Tuesday, July 28, 2026

Mallika S

Mallika S
11997 POSTS 398 COMMENTS

Ennai Saaiththaayae Uyir Thaarayo 21

0
கண்ணாமூச்சி ஆடி கனவை விதைக்கிறாய் என்னுள்... கேட்டால் காதல் பாஷை பேசுகிறாய்.. இது என்ன விளையாட்டு கண்ணா...! "ஒளியின் வேகத்தில் பயணிக்கும் பொழுது நம்மால் காலத்தின் ஓட்டத்தை மாற்ற முடியும். எல்லா பொருள்களை காட்டிலும் ஒளியின் வேகம் தான் அதிகம்....

Layam Thedum Thalangal 29 2

0
என்னதான் தாலி கட்டிய கணவன் என்றாலும் முதன் முதலில் தன் தேகத்தை ஒரு ஆண்மகன் பார்க்கும் போது எல்லாப் பெண்களுக்கும் இயல்பாய் தோன்றும் அச்சமும் நாணமும் அவள் முகத்தை சிவக்க செய்தது. “இ..இந்து…” அவனது...

Layam Thedum Thalangal 29 1

0
அத்தியாயம் – 29 “இப்ப தான் மனசு நிறைஞ்சிருக்கு மாப்பிள... என் பொண்ணு வாழ்க்கை தனி மரமாவே நின்னுடுமோன்னு ரொம்ப கவலைப்பட்டேன்... நல்ல வேளை... ஆகாஷ் அம்மா, அப்பா மூலமா உங்களைப் பேச வச்சேன்......

Aaravalli 17

0
17   “இப்போ சொல்லுட்டி என்ன நடந்துச்சுன்னு” மறக்காம கேட்டா கல்யாணி.   “என்ன சொல்லணும்ட்டி??”   “நீ என்ன பண்ணி வைச்சேன்னு சொல்லுட்டின்னா, என்னையவே கேள்வி கேக்கா...”   நா நடந்து எல்லாம் அவகிட்ட சொன்னேன். என்னைய அவ ஒரு முறை முறைச்சா...

Un Tholil Saayum Tharunam 13 2

0
"அட பாவி", என்று சொல்லி இருவரும் வாயை பிளந்தார்கள். அவர்களை பார்த்து சிரித்தவன் "மஹாபலிபுரம் போனோம் டா ஒரு நாள். அன்னைக்கு தான்", என்றான். "டேய் மச்சான். இது சும்மா கடலை, காலேஜ் முடிஞ்ச உடனே மறந்துரும்னு...

Un Tholil Saayum Tharunam 13 1

0
அத்தியாயம் 13 என்னைத் தவிர  வேறு யாருக்கும்  அனுமதி இல்லை உன்  கூந்தல் கலைத்து விளையாட!!! "என்ன அணு புரிஞ்சதா? படிச்சு முடிச்சிட்டு உங்க பிரண்டை  தயாரா இருக்க சொல்லுங்க. கழுத்தில் நான் கட்டும் தாலியை வாங்குறதுக்கு", என்று சொன்னான் தர்மா. சுயநினைவுக்கு...

Viswa Thulasi 6 2

0
கோதை…” இவ்வளவு தூரம் ஏங்க வச்சிட்டேனா நா இவளை” வினய் ”துளசிக்காகவாவது முன்னாடியே வந்திருக்கனும். என்னோட சுயநலத்துக்காக அவள இங்க அனுப்புனது தப்பு. ராஜேந்திரன்  அவள் அருகில் சென்றவர் அவள் கையை பிடித்தவர் “எங்கள மன்னிச்சுடுமா...

Viswa Thulasi 6 1

0
                  ஓம் நம சிவாயா விஷ்வ துளசி அத்தியாயம் 6 “கோதையை” பார்த்த அதிர்ச்சியில் பார்வதி மயங்க பின்னால் வந்தவர்கள் தாங்கி பிடித்தனர். கோதை,  “அம்மா என ஓடி வந்தவர் பார்வதியை பிடித்த படி மடங்கி அமர்ந்து” அழ...

Thatchanin Thirumgal 15 2

0
“இட்லி மாவு கொஞ்சம் தான் இருக்கு. உளுந்தும், அரிசியும் ஊற வைச்சு மாவு அரச்சிடவா அத்தை?” “நானே ஊற வைக்கணும்னு நினைச்சேன். நீயே கேட்டுட்ட... பெரிய பித்தளை குவளையில் அரிசி இருக்கு, உளுந்தும் பக்கத்திலேயே...

Thatchanin Thirumgal 15 1

0
*15* “குந்தவை டிபன் எடுத்து வச்சிட்டேன்… சீக்கிரம் வாடி… நேரமாகிட்டு இருக்கு…” என்று வானதி வெளியிலிருந்தே சத்தமாய் தங்கையை அழைக்க, குந்தவை அறையினுள்ளே தச்சனிடம் போராடிக் கொண்டிருந்தாள். கல்லூரி இறுதித்தேர்வு முடியும் தருவாயில் இருக்க, அடுத்த...

Viswakarma 20 2

0
குமரனின் மனைவி குழந்தையை தூக்கி வைத்திருக்க வேலு அவர் அருகில் சென்று தன் குழந்தையை பார்த்தான். தன்னை கொண்டு தன் மகன் பிறந்திருக்கிறான் என்பதில் அவ்வளவு ஆனந்தம் அவருக்கு. விஷயம் கேள்விப்பட்டு கதிர்வேலும் அப்போது...

Viswakarma 20 1

0
20 “காஞ்சனா” அதட்டினான் விஸ்வா. “நீங்க பேசாம இருங்க, நீங்க இப்படி இருக்க போய் தான் இவங்க ஏய்ச்சுட்டு திரியறாங்க. ஒரு குமரனும், சங்கரனும், வேலுவும் போதும் நீங்களும் ஏமாந்திட்டு நிக்காதீங்க...” என்றாள் படபடவென்று. அவள் சொல்லிய...

Meendum Oru Vasantham 9 & 10

0
 வசந்தம் 9 அன்று அலுவலகமே பரபரப்பாக இருந்தது காரணம் இன்று தன் மகனிடம் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்து விட்டு ஓய்வு பெற போகிறார் அவர்களின் எம்.டி. வரப்போகும் இளம் எம்.டி அவர்களை வரவேற்கத்தான் இந்த...

Kaathal Aalaabanai 37 2

0
பார்ட்டி முடியும் நேரம் நெருங்கவும், வீட்டு ஆட்களிடம் வந்த இந்திரஜித், “எல்லோரும் சாப்பிட்டு கிளப்புங்க, பார்ட்டி முடிய டைம் ஆகும்..” என்று அவனும், விஷ்வஜித்தும்  சென்று எல்லோருக்கும் உணவு பரிமாறச்செய்து சாப்பிட  வைத்தவர்கள்,...

Kaathal Aalaabanai 37 1

0
காதல் ஆலாபனை  37 {எபிலாக்}  சில மாதங்களுக்கு பிறகு... “எல்லாம் ரெடியா..? இந்த டிசர்ட்டை இங்க வைக்காதீங்க, கடைசில அந்த ரூப்ல கொண்டு போய் வைங்க.. அங்க சேர்ஸும் போடுங்க, சீக்கிரம்.. சீக்கிரம்..” என்று எல்லோரையும்...

Layam Thedum Thalangal 28 2

0
“ம்ம்... மாமாவுக்கு உடம்புக்கு முடியாம ஹாஸ்பிடல்ல இருந்தப்ப நான் கூட இருந்தேன்ல... அப்ப உன்னைப் பத்தி தான் ரொம்ப கவலைப்பட்டு உனக்கு நடந்ததை சொல்லிட்டு இருந்தார்... அப்பத்தான் உன் மேல உள்ள மரியாதை...

Layam Thedum Thalangal 28 1

0
அத்தியாயம் – 28 ஒரே நாளில் வாழ்க்கையை அழகாய், அலங்கோலமாய் மாற்றும் வித்தை ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும். ஆகாஷ் இறந்த பிறகு எந்த சுப நிகழ்ச்சிகளுக்கும் செல்லாமல் வீடு, கோவில் என்று ஒதுங்கிப் போயிருந்தாள் இந்து....

Kaathal Aalaabanai 36 2

0
எப்போது கேட்டாலும் வந்துவிடுவான்.. இதே பதில் தான், இதோ இப்போதும் அதே பதில் தான் என்பது ஆனந்தனின் முகத்திலே தெரிந்தது. லிங்கம் அரெஸ்ட் அன்று கிளம்பியவன், இன்னும் வீடு திரும்பவில்லை. யாரிடமும் போனும்...

Kaathal Aalaabanai 36 1

0
காதல் ஆலாபனை FINAL  “என்னை மன்னிச்சிருங்க.. உங்களுக்குள்ள இவ்வளவு கஷ்டம் இருக்கும்ன்னு தெரியாம, நானும் உங்களை ரொம்ப படுத்திட்டேன்..” என்று ரூமில்  அமர்ந்திருந்த விஷ்வஜித்திடம் சென்று அதிதி  மன்னிப்பு கேட்க,  “ம்ப்ச்.. இப்போ நீ எதுக்கு...

Aaravalli 16 2

0
  எங்கம்மா என்னைய வளைச்சு வளைச்சு கேள்வி கேக்காவ நா என்னன்னு சொல்லுவேன். இவியளா சொன்னா பரவாயில்லை.   அப்பா வரவும் சாப்பிட்டு இவிய பேச்சை ஆரம்பிச்சாவ. அம்மா அதுக்கு என்னைய முறைக்காவ, நா தான் எல்லாத்துக்கும்...
error: Content is protected !!