Mallika S
Thatchanin Thirumgal 16 3
“ப்ச்… நான் என்ன லட்ச கணக்கிலா செலவு பண்றேன்? இப்படி எல்லாத்துக்கும் கணக்கு பார்க்காத.” என்று அவன் முகத்தை சுழிக்க, விவாதங்கள் விவகாரமாக மாறியது.
“லட்ச கணக்கில் செலவு பண்ண இங்க பணம் மரத்தில்...
Thatchanin Thirumgal 16 2
அதை மனதில் குறித்துக் கொண்ட குந்தவை மாலை அன்பரசன் வந்த உடனேயே அவர் அறைக்கே சென்று வானதிக்கு வேலை ஏற்பாடு செய்து வைத்திருப்பதை சொன்னாள். இவ்வளவு அவசரமாக குந்தவை அறைக்கு வந்து பேசவுமே...
Thatchanin Thirumgal 16 1
*16*
நித்யாவுடன் பேசும் சுவாரசியத்தில் சுற்றிலும் பார்வையை சுழற்றாத குந்தவை கல்லூரி முடிந்து பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்க, அவள் குறுக்கே திடுமென வந்து வண்டியை நிறுத்தினான் தச்சன். நடைபாதையில் பயமுறுத்தும் வகையில் குறுக்கே...
Layam Thedum Thalangal 32
அத்தியாயம் – 32
நிரஞ்சனாவின் உதையில் எட்டி விழுந்த சொர்ணாக்கா ஆவேசமாய் எழுந்து வந்து அவள் முகத்தில் ஓங்கி அறைந்து, “என்ன திமிருடி உனக்கு... என்னையே உதைக்கறியா... உன்னை என்ன செய்யறேன் பார்...” என்றபடி...
Viswakarma 22 2
“தெரியும்ப்பா... நீங்களும் பாட்டியும் சின்ன வயசுல இருந்து சொல்லிட்டே இருப்பீங்களே, அத்தையோட பையன் தானேப்பா...” என்று சொன்ன போது லேசாய் ஒரு வெட்கம் வந்தது அவளுக்கு.
அதை கண்டுகொண்டார் பெற்றவர். “உங்க தாத்தாவுக்கு உன்னை...
Viswakarma 22 1
22
அப்போதும் கூட கனகுவும் ரத்தினவேலும் சும்மாயிருக்கவில்லை ஏதாவதொரு விதத்தில் தொந்திரவு செய்துக் கொண்டு தானிருந்தனர். பொறுத்து பார்த்தவர் வேறு கடைக்கு மாறிவிட்டார்.
அவர் மனைவி மனோரஞ்சிதமும் உடல் நலக்குறைவால் இறந்துவிட அதன் பின் பிள்ளைக்களுக்கென...
Vizhi Veppach Salanam 20
சலனம் – 20
ஆறு மாதங்களுக்குப் பின்.
விமான நிலையத்தின் பரிசோதனை பகுதியிலிருந்து வெளிவந்த அமுதனை ரியாசிற்கு ஒரு நிமிடம் அடையாளமே தெரியவில்லை. அருகில் அமுதன் நெருங்கி வர பாய்ந்து வந்து கட்டிக் கொண்டான்.
இருவரின் அணைப்பின்...
Enthan Kaathal Neethaanae 15
எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 15
ஜெய் சனிக்கிழமை இரவு ஒன்பது மணிப் போலத்தான் வந்தான். வந்தவன் வேலை இருக்கிறது என அதிகாலையே வெண்ணிலாவை அழைத்துக் கொண்டு பொள்ளாச்சிக்கு கிளம்பிவிட்டான். மதியம் உண்டுவிட்டுக் கிளம்பலாம் என்றால்...
Layam Thedum Thalangal 31
அத்தியாயம் – 31
பார்வதி அடுத்த வீட்டில் ஏதோ மரணம் என்று லீவ் சொல்லியிருக்க இந்துதான் சமைத்துக் கொண்டிருந்தாள். பெரியசாமி மளிகை சாதனம் வாங்குவதற்காய் வெளியே சென்றிருந்தார். பவித்ரா வருணிடம் கதை சொல்வதற்காய் ஸ்கூலுக்குப்...
Aaravalli 18
18
எனக்கு மனசே சரியில்லை சாப்பிடவும் பிடிக்கலை. அம்மா சொன்னாவன்னு தான் சாப்பிட்டேன்.
எனக்கு நெஞ்சடைக்க மாதிரி இருக்கு, உறக்கமே வரமாட்டேங்கு. ஏதோ நடக்க போற மாதிரி இருக்கு. இது வரைக்கும் இப்படி எனக்கு தோணினதே...
