Mallika S
Puthumanam : Marumanam 7
அத்தியாயம் - 7
குண்டலினி விழிப்பு நிலையில் இருவரும் தொடுதிரையாக மாறிய மாயாஜாலத்தை அவர்கள் விழித்திரை வெளிப்படுத்திய அந்த நொடியில் அவர்களின் இணைப்பைத் துண்டித்து ஓர் அடி விலகி நின்று கொண்டனர். அடுத்து என்ன...
Vaanam Vasappadum Thooram 16
வானம் – 16
“உன் மனசுல என்னடா நினைச்சுட்டு இருக்க... இப்ப வந்திடறேன்னு வண்டியை எடுத்திட்டுப் போயிட்டு நைட்டு அவ்ளோ நேரம் கழிச்சு வீட்டுக்கு வர்ற... சாயந்திரம் தன்யாவுக்கு உடம்புக்கு முடியாமப் போயி டாக்டர்...
MIT 17
17
வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தனர் உதிரனும் சினமிகாவும். உதிரனுக்கு உதவிய ஷியாம் மருத்துமனையில் இருந்து அப்படியே கிளம்பியிருந்தான்.
வேலன் அழைத்து வந்திருந்த காரில் வந்து இறங்கியிருந்தனர் இருவரும். சீதாவை பொறுத்தவரை மகன் செத்து பிழைத்து வந்ததாகத்...
