Mallika S
Ennai Saaiththaayae Uyir Thaaraayo 13 1
அத்தியாயம் 13
"காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும்...
Naalai Nee Iranthakaalam 6 2
"சிஸ், நீங்க ஹாஸ்பிடலுக்கு வழி சொல்லுங்க, சாரை கார்ல கூட்டிட்டு போயிடலாம்.", என்று ஒருவன் கூற,
"உங்க வண்டி சாவி குடுங்க, நான் எடுத்திட்டு வந்துடறேன்", இன்னொருவன் கைநீட்ட..
கடவுள் எல்லா நேரத்திலும், அனைத்து வடிவத்திலும்...
Naalai Nee Iranthakaalam 6 1
அத்தியாயம் - 6
இந்த தகவலை அம்சுமான், தாத்தா சகர ராஜாவுக்கு சொல்ல.. சரி நாம ஆரம்பிச்ச யாகத்தையாவது முடிச்சுவைப்போம்னு, சகர சக்ரவர்த்தி அஸ்வமேத யாகத்தை முடிச்சார். அந்த அறுபதாயிரம் பேருக்கு எப்படி திவச...
Layam Thedum Thalangal 8
அத்தியாயம் – 8
காலண்டரில் மேலும் சில தேதிகள் கிழிபட்டிருந்தன.
“அம்மா, நான் ஆபீஸ் கிளம்பறேன்...” டிபன் சாப்பிட்டு முடித்து வெற்றி சொல்லவும் சக்தி ஓடி வந்தான். “வெற்றி, இரு… நானும் ஆபீஸ் வர்றேன்…”
“அம்மா, இன்னைக்கு...
Kaathal Aalaabanai 17 2
“என்ன..?” என்று அதிர்ந்த சங்கர், தன்னுடைய ஆட்களுக்கு போன் செய்து கேட்க, அவர்கள்
“ஆமா சார், அரசு சார் பேமிலியும், அந்த விஷ்வஜித்தோட பேமிலியும் கார்ல இருக்காங்க..” என்றனர்.
“டேய் எருமைகளா.. இதை முதல்லே சொல்ல...
Kaathal Aalaabanai 17 1
காதல் ஆலாபனை 17
“ப்பா.. என்னை மட்டும் விட்டுட்டு நீங்க எல்லாம் போறீங்க..?” என்று ,மனோஜின் பிறந்த நாளிற்காக அனைவரும் அவர்களின் ECR கெஸ்ட் அவுஸ் செல்லவும், தீக்ஷிதா மன சுணக்கத்துடன் தந்தையிடம் கேட்டாள்.
“எங்க...
Ora Vizhi Paarvaiyil 3
"அனைத்து சடங்குகளும் நிறைவேறியதும் மாப்பிள்ளை வீட்டிற்கு பொண்ணை அழைத்து சென்றனர்"....
மிருது இருவருக்கும் ஆராய்த்தி எடுத்து நெற்றியில் குங்குமம் இட்டு "வலது காலை எடுத்து வைச்சு உள்ள வாங்க"....
அவர்கள் இருவரும் வலது...
Un Tholil Saayum Tharunam 1 2
"நான் அவங்களை கேக்கலை. உன் பக்கத்துல இருக்குற பொண்ணை கேட்டேன்"
"மன்னிச்சிக்கோங்க மா. இவ பேரு பொன்னி மா. நம்ம மாணிக்கம் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு. இங்க கூட்டிட்டு வந்தான். ஐயா தான்...
Un Tholil Saayum Tharunam 1 1
உன் தோளில் சாயும் தருணம்
அத்தியாயம் 1
மூச்சு முட்டும் தூரத்தில்
நீ இல்லாமல் போனாலும்
என் கண்ணில் படும் தூரத்திலாவது இரு,
வாழ்ந்துவிடுவேன் ஒரு யுகம்!!!
மாடி படியில் இருந்து இறங்கி வந்தாள் பிரியா. அவள் முகத்தில் அவ்வளவு சந்தோசம்...
Kaathalin Litmus Pareetchai The End
ஒரு மாதம் கழித்து...
மது கேட்டிருந்த இந்த ஒரு மாத கால அவகாசத்தில் ஆர்யா மதுவினுடன் பேசுவதை முற்றிலும் குறைத்திருந்தான். அவள் இருக்கும் திசைப்பக்கமாகத் திரும்பியும் பார்க்கவில்லை அவன். பென் டிரைவ்வைப் பற்றி ஏதும்...
