Mallika S
Aasaiya Kaaththula Thoothu Vittu 18
அத்தியாயம் – 18
தான் அன்று ஹோட்டலுக்கு வரமுடியாது என்றுவிட்டு யாகாஷின் பொறுப்பில் அதைவிட்டு அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து குளித்து எங்கோ கிளம்பிச் சென்றிருந்த தனுஷ் நேரம் பத்தாகியும் வீட்டிற்கு வந்திருக்கவில்லை.
எங்கே செல்கிறோம்...
Geethamaagumo Pallavi 16 2
“இதெல்லாம் தெரிஞ்சதும் உடனே நான் உன்னை தேடி வந்தேன் சரண்” என்ற பல்லவியின் வார்த்தைகளில் அவள் புறம் திரும்பினான்.
“நீ டென்த் ஸ்டாண்டர்ட்ல இருந்த. இவ்வளவு பெரிய தம்பியான்னு ஆச்சர்யம் ஒருபுறம், உன்கூட சேர்ந்து...
Geethamaagumo Pallavi 16 1
ஓம் கீர்த்தியனே போற்றி!!
16
அவன் ஒற்றைப் புன்னகை அத்தனை வசீகரம்.!
அவர்களது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு, பகற்கனவில் பாகாய் உருகிக்கொண்டிருந்தாள் பல்லவி.
ஸ்வரனையே ரசித்துப் பார்த்திருந்தவள் பார்வை மெல்ல அவனருகில் நின்றிருக்கும் தன்புறம்...
Uravaal Uyiraanaval 30 2
"ஐயோ... குட்டி பையா உங்கப்பா இவ்வளவு பயந்தவர்னு எனக்கு தெரியாம போச்சேடா..." கவி சிரிக்க,
மருத்துவரின் ஆலோசனை படி மெதுவாக நடை பயில மொட்டை மாடிக்கு மனைவியை அழைத்து வந்திருந்தான் ஆதி.
"கிண்டல் பண்ணாத லயா......
Uravaal Uyiraanaval 30 1
அத்தியாயம் 30
கண்டிப்பாக மருத்துவமனையை சுற்றியும் சுபாஷ் ஆதியை கண்காணிக்க ஆட்களை நிறுத்தி இருப்பான் என்று உணர்ந்த கார்த்திக் வீட்டாரை பத்திரமாக அனுப்பி வைத்த பின் வாசுவை அழைத்து ரகசியமாக பேச அவன் சொன்ன...
Un Kaathalil Uruginaen Naan 8
அத்தியாயம் 8
அழகான பார்வையால்
காதல் கணைகளை
என் இதயத்தில்
வீசும் உன்னை
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
அவளுடைய ஊருக்கு சென்றதும் “கீர்த்தி முதல்ல உன்னைப் பத்தி தப்பா பேசினவங்களை பழி வாங்கலாம்”, என்று சொன்ன மகேந்திரன் அவளை என்னவெல்லாம் பேசினார்கள்...
Kattu Roja En Thottathil 17
காட்டு ரோஜா என் தோட்டத்தில்
அத்தியாயம் - 17
ஸ்ருதியின் இதழில் இதழ் புதைத்திருந்த அஸ்வின் இந்த உலகை மறந்திருக்க சற்று பொறுத்து அவனை விட்டு விலகியவள்,” மாமா செம..” கண்ணடித்து உதட்டை சுருக்க,
அஸ்வின் தன்னை மறந்து...
Geethamaagumo Pallavi 15 2
“நீ இப்போ எழலைன்னா அடுத்து நான் உன் கால்ல விழவேண்டி இருக்கும் பரவாயில்லையா..?” என்றதில் வேகமாய் எழுந்து அவனருகில் அமர்ந்துகொண்டாள்.
சில நொடிகள் மௌனத்தில் கழிந்தது.
அவன் எதோ யோசனையில் இருக்க.. அவனையே பார்த்திருந்தவள் அவனை...
Geethamaagumo Pallavi 15 1
ஓம் கிரிமகள் புதல்வா போற்றி!!
15
ஆதீஸ்வரனின் அகத்தினில் அளவிற்கும் அடங்காத ஆழிப்பேரலைகள் ஆர்ப்பரித்தது.!
ஆனால் முகமோ பேரமைதியை சுமந்திருக்க.. அவன் முன் எழுந்து வந்து மண்டியிட்டு அமர்ந்த அனுபல்லவி, அவன் இருபக்கத் தொடை மீது தன்னிரு...
Ithaiyak Koottil Aval 8
இதயக் கூட்டில் அவள்
அத்தியாயம் 8
தெய்வாவும், மூர்த்தியும் முன்பாவது எதாவது ஒன்னிரண்டு வார்த்தைகள் வனிதாவிடம் பேசுவார்கள். இப்போது சுத்தமாகப் பேசுவது இல்லை. அவளைப் பார்ப்பதையே தவிர்த்து ஒதுங்கி போனார்கள்.
