Mallika S
Enthan Kaathal Neethaanae 13
எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 13
சனிக்கிழமை காலை உணவை எட்டு மணிக்கே முடித்துக் கொண்டு வெண்ணிலாவின் பிறந்த வீட்டிற்குக் கிளம்பினர். பொளாச்சியில் இருந்து பஸ்சில் தான் சென்றனர். அங்கே கரூரில் இறங்கி ஆட்டோ பிடித்து...
Smrithiyin Manu Epilogue 3
ஸ்மிரிதியின் மனு - எபிலாக்_3
சற்று தூரத்தில் நின்று இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த ரணதீரனிடம்,”உனக்கு வேற விளையாட்டு வைச்சிருக்கேன்.” என்று பிராமிஸ் செய்தான். பிரேமாவின் புடவை மீது அமர்ந்திருந்த பூமியின் அருகே அமர்ந்து,...
Smrithiyin Manu Epilogue 2
ஸ்மிரிதியின் மனு - எபிலாக்_2
“விதி பேபி இங்கே வா.” என்றான் மனு. சோபாவில் அமர்ந்திருந்தவன் அருகில் அவள் வந்தவுடன்,”
“அம்மாகாகதான் நீ அங்கே காத்துகிட்டு இருந்த கண்ணம்மா..உன் அப்பா, அம்மா நாங்க தான் டா.”...
Smrithiyin Manu Epilogue 1
ஸ்மிரிதியின் மனு - எபிலாக்_1
சில வருடங்களுக்குப் பின்,
மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த பூமி,
“பாட்டி, பாட்டி, கேரி ” என்று கைகளைத் தூக்கியபடி கோரிக்கை வைத்தாள்.
அவளைத் தூக்க வேண்டுமென்று அழகாக அடம்பித்த பூமியுடன் வம்பளக்க...
Kaathal Aalaabanai 29 2
“அதெப்படி எங்க அப்பாவை அவங்க கவனிக்காம விடலாம்..?, விடுங்கப்பா இன்னிக்கு ரெண்டுல ஒன்னு பார்த்துடலாம்.. உங்க மகன் நான் இருக்கேன்..” என்று சும்மாவே பொங்கி வீரவசனம் பேசியபடியே தந்தையை வம்பிழுத்து கொண்டிருந்தவனின் பேச்சை...
Kaathal Aalaabanai 29 1
காதல் ஆலாபனை 29
“இப்படி எல்லாம் கூட செய்வாங்களா..?” என்று தீக்ஷி அதிர்ந்து சிலையாக நிற்க, அவர்களின் பின்னால் கேட்ட கேவல் சத்தத்தில் மூவரும் பதட்டத்துடன் திரும்பி பார்த்தனர். அங்கு அதிதி வாயை மூடி...
Layam Thedum Thalangal 20
அத்தியாயம் – 20
அகிலா, இந்து பதட்டத்துடன் பேசிக் கொண்டிருக்கும் போதே வெற்றியின் கார் அவனது வாசலில் வந்து நின்றது. சக்தியை சிறைச்சாலையில் சந்தித்து திரும்பியவன் மனது அவன் சொன்ன விஷயங்களையே அசை போட்டுக்...
Ennai Saaithaayae Uyir Thaaraayo 17
"சந்தோஷமே நம் உறவு
சங்கமிக்கும் இடத்தில்
சாமி சிலையாய் நீயிருந்தால்..."
எத்தனை வருடங்கள் கடந்தாலும்... எவ்வளவு காலம் வசித்தாலும்.. பூக்களின் தேனை உறிஞ்ச ஓடோடி வரும் தேனீக்கு வாடகை கேட்பதில்லையே பூக்கள். அதன் நிறங்களின் எண்ணிக்கையை அறிய...
Viswakarma 15
15
காலையில் திருமணம் முடிந்து மாலையில் ரிசப்ஷனில் நின்றிருந்தனர் அமுதனும் ரேகாவும்.
ரேகா புது மணப்பெண்ணுக்கு உரிய எந்த பொலிவும் இல்லாமல் கடமையாய் நின்றிருந்தாள். மனதை அடைக்கும் உணர்வு அவளுக்கு. கண்கள் எந்நேரமும் கசிந்துவிடுவேன் என்றிருந்தது...
Kaathal Aalaabanai 28 2
“உங்களை.. கொஞ்ச நேரத்துல என்னை டென்க்ஷன் செஞ்சுட்டீங்க..?” என்று சிவந்துவிட்ட முகத்துடன் கோபத்துடன் பொரிந்தவளை ரசனையாக பார்த்தவன்,
“செமையா இருக்கடி.. அப்படியே உன்னை எங்கேயாவது அள்ளிக்கிட்டு போயிடலாம்ன்னு இருக்கு..” என்று கையை தூக்கி கொண்டு...
