Mallika S
Naalai Nee Iranthakaalam 3
அத்தியாயம் - 3
அதுக்கப்பறம் சகரர், அதான் அந்த ராஜா தன்னோட தேசத்த விரிவுபடுத்த... அஸ்வமேதயாகம்ன்னு ஒண்ணு பண்ணினார். அதாவது ஒரு குதிரைல, "இந்த மாதிரி நான் சகர சக்ரவர்த்தியோட குதிரை. என்னை யார்...
Oru Kaava(tha)lanin Kathai 38
தான் காண்பது உண்மை தானா என்பது போல் கண்களை கசக்கி விட்டு மீண்டும் பார்த்தபடி அப்படியே நின்றான் அத்விக்......
' நான் லண்டனுக்கே போகிறேன் ' என்று கோபித்துக் கொண்டு சென்றவளை " நில்லு...
Kaathal Aalaabanai 15 2
“ஹேய்.. இப்போ எதுக்கு இவ்வளவு பதட்டப்படுற..? நான் நல்லா இருக்கேன்..” என்ற இந்திரஜித் ஸ்க்ரீனில் தெரிந்த காதலியின் நிம்மதியை பார்த்தவாறே பேசினான்.
“இல்லை, நீங்களா கால் செய்யவும் தான்..” என்றவளின் பதட்டம் எதனால் என்று...
Kaathal Aalaabanai 15 1
அத்தியாயம் 15
“எங்க ஒளிஞ்சிருக்க தருண்..? வெளியே வா.. ஸ்கூல்க்கு நேரம் ஆச்சு..” என்று ஸ்கூல் போகமாட்டேன் என்று ஒளிந்து கொண்டிருக்கும் தருணிடம் ராணி கத்திக்கொண்டிருந்தார்.
“விடு ராணி.. LKG தானே, இன்னிக்கு ஒரு நாள்...
Kaathalin Litmus Pareetchai 26
“நான் மதுவை லவ் பண்றேன் மச்சி.”
“ஓ... இதுதான் மேட்டரா? அர்ஜுன் சார் நம்பர் வாங்கித்தரவா? மதுகிட்டப் உன் லவ் பற்றிப் பேசாத. அவர்கிட்ட நேராப் பேசு, அப்பா யெஸ் சொன்னா மதுவும் யெஸ்...
Naalai Nee Iranthakaalam 2
அத்தியாயம் - 2
"குழந்தைகளா... பகீரதன் கதை தெரியணும்னா... முதல்ல அவன் யாருன்னு தெரியணும், அவன் முற்காலத்துல ஒரு ராஜாவா இருந்தான். நம்ம ராமர் இருக்காரோல்லியோ, அவரோட எள்ளு கொள்ளு தாத்தான்னு வச்சுக்கோங்களேன். அவங்க...
Konjam Ezhisai Nee 27
கொஞ்சும் ஏழிசை நீ – 27
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு..
“கங்க்ராட்ஸ் சித்து.. ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு.. எவ்வளோ பெரிய சான்ஸ் இது... இந்தியாலயே ரெண்டே பேரோட ஆர்டிகிள் தான் செலெக்ட் ஆகிருக்கு..”...
Aaravalli 1
1
“எக்கா கொஞ்சம் சும்மாயிருக்கா... வர்ற மாப்பிள்ளை என்னைய இப்படி பார்த்தா போதும்”
“ஏட்டி அவங்க உன்னைய பார்த்திட்டு கோட்டிக்காரி மாதிரி இருக்குன்னு சொல்லிற போறாங்கட்டி...”
“சொன்னா சொல்லிட்டு போறாங்க... அதுக்காக எல்லாம் என்னால அலங்காரம் செஞ்சுக்க...
Viswakarma 4
4
“ஐ லவ் யூ காஞ்ச்சு” என்ற அவனின் குரல் இன்னமும் அவளுக்குள் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
‘இவன் இன்னும் என்னை மறக்கலையா’ என்று தான் தோன்றியது அவளுக்கு.
‘போன்ல இவ்வளவு திமிரா பேசறான்னா என்னவோ இருக்கே... ஏதோ...
Konjam Kaathalum Konjam Seendalum 12 2
அதற்கு மேல் அவள் வாயை திறப்பாளா என்ன?
அவர்களையே பார்த்து கொண்டிருந்த சேகர் அருகில் சென்ற மேகலா “என்ன சார் இது?”, என்று கேட்டாள்.
மற்ற நேரமாக இருந்தால் “என்ன என்ன சார்?", என்று கேட்டு...
Konjam Kaathalum Konjam Seendalum 12 1
அத்தியாயம் 12
உன்னைத் தீண்டிய
காற்று என்னை
மெதுவாக தீண்டிச்
செல்கிறது காதலுடன்!!!
"ஒரு வேளை ரெண்டு பேர் வீட்லயும் ஒத்துக்கலைன்னு திருட்டு கல்யாணம் பண்ண போறானோ?", என்று யோசித்து அம்மா, அப்பாவிடம் "நாளைக்கு கல்யாணத்துக்கு போகணும்", என்று சொன்னான்.
"ஒரு...
Naalai Nee Iranthakaalam 1
நாளை.... நீ.. இறந்தகாலம்.
அத்தியாயம் -1
கொடுமுடி அக்ரஹார திண்ணையில்... சிவப்பழமாய், நெற்றி நிறைந்த நீருடன், கழுத்தில் ருத்ராக்ஷத்துடன், சற்றே நீண்டிருந்த தாடியுடன், அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் பலகை போட்டு அமர்ந்திருக்க... கீழே தரையில்...
Oru Kaava(tha)lanin Kathai 37
அடுத்த நாள் காலை மருத்துவமனையின் வாசலில் ராகுல் மற்றும் மிருதுளாவை எதிர்கொண்ட அத்விக் " நீ எங்கேடா இங்கே ? " என்றான் .
" நியூஸ் பார்த்துவிட்டு மும்பைக்கு போன் பண்ணினால் நீ...
Layam Thedum Thalangal 6
அத்தியாயம் – 6
பவி இந்துவை அம்மா என்றதும் வெற்றிக்கு சுர்ரென்று கோபம் ஏற அவளை அதட்டினான். அகிலாவும், சிந்துவும் திகைப்புடன் அமைதியாய் நோக்கிக் கொண்டிருந்தனர்.
“பவி... அப்படி எல்லாம் இவங்களை சொல்லக் கூடாது... அக்கான்னு...
Enthan Kaathal Neethaanae 8
எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 8
காலை உணவு முடித்து, ஜெய் ஹாலில் உட்கார்ந்து டிவி பார்க்க, கற்பகத்தின் இரண்டு மகள்களும் இன்னும் அருகில் இருந்த சில உறவினர்களும் காலை உணவுக்கு வந்துவிட... அவர்கள் உண்ணட்டும்...
Smrithiyin Manu 51
ஸ்மிரிதியின் மனு - 51
ஸ்மிரிதி சொன்னதைக் கேட்ட மனுவின் மனதில் பலவிதமான உணர்ச்சிகள் ஏழ அதே சமயம் ஸ்மிரிதியின் உணர்ச்சியற்ற முகம் அவனுக்குக் கவலையை அளித்தது. அவள் தாயின் இழப்பை அவனோடு பகிர்ந்து...
Kaathalin Litmus Pareetchai 25
யாரை பைக்கின் பின் டயர் என்று பாவித்து புத்திக்குள் ஏற்றாமல் இருந்தானோ அவள் தான் அவனது புத்தியின் அனைத்து செல்களையும் தன் வசமாக்கியிருந்தாள்.
நிழலான கனவுகளில் ஆட்டம் கண்டது அவனது மனஉறுதி. ஆனால் நிஜமான...
Varmanin Venmathi 23
23
அவள் கண்கள் குளமாகியது அவனின் இக்கேள்வியில். அவளருகே வந்தவன் அவளை மெதுவாய் தன் மீது சாய்த்துக் கொண்டான்.
அவளின் விழி நீர் அவன் சட்டையை நனைக்க அவன் நெஞ்சமும் உடன் நனைந்தது அவளுக்காய்.
“உனக்கு சொல்லணும்ன்னு...
Ennai Saaiththaayae Uyir Thaaraayo 11
அத்தியாயம் 11
இக்கட்டில் நானிருக்க
இதழணைக்க நீ
இலவசமாய் வருகிறாய்...
இது காதலின் மாயாஜாலமோ?!
காற்று கூட புக முடியாத படி... தன்னை இப்படி இறுக்கி அணைத்தபடி ஆடவன் ஒருவன் இருப்பதை சற்றும் உணராமல் அப்பேதை அழகாய் கண் மூடி...
Konjam Ezhisai Nee 26
கொஞ்சும் ஏழிசை நீ – 26
கல்லூரி வந்து இரண்டு நாட்கள் வரையிலும் கூட சித்திரைச் செல்வன் அங்கில்லை. இவர்கள் எல்லாம் ஒரே காரில் தான் வந்தார்கள். மானசாவும், ஷில்பாவும் அவர்களின் அறைக்கு சென்றுவிட,...