வனிதாவுக்கு இப்போது நிம்மதியாக இருந்தது. இப்படி...
Aaruyirae En Oruyirae 14
அத்தியாயம் – 14
“ஹலோ ஐஷு பேபி...” அலைபேசியில் பேத்தியின் எண் ஒளிர்வதைக் கண்டு உற்சாகத்துடன் குரல் கொடுத்தார் கோமளவல்லி.
“ஹாய் கோமு, உன்னை எவ்ளோ மிஸ் பண்ணறேன் தெரியுமா...” கொஞ்சும் குரலில் பாசம் வழுக்கியது.
“ஐ...
Kaathal Pookkumaa Ennavanae 7 2
மூச்சு காற்றுக்காக தவிக்கும் போது தான் அவளை விட்டு விலகினான் ஹரி. முகம் முழுவதும் சிவந்து தலை குனிந்து அமர்ந்திருந்தாள் நந்திதா. இயல்பாக அவன் அடுத்த கட்டத்துக்கு சென்றிருந்தால் கூட அவள் எதுவும்...
Kaathal Pookkumaa Ennavanae 7 1
அத்தியாயம் 7
சூழல் காற்றில் சிக்கித் தவிக்கும்
நேரத்திலும் என் இதயத்தை
வருடுகிறது உன் நினைவுகள்!!!
அன்று "ஹாய் பொண்டாட்டி. கொஞ்சம் காபி தாயேன். தலை வலியா இருக்கு ", என்று சொல்லி கொண்டே உள்ளே வந்தவனை, சப்பென்று...
Uravaal Uyiraanaval 29
அத்தியாயம் 29
ஜமீன் குடும்பம் ஒரு பக்கம் அமர்ந்திருக்க, ராணுவ குடும்பம் ஒரு பக்கம் அமர்ந்திருந்தனர்.
சம்யுத்திடம் பேசியவன் வானதியையும் சாந்தினியையும் அழைத்துக்கொண்டு உள்ளே வர மேனகை புலம்பிக்கொண்டே இருக்க, இங்கே நடந்தது எதுவுமே அறியாமல்...
Kaattu Roja En Thottathil 16 2
“இல்லைங்க இது என்னோட போனுதானுங்களே..??” அவரது குரலில் ஒரு அறியாமை தெரியவும் சட்டென தன் குரலை இறுக்கமாக்கியவன்,
“ஹலோ நான் போலிஸ் இன்ஸ்பெக்டர் பேசுறேன்.. இந்த போன் யார்கிட்ட இருந்து வாங்கினிங்க..? நீங்க இப்போ எங்க இருக்கிங்க..? அந்த...
Kaattu Roja En Thottathil 16 1
காட்டு ரோஜா என் தோட்டத்தில்
அத்தியாயம் - 16
தன் தாடையை பிடித்து கெஞ்சிக் கொண்டிருந்த ஸ்ருதியை பார்க்கையில் அஸ்வினுக்கு சிரிப்பு தான்.. அவள் உச்சந்தலையில் அழுந்த முத்தமிட்டு நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்... எப்படியோ...
Smrithiyin Manu 23
ஸ்மிரிதியின் மனு - 23
சிவகாமி அங்கிருந்து சென்றவுடன் அவரின் செய்கையில், பேச்சில் மனம் உடைந்துப் போயிருந்த மனுவின் அருகே வந்து அமர்ந்துக் கொண்டார் நாதன்.
“ஸ்மிரிதி விஷயத்திலே அம்மாக்குள்ள என்ன பா நடக்குது? ஒருபுறம்...
Un Kaathalil Uruginaen Naan 7
அத்தியாயம் 7
கூறிய விழிகளால்
மௌன மொழி
பேசும் உன்
வார்த்தைகளை சேகரித்து
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
சாமியாரைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த ராம், மகேந்திரனை போனில் அழைத்தான். அவன் போனைப் பார்த்ததும் அதை எடுத்து காதில் வைத்த மகேந்திரன்...
Mazhaikkaalam 27
மழை 37:
CSE வகுப்பே பரபரப்பாக இருந்தது. ஏனெனில் அன்று அதிகாலை மூன்று மணி அளவில் அவர்களின் முதல் அரையாண்டு தேர்வு முடிவுகள் வெளிவந்திருந்தது. ஒரு சில மாணவர்களை தவிர அனேக பேருக்கு கல்லூரிக்கு...
Ithaiyak Koottil Aval 7
இதயக் கூட்டில் அவள்
அத்தியாயம் 7
விக்ரம் காலையில் கிளம்பிக்கொண்டிருக்க, அந்த நேரம் வனிதா அவனிடம் பேச்சுக் கொடுத்தாள்.
“என்னங்க ஆதிரை அக்கா மில்லுக்கா வரப்போறாங்க.”
“ம்ம்.. ஆமாம்.”
“நானும் வீட்ல சும்மாத்தானே இருக்கேன். நானும் வரட்டுமா...”
“ஆதிரை அங்க பொழுது...