Kaathal Aalaabanai 28 1
காதல் ஆலாபனை 28
“எல்லா ஏற்பாடும் முடிஞ்சிருச்சு அத்தை, நீங்க ஒரு முறை செக் செஞ்சுக்கோங்க..” என்று மனோ, சுபாவிடம் சொல்ல, தானும் மனோவுடனே சென்று எல்லாவற்றையும் சரி பார்த்தவர்,
“எல்லாம் கரெக்ட்டா இருக்கு மனோ.....
Aaravalli 11
11
“ஹலோ... வெல்கம் டு சென்னைன்னு...” யாரோ ஒருத்தர் எங்க பக்கத்துல வந்து சொல்ல நான் பயந்து பின்னாடி நகர்ந்து என் மாமியார் மேல இடிச்சுக்கிட்டேன்.
“டேய் நீ இங்க என்னடா பண்ணுறேன்னு??” அவிய கேட்கவும்...
பூவே வாய் திறவாயோ 12 2
பூ (2)
சமையலில் மும்முரமாக சோபனா ஈடுபட குளித்து முடித்து வந்த ரஞ்சனி "சாரி க்கா ரொம்ப நேரம் தூங்கிட்டேன் ஒரே அலுப்பு எந்திரிகவே முடியல உடம்பு வேற செம்ம வலி அதான்..! என...
பூவே வாய் திறவாயோ 12 1
பூ (1)
நிரஞ்சனா குளித்துவிட்டு வெளியே வர "நிரஞ்சனா இங்கவாம்மா!" என்று சோபனா குரல் கொடுக்க வேகமாக வந்தவள் "என்ன அத்தை?"
"இந்தா காஃபிய கொண்டு போய் கிருஷ்ணாவுக்கு கொடு!" என்று நீட்ட
"நானா..! இல்ல அத்தை...
Viswa Thulasi 2 2
“என்ன அர்வி.,??” அமைதியா இருக்குற.., விஷ்வா
அரவிந்த்…, விஷ்வா “இது என்னோட ராஜினாமா கடிதம்..,”
எதுக்கு..??
வேலையவிட்டு போறதுக்கு..??
எதுக்கு..??
எதுக்குன்னா..!!
விஷ்வா…, அரவிந்தை பார்க்க..,
என்ன பாக்குற..??
“விஷ்வா…, பார்வையை மாற்றாமல் அவனையே பார்த்திருக்க..,”
ஏன்டா உனக்கு தெரியாது.. “அது எப்படி உனக்கு தெரியாம...
Viswa Thulasi 2 1
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி 2
திவ்யாவை தன்னை மறந்து பார்த்தவனை!! சொடக்கிட்டு கலைத்தவள் போலாமா?? என்று கேட்டாள்
திவ்யா அழைக்கவும் தெளிந்தவன்.. அவளை மீண்டும் பார்த்தவன், இந்த டிரச மாத்தமுடியுமா?? என்று கேட்டான் விஷ்வா
அவனை...
Layam Thedum Thalangal 19 1
அத்தியாயம் – 19
அடுத்தநாள் காலையில் டாக்டர் செக் பண்ணிய பிறகுதான் பரமசிவத்தை டிஸ்சார்ஜ் செய்வதாக ஹாஸ்பிடலில் கூறியதால் அகிலாவும் சிந்துவும் அங்கேயே அவருடன் இருக்க, காலையில் நேரமாய் எழுந்த இந்து சமையல் வேலைகளை...
Layam Thedum Thalangal 19 2
“அப்படிப் பார்க்காத வெற்றி... எனக்குதான் நீ, பவி எல்லாம் இருக்கீங்களே...” என்றவனின் குரல் உடைந்திருந்தது.
வெற்றி அமைதியாய் நிற்க அவனே பேச்சை மாற்றினான்.
“அப்புறம், என்னோட நன்னடத்தை காரணமா தண்டனை காலத்தை குறைக்க சொல்லி விண்ணப்பம்...
Kaathal Aalaabanai 27 2
“இல்லை இது எதுவுமே நீ சொல்லவும் கூடாது, எதிர்பார்க்க கூடாது, ஏன்னா நீ அம்மா.. பிள்ளைங்க என்ன செஞ்சாலும் ஏத்துக்கிட்டு போயிடனும், கோவம் படக்கூடாது, கேள்வி கேட்க கூடாது.. அப்படி இருந்தா தான்...
Kaathal Aalaabanai 27 1
காதல் ஆலாபனை 27
“நான் என்ன டென்க்ஷன்ல இருக்கேன்..? நீங்க என்ன பேசிட்டிருக்கீங்க..?” என்று தீக்ஷி சிவந்த முகத்துடன் கோவமாக பொரிய, அவளை கூலாக பார்த்த இந்திரஜித்,
“எனக்கும் தான் எல்லாம் நல்லபடியா நடக்கும்னு டென்க்ஷனா...