Aaravalli 2
2
வராந்தாவில் இருந்து மச்சுக்கு மரப்படி சென்றது. அவள் முன்னே செல்ல நான் அவளோடே பின்னே சென்றேன். அங்கு ஒரு அறை இருந்தது. அவள் அந்த அறைக்குள் கூட்டிச்செல்வாள் என்று நான் எதிர்பார்த்திருக்க அவள்...
Naalai Nee Iranthakaalam 5
அத்தியாயம் - 5
அப்பறம் என்னாச்சு தெரியுமோ? தன பிள்ளைகள் இறந்த விஷயம் கேள்விப்பட்டு, தன பேரன் அம்சுமானை கூப்பிட்டு... ம்ம்ம்... இது யார்ரா இவன் ? -ன்னு யோசிக்கறேளா? இவன்தான் அசமஞ்சன்னு ஒருத்தன்...
Vizhi Veppach Salanam 15
சலனம் – 15
அந்த தேவாலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பட்டு புடவை சரசரக்க அங்கும் இங்கும் கம்பீரமாக நடந்துக் கொண்டிருந்தார் மரியபுஷ்பம். ஒற்றை மகனின் திருமண வைபவத்தில் அவர் முகம் அத்தனை பூரித்திருந்தது.
ஜோசப்...
Kaathal Aalaabanai 16 2
“என்கிட்ட எந்த டிப்ஸ் கேட்கணுமோ அதை கேட்டு தெரிஞ்சுக்காதா..? இதெல்லாம் கேளு, அப்பறம் பர்ஸ்ட் நைட்ல ஒன்னுமே தெரியாம மக்கா முழிக்க போற பார்த்துக்கோ..” என்று விரல் நீட்டி குறும்பாக மிரட்டியவனின் விரலை...
Kaathal Aalaabanai 16 1
காதல் ஆலாபனை 16
“ஆல் தி பெஸ்ட் தீக்ஷி..” என்ற இந்திரஜித்தின் மெசுஜுடன் விடிந்தது தீக்ஷியின் காலை பொழுது. இன்றோடு அவளின் இளங்கலை பட்ட படிப்பிற்கான எக்ஸாம்ஸ் முடிய போகிறது, அதற்கான வாழ்த்து தான்...
Konjum Ezhisai Nee 28
கொஞ்சும் ஏழிசை நீ – 28
ஜெர்மன் பயணம் நிச்சயம் ஏதோ ஒரு மாற்றம் கொடுக்கும் என்று நினைத்தான் சித்திரைச் செல்வன். ஆனால் அது இப்படியொரு மாற்றம் என்று எதிர்பாக்கவே...
Ora Vizhi Paarvaiyil 2
"மணமேடையில் ஐயர் சொல்லும் மந்திரங்களை தப்பு தப்பாக உச்சரித்துக் கொண்டே அவரை முறைத்துக் கொண்டிருந்தான்" திகழ்.....
பக்கத்தில் இருந்த ரோஹித்திடம் "ஏன்டா டேய் உண்மையில இவர் ஐயர் தானா".... பொண்ண கூட்டிட்டு...
Naalai Nee Iranthakaalam 4
அத்தியாயம் - 4
"சகர சக்ரவர்த்தி, அவரோட அறுபதினாயிரம் பிள்ளைகளை கூப்பிட்டு, காணாம போன குதிரையை மீட்டுண்டு வரணும்னு கட்டளையோட அவாள அனுப்பி வச்சார். ஏற்கனவே குதிரையை பூமில எல்லா இடத்திலேயும் தேடித்தேடி அவா...
Layam Thedum Thalangal 7
அத்தியாயம் – 7
மருமகள் உண்டான விஷயத்தைக் கேட்டு சந்தோஷத்தில் மனம் நிறைந்தார் வத்சலா.
கணவன் சக்தியுடன் காலை உணவை உண்டுவிட்டு அறைக்கு சென்றவள் தலை சுற்றி மயங்கி விழ பதறிப் போனவன் அருகில் இருந்த...
Viswakarma 5
5
நாற்பது வருடங்களுக்கு முன்
கனகு நெல்லை நிரப்பி நெருப்பு கங்குகளை தயார் செய்துக் கொண்டிருந்தார். ஒரு சிறு குப்பி போன்ற ஒன்றில் வெள்ளியை போட்டு ஊதுகுழல் கொண்டு ஊதினார்.
பின் உருகிய வெள்ளியை எடுத்து அடித்து...