Mallika S
Ennavan 29
பகுதி - 29
“அவர் எங்கே அண்ணா?” என்று கேட்டபடியே முரளி முன் வந்து நின்றாள் அனு.
“அவன் ப்ராஜெக்ட்டில் மாட்டிக் கொண்டான். முக்கியமான வேலை அதனால் தான் நான் வந்தேன். வா உன்னை வீட்டில்...
Oru Kaava(tha)lanin Kathai 8
அருகில் இருந்த ராகுலை அவள் நிமிர்ந்து பார்க்க அவனோ இடதிலிருந்து வலப்புறமாக தலையை ஆட்டி தன் மறுப்பு தெரிவிக்க "நோ சார்" என்று அவன் என் வயிற்றில் பாலை வார்த்த மறுநொடி "இப்படி...
Varmanin Venmathi 4
4
வெண்மதி அடிப்பாள் என்று அவன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு நொடி அதிர்ந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் விறைப்பாய் நின்றான் அவன்.
அதற்குள் மற்றவர்கள் அவனை நோக்கி வந்திருந்தனர். “சொல்லுடா என்னோட குழந்தை எங்கே??” என்றவளின்...
Narungkavithai Avalo 7
அத்தியாயம் 07
தந்தையின் இழப்பிற்குப் பின் சற்றே குடும்பம் நிலையாய் நின்ற போதும், முன்பு போன்ற கலகலப்பு இல்லாது வெறுமையாய் இருந்தது. குழந்தைச் செல்வமே குடும்பத்திற்கு குதூகலத்தை கொடுக்குமென்று நினைத்த பவானி ரவிக்கு திருமணம்...
Bala Sundar’s Kaathalin Litmus Pareetchai 4
“ஸ்டூடன்ஸ் உங்க கிளாஸ் பற்றி கம்ப்ளைன்ட் வந்திருக்கு. உங்க எல்லாருடைய பேக்கையும் செக் பண்ணதுல சில பூரூஃப் கிடைச்சிருக்கு.” - கணித ஆசிரியை திவ்யா.
“என்ன?? லன்சுக்கு போனப்ப.. பேக்கை செக் பண்ணாங்களா? ”
“டிஸ்கஸ்டிங்...”
“என்ன??...
Chinnakkili En Chellakkili 10
அதுரனும் ஷாஷாவும் தன் காதல் பயிரை நன்றாக வளர்த்தனர். இன்று விடுமுறை நாள்.. தன் முதல் சம்பளத்தை நேற்று வாங்கியிருந்தாள் ஷாஷா புதிய போன் வாங்குவதற்காக அதுரனிடம் வெளியே செல்ல வேண்டும் என...
Anbum Arivum Udaithaayin 13 2
டீயை குடித்துக் கொண்டே, "லாக் டவுன் போய்ட்டு இருக்கு, பாசிட்டிவ் கேஸசும் அதிகமாயிட்டே இருக்கு. இன்னுமொரு எக்ஸ்டென்சன் பண்ணுவாங்கனு தோணுது. ஹ்ம்ம். லோயர் & மிடில் கிளாஸ் எப்படி சமாளிக்க போகுதுன்னு தெரில....
Anbum Arivum Udaithaayin 13 1
அத்தியாயம் 13
வாசலில் காலிங் பெல் கேட்டு, கதவருகே சென்று ஸ்பை ஹோல் வழியாக, வந்திருந்தது யார் என பார்த்தாள். சுதர்ஷன் நின்றிருந்தான். கதவை திறந்து நொடி, "பியூட்டிமா", என்று சுதர்ஷனின் கையிலிருந்த பேசியின் ...
Oru Kaava(tha)lanin Kathai 7
அத்தியாயம் ஏழு
ஐபிஎஸ் தேர்வான பிறகு இரு வருடங்கள் டிரெய்னிங் பீரியடில் பங்கேற்க வேண்டும். அதில் முதல் மூன்று மாதங்கள் முஸோரியில் உள்ள 'லால்பகதூர் சாஸ்திரி' தேசிய கலைக்கழகத்திலும் அதன்பின் ஹைதராபாதில் உள்ள 'சர்தார்...
Sarayu’s Konjum Ezhisai Nee 1
கொஞ்சும் ஏழிசை நீ – 1
“புத்தம் புது காலை.. பொன்னிற வேளை...” என்றுதான் தான் பாடத் தோன்றியது மானசாவிற்கு.
மனதில் அப்படியொரு உற்சாகம். இருக்காதா பின்னே, புது இடம்.. புது சூழல்.....
Ennavan 28
பகுதி - 28
“அத்தை…” தான் அழைப்பது ரேகாவிற்கு தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்பதை உணர்ந்து மீண்டும் அழைத்தாள்.
“உனக்கு என்ன வேண்டும்?” என்று ரேகா மொட்டையாக கேட்க அனுவிற்கு ஒன்றும் புரியவில்லை.
“என்ன… என்ன கேட்கிறீர்கள்...
Nee En Senthooraa 17
மலர் 17
அவள் காலை உணவை கேட்டதும், அவளுக்கு கொண்டு வந்திருந்த உணவை அவள் முன்னால் வைத்தார் தகப்பன்.
அவள் ஆவலாக உணவை பார்க்கவும் முகம் சுருங்கியது. " என்னப்பா… இது… காலையில் ஆபீசுக்கு போறதா…?...
Unnai Vittu Tharuvaenaa Ennavanae 12
அத்தியாயம் 12
உன்னுடைய நினைவுகள்
என் கண்ணீர் துளி
வழி வெளியேறுமானால்
அழுவதையே நிறுத்தி
விடுவேன் அன்பே!!!
"சந்தோசம் மது. அத்தை மாமா கிட்ட சொல்லு. அவங்களுக்கு உன் அக்கா மேல கோபம் இருந்தாலும் என்ன செய்றாளோ அப்படிங்குற தவிப்பு இருக்க ...
Oru Kaava(tha)lanin Kathai
" சரி நான் என்ன செய்தால் இதற்கு நீ ஓகே சொல்வாய்" என்று மீண்டும் விட்டுக் கொடுக்கவும் கடுப்பானவன் "அந்த கிணற்றில் போய் குதி உடனே உன் சி . டி கையில்...
Mounangal Mozhi Pesaathadaa 14 2
பதினெட்டே வயதான ஆண்மகன்தான் என்றாலும், கொஞ்சம் பெரியவனைப் போல்தான் இருப்பான் அப்போதே! அவ்வளவு பெரிய பையன், தனக்காய் மண்டியிட்டு, கண்களில் கண்ணீர் பெருக நிற்பதைக் காணச் சகியாமல், அவர் எழுந்து...
Mounangal Mozhi Pesaathadaa 14 1
மொழி-14
“எ என்ன சொல்றீங்க?!” என்று அவள் குரல் நடுங்கக் கேட்க,
“நீங்க எல்லோரும் நினைக்குற மாதிரி என் அண்ணிக்கு குழந்தை பிறக்காம எல்லாம் இல்லை! அவங்களுக்கு அழகான குட்டி தேவதை...
Negizhiniyil Nenjam Kondaen Epilogue 2
“இதோ ஆரம்பிச்சிட்டா இல்லை..” என்று. “இதுக்கு நான் எவ்ளோ ட்ரைனிங்
கொடுத்திருக்கேன்”, என்று மகளை பெருமையாக பார்த்தான் அந்த நல்ல தந்தை,
ஆனால் எப்போது மகள் கத்தினாலும், ஓடி வரும் அம்மாவும், மனைவியும் இன்று
வராமல் போக,
“என்னடா...
Negizhiniyil Nenjam Kondaen Epilogue 1
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் EPILOGUE
“மீனும்மா.. காபி கேட்டு எவ்வளவு நேரம் ஆச்சு, எங்க காபி..?” என்று
மீனாட்சியை அதட்டியது சாட்சாத் “நம் அசோக் தான்”, அவன் அதட்டியதிற்கு
எவ்வித மறுப்பும் இல்லாமல்,
“நீ காபி கேட்டு ரெண்டு...
Varmanin Venmathi 3
3
வெண்மதியை பற்றி
வெண்மதி பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தவள் பின் நர்சிங் பயிற்சியை முடித்து தேனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியில் இருக்கிறாள்.
சொந்த அத்தையின் மகனான கதிர்வேலனை தான் மணந்திருந்தாள் இரண்டு வருடங்களுக்கு...
Bala Sundar’a Kaathalin Litmus Pareetchai 3
“மது... அம்மாகிட்ட குட் இம்ப்ரூவ்மென்ட். எப்பவுமே நமக்கு ஹீரோயின்தான் தெரியாது. இப்ப ஹீரோகூட தெரியல. இந்த ஹீரோவுக்கு கமல் எவ்வளவோ பெட்டர்மா.. அவர்...