Un Tholil Saayum Tharunam 14 2
"கள்ளி முழிச்சிட்டு தான் இருக்கியா? அப்புறம் என்ன சொன்ன பல்லு விளக்காமலா? நைட் நடு ராத்திரில என் உதட்டை கடிச்சு வைக்கும் போது தெரியலையோ பல்லு விளக்கலைனு"
"சி போடா, அது நைட்"
"செல்ல குட்டி"
"ம்ம்"
"எங்கயாவது...
Un Tholil Saayum Tharunam 14 1
அத்தியாயம் 14
உன் தோளில்
சாயும் தருணம் என்
விழிகளிலும் பல கனவுகள்!!!
அந்த காலேஜ்லே எம்.பி. ஏ சேர்ந்தான் அர்ஜுன். "ரெண்டு வருசம் எல்லாம் என்னால உன்னை பிரிஞ்சு இருக்க முடியாது. ஒழுங்கா இங்கயே சேரு", என்று...
Ennai Saaiththaayae Uyir Thaaraayo 23
கண்முன்னே காதல் கதகளி நீயாட..
கட்டி இழுக்க தோன்றுதடி உன்னை...
கண்ணே கனியமுதே என்னில் சேர வருவாயோ...?!
காலம் முழுதும் காத்திருக்கிறேன்..
உன் மூச்சு காற்று என் சுவாசமாகிட...
தன் கண்முன்னே கண்டது நிஜம் தானா... பார்கவி எங்கே..? காணோமே......
Viswa Thulasi 7 1
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 7
“குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி
கண்ணா.,
குறை ஒன்றும் இல்லை கண்ணா.,
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா.,”
என்ற தேன் குரல் வீடு முழுதும் எதிரொலிக்க கேட்டவர்கள் அனைவரும் மயங்கி நின்றனர்.
அந்த...
Viswa Thulasi 7 2
“அப்ப நான் ஊருக்கு போயிட்டா?”
“தாய் கழக்கத்துக்கே போயிட வேண்டியதுதான்”
“மேசமான… அரசியல்வாதிடா நீ!!”
“அரசியல்னாலே மோசம் தான் இதுல நானவது? நீங்களாவது? என்றவனை வாய் மேல் கைவைத்து ஆகட்டும் குருவே” என்றவள் காலையில் விஷ்வா தூக்கியது...
Viswakarma 21 2
“உனக்கும் வாழ்க்கையில என்ன பிடிப்பு இருக்கு. உன்னோட மாமனாரும் உடம்பு சரியில்லாம இருக்காரு. நாளைக்கு உங்கண்ணனுக்கு கல்யாணம் ஆகிப்போச்சுன்னா அவன்கிட்ட போய் நிக்க முடியுமா சொல்லு...”
“நீ வெளிய போய் வேலை பாக்குற அளவுக்கு...
Viswakarma 21 1
21
மாலை தேவி விளக்கேற்றி சாமி கும்பிட்டு குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். தேவியின் அன்னை குழந்தைக்கு ஐந்து மாதம் முடிந்ததுமே தங்கள் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
தேவி வீட்டிற்கு வந்ததும் கதிர்வேலும் வழமை போல் தங்கள் கடைக்கு...
Layam Thedum Thalangal 30 2
“ம்ம்... சரி சார்...” என்றவன் சென்றான். பெரிய பெரிய அண்டாக்களில் சோறு வெந்து கொண்டிருக்க வெந்ததை மூங்கில் கரண்டியால் அள்ளி கூடையில் போட்டு வடித்துக் கொண்டிருந்தனர்.
ஒரு அண்டாவில் சோறும் இன்னொரு அண்டாவில் குழம்பும்...
Layam Thedum Thalangal 30 1
அத்தியாயம் – 30
“சக்தி, உனக்கு விசிட்டர் வந்திருக்காங்களாம்... வார்டன் அழைச்சிட்டு வர சொன்னார்...” அடுக்களையில் தேங்காய் துருவிக் கொண்டிருந்த சக்தி சிறைச்சாலை சிப்பந்தி சொன்ன தகவலால் முகம் மலர்ந்தான்.
அருகிலிருந்தவரிடம், “பார்த்திட்டு வந்திடறேன்...” என்றவன்...
Ennai Saaiththaayae Uyir Thaarayo 22
மந்திர புன்னகையோ
மயக்கும் மான்விழியோ...
வேண்டாம் பெண்ணே...!
நாணமேந்திய வதனம் போதும்
நான் ஆயுள் முழுதும்
உனக்கு அடிமைசாசனம் எழுதிதர...!
காலம் எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்காது. அது மாறிக் கொண்டே இருக்கும் அம்மாற்றம் நன்மையும் கொண்டு வரலாம். தீமையையும் கொண்டு...