Mallika S
Viswakarma 14
14
அமுதன் அன்றே ஊருக்கு கிளம்பிவிட்டான். விஸ்வின் குடும்பத்தினர் அவனை அங்கு தங்க சொல்லி சொல்லியிருக்க அவன் அதை மறுத்து கிளம்பியிருந்தான்.
விஸ்வா இரவு அவர்கள் வீட்டிற்கு வந்ததும் அறைக்குள் நிறைந்திருந்த பொருட்களை கண்டான். ஒன்றும்...
Abirami Yaetriya Theepam 1
அபிராமி ஏற்றிய தீபம் - 1
அத்தியாயம் 1
“அபிராமி!அபிராமி! இன்னிக்குக் கோவில்ல உற்சவம் நீ வரலையா?”
பக்கத்து வீட்டு கீர்த்தனா தன் தோழியை ஆவலாய் கேட்டாள்.
“வரல கீர்த்தி! நீ வேணா போய்ட்டு வா!”
“ஏன்டி? என்னாச்சு?”
“என்ன ஆகணும்...
Thatchanin Thirumagal 12 2
“இல்லையே மாமா எதுக்கு கேட்குறீங்க?”
“ஒரு வீட்டில் ஒரு பெண்ணுக்குத் தான் திருமண உதவித்தொகை கொடுப்பாங்கலாம். வானதிக்கு வாங்கலேன்னா உங்க கல்யாணத்திற்கு வாங்கிடலாமே... உனக்கு கிடைக்க வாய்ப்பிருக்கும் போது நாம ஏன் அதை விடனும்?...
Thatchanin Thirumagal 12 1
*12*
தன்னருகில் அமைதியாய் கையை பிசைந்துக் கொண்டு நிற்கும் மருமகளைப் பார்த்தவர் விழியை கூர்மையாக்கி கேள்வியாய் என்னவென்று பார்வையாலே வேண்ட, குந்தவை ஒருநொடி தயங்கிப் பின்,
“என் மேல உங்களுக்கு வருத்தம் இருக்குமுன்னு புரியுது… ஒரே...
Smrithiyin Manu 60 2
ஸ்மிரிதியின் மனு - 60_2 (இறுதி பதிவு)
அவர்கள் கார் நெடுஞ்சாலையை அடைந்தபோது அத்தனை சிக்னலிலும் அவர்கள் ஆட்களை நிறுத்தியிருந்தான் விரேந்தர். அவர்களின் கார் பின்னே ஒவ்வொரு சிக்னலிலும் ஒரு கார் சேர்ந்து கொள்ள,...
Smrithiyin Manu 60 1
வட்டன், வானவர் சிட்டன், இட்டன், அட்டன்
வானன், தேனன், ஏனன், ஆனன்,
வீரன், தீரன், ஊரன், ஆரன்
விடம் உண்டன், மதி சூடிய மைந்தன்,
திரு அண்ணாமலையனுக்கு நன்றிகள் பல !
Many thanks to the Eternal light,
that...
Kaathal Aalaabanai 26 2
“யார் செஞ்ச புண்ணியமோ விஷ்வஜித் மாதிரி மாப்பிள்ளை நம்ம பொண்ணுக்கு கிடைச்சார், இல்லை அன்னிக்கு என் பொண்ணு மணவறையில் நின்னாலே அதுக்கே உங்களை உண்டு இல்லன்னு செஞ்சிருக்கணும், அதை செய்யாம விடப்போய் தான்...
Kaathal Aalaabanai 26 1
காதல் ஆலாபனை 26
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்ண்ணா..” என்று வந்து நின்ற தீக்ஷியை சலிப்பாக பார்த்த விஷ்வஜித்,
“தீக்ஷி ப்ளீஸ்.. நீ என்ன பேசப்போறேன்னு எனக்கு நல்லா தெரியும், அது எனக்கு பிடிக்காததும் கூட, சோ...
Aaravalli 10
10
அவங்க வீட்டுக்கு போயிட்டு எங்க வீட்டுக்கு வந்தாச்சு. வீட்டுக்கு வந்து படுத்த பிறகு கூட என்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டே இருந்தா.
எனக்கே கடுப்பாகிப் போச்சு. “எதுக்கு இப்போ நீ திரும்ப திரும்ப கேக்குறே??”
இல்லை எனக்கு...
Un Tholil Saayum Tharunam 8 2
"எதுக்கு வைக்க போற?"
"நீ தானே அணு தூக்கம் வருதுன்னு சொன்ன? அதான் போன் வைக்கிறேன்"
"லூசு தூக்கம் வருதுன்னா, அணுவுக்கு இப்ப கதை சொல்லணும்னு அர்த்தம். கதை சொல்லு", என்று குண்டை தூக்கி போட்டாள்.
"என்னது...
Un Tholil Saayum Tharunam 8 1
அத்தியாயம் 8
என் மரணம் உன் மடியில்
நிகழுமென்றால் அதை
மகிழ்வுடனே ஏற்பேன் நான்!!!
காலேஜ் முடிந்ததுமே வீட்டுக்கு சென்று விட்டான் அர்ஜுன். அணு இருக்க சொன்னது நினைவில் வந்தது தான். ஆனால் அதை விட முக்கியமான வேலை இருக்கே...
Layam Thedum Thalangal 18
அத்தியாயம் – 18
“சரி இந்து...” என்று கூறி வீட்டுக்கு நடந்த வெற்றி அவன் வார்த்தையில் வந்த மாற்றத்தை உணர்ந்திருக்கவில்லை. இந்துவின் சிரிப்புக்குப் பின்னில் ஒளிந்திருக்கும் சோகத்தை அறிந்த பின் அவளுக்காய் மனம் பரிதவித்தது.
“இந்த...
Ennai Saaiththaayo Uyir Thaaraayo 16
தகிக்கும் தீ...
காதல் திருவிழாவில்...
தணிக்கும் தீ..
காதல் திருவிளையாட்டில்...
தன் காதில் விழுந்த செய்தி கேட்டதும் ஆராதனாவிற்கு படப்படப்பாய் வந்தது. தேகம் நடுங்கியபடி பெண்ணவள் தரையை அழுத்தமாய் முத்தமிட்டாள் .
ஏற்கனவே அதிர்ந்து போய் செய்தி சொல்ல வந்த...
Viswakarma 13 2
“உங்க அப்பா தான் என்னை இங்க இருக்கச் சொன்னார். சோ நீங்க என்னை அதிகாரம் பண்ணாதீங்க. அன்பா சொன்னா கேட்டாலும் கேப்பேன், இப்படி என்னை மிரட்டி உருட்டி செய்ய வைக்கணும்ன்னு நினைச்சா, காபியில...
Viswakarma 13 1
13
ஒரு வாரம் சென்றிருக்கும் வீட்டில் சில மாற்றங்கள் பெரியவர்களுக்கு தெரியாமல் சிறியவர்களிடத்தில்.
விஸ்வாவுக்கும் காஞ்சனாவிற்கும் திருமணம் முடிந்த மறுநாள் நடந்து முடிந்த பேச்சுவார்த்தைக்கு பின்னே ஆண்கள் அனைவருமே வெளியேறி சென்றுவிட்டனர்.
காஞ்சனாவிற்கு உடனே தங்கள் வீட்டிற்கு...
Viswa Thulasi 1
ஓம் நமசிவாயா
விஷ்வ துளசி 1
“ஓம் நமசிவாய ஓம்
நமசிவாய
ஹரஹர சிவன்னே
ஹரஹரசிவன்னே
அண்ணாமலையே
போற்றி…”
என, எஸ்.பி.பி குரலுடன் “கந்தா” என்ற
குரலும் வர..
“அம்மா தண்ணி கேனை
முன்னாடி வைக்கவா..??”என்றபடி வந்த கந்தனை
பார்த்தவர்
“சின்னதை முன்னாடி வை..?
சாப்பாடு எங்க..?”
“பின்னாடி வச்சுட்டேன்மா..”என்றவனை
பார்த்தவர் மங்கை...,
மங்கை விஸ்வநாதன் பூபதி...
Smrithiyin Manu 59
ஸ்மிரிதியின் மனு - 59
மாமாஜி சென்றவுடன்,”பணம் ரெடியாயிருக்கு இல்லே..அதைக் கொடுத்து விகாஸ்கிட்டேயிருந்து விவரத்தை வாங்கினா என்ன தப்பு? நம்மகிட்ட இப்ப தீவிரமா விசாரிக்க, விசாரணை செய்ய எங்கே நேரமிருக்கு?” என்று ஸ்மிரிதியைக் கோபமாகக்...
Kaathal Aalaabanai 25 2
காதல் ஆலாபனை 25 2
“மேம்.. உங்களை பார்க்க தீக்ஷிதா மேம் வந்திருக்காங்க..” என்று ஹோட்டல் அலுவலக அறையில் இருக்கும் சுபாவிடம் ரிஷப்ஷன் பெண்மணி போன் செய்து சொல்லவும், ஆனந்தை திரும்பி பார்த்த சுபாவின்...
Aaravalli 9 2
நான் கிளம்பிட்டேங்க அவ வீட்டுக்கு மறுவீடு போக. நம்மளை எல்லாரும் சேர்ந்து ஸ்பெஷலா கவனிக்கறது கூட ஒரு கெத்து தான்ல...
இது கூட நல்லா தான்யா இருக்கு... நான் கீழே இறங்கி போக வள்ளிக்கண்ணு...
Aaravalli 9 1
9
நா நீலாக்காகிட்ட பேசலாம்ன்னு வெளிய வந்தா, அதுக்குள்ளே வந்து சேர்ந்தா என் சித்தி பொண்ணு கல்யாணி.
“வாட்டி இப்போ தான் உனக்கு நேரம் கிடைச்சுதா நாங்க வந்து எம்புட்டு நேரமாவுது...” என்றேன்.
“ஆமா நா என்ன...