ஒரே நிறுவனத்தை...
Smirithiyin Manu 35
ஸ்மிரிதியின் மனு - 35
மெஹக், மாறன் இருவரும் அவரவர் எண்ணங்களின் மூழ்கி இருந்த போது அடுத்து வர போகும் நிகழ்ச்சிகள் பற்றி அறிவிப்பு செய்தான் கபீர். அதில் முதல் நிகழ்ச்சியாக அவர்களின் பிரியமான...
I(sai)thaya Surangam 7
சுரங்கம் 7
நேஹா ஒரு நாள் முழுவதும் வீட்டில் ஓய்வு எடுத்துவிட்டு அடுத்த நாள் அவள் தந்தை பனாஜியில் உள்ள நிறுவனத்திற்கு செல்ல அவருடனே அவளும் கிளம்பினாள் மூன்று மணி வரை அங்கு இருந்துவிட்டு...
Chinnakkili En Chellakkili 8
4 வருடங்கள் முன்பு…
மகிழ் தன் அத்தை தாமரை வீட்டில் தங்கி முதுகலை கணிதம் (M.Sc) படித்து கொண்டிருந்தாள்.. மகிழின் நெருங்கிய தோழி ஷாஷா.. இருவரும் படிப்பிலும் கெட்டி.. முதல் 2 இடத்தை இவர்கள்...
Negizhiniyil Nenjam Kondaen 28 2
“அது அம்மா வீட்ல போடமுடியும், இங்க எப்படி..?”என்று தயக்கமாக இழுக்க,
“இனி போடு, அதான் வீட்ல நம்மளை தவிர யாரும் இல்லையே..!!” என்று புருவத்தை
தூக்கி, குதூகலமாக சொன்ன கணவனை,
“நீங்க இருக்கும்போது தான் முக்கியமா போடக்கூடாது..”...
Negizhiniyil Nenjam Kondaen 28 1
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 28 { FINAL 1 }
“கதிர்.. நான் கொஞ்சநாளைக்கு நம்ம ஊட்டி கெஸ்ட் அவுசுல இருக்கலாம்ன்னு
நினைக்கிறேன்..” என்று மதிய உணவின்போது மாறன் சொல்லவும்,
“ஏன்ப்பா.. என்ன ஆச்சு..?” என்று தந்தையின்...
Bala Sundar’s Kaathalin Litmus Pareetchai 1
காதலின் லிட்மஸ் பரீட்சை...
பாலா சுந்தர்
இடம்: பெங்களூர் சென்னை ஹைவே ரோட்...
சவப்பெட்டியில் இருந்து எழுந்து வந்தவன் போன்ற தோற்றத்தில் இருந்த ஆர்யா தனது பைக்கில் அமர்ந்திருந்தான். சுங்கச் சாவடியில் வாகனங்கள் வரிசையாக சென்று...
Ennavan 25
பகுதி - 25
“என்ன புத்தகமெல்லாம் வாங்கியாயிற்றா?” என்று இரவு உணவை பரிமாறிக்கொண்டே இருவரையும் கேட்டாள் அனு.
கயல் ஒன்றும் புரியாமல், “என்ன புத்தகம் அக்கா?” என்றாள். ஏதோ யோசனையில் சாப்பிட்டு கொண்டிருந்தருந்த ஆதி அதை...
Smrithiyin Manu 34 2
ஸ்மிரிதியின் மனு - 34_2
அன்று முழுவதும் அவள் யாருக்குமே முக்கியமில்லை என்று தன்னிரக்கத்தில் உழன்று கொண்டிருந்த மெஹக்கிற்கு அவன் நினைவில் அவள் இல்லை என்ற வார்த்தைகள் அவள் கோபத்தை கிளறி விட,“விடு டா...
Smrithiyin Manu 34 1
ஸ்மிரிதியின் மனு - 34_1
அவள் செய்கையினால் விளைந்த கணவனின் அதிர்ச்சியையும், அம்மாவின் திகைப்பையும் கவனிக்க தவறவில்லை ஸ்மிரிதி. அவர்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தவள் அந்த இரவு முடிவதற்குள் அவளே அதற்கான...
Unnai Vittu Tharuvaenaa Ennavanae 9 2
"குட் நைட்", என்று சொல்லி விட்டு மீரா போனவுடன் சாப்பாட்டை டேபிள் மீது வைத்தவன் அறை கதவை அடைத்து விட்டு அவள் அருகில் சென்றான்.
போர்வையை கழுத்து வரை மட்டும் விலக்கிய மது "அவளே காலைல...
Unnai Vittu Tharuvaenaa Ennavanae 9 1
அத்தியாயம் 9
நீ என்னை விட்டு
விலகி சென்றாலும்
உன்னைப் பற்றிய நினைவுகள்
உன்னை மறக்க விடுவதில்லை!!!
"உன் அம்மா, அப்பாவுக்கு தெரியாம இருக்கலாம் மது. ஆனா நான் உன் புருஷன். எனக்கு தெரியாம இருக்குமா? அழாத கண்ணம்மா. எந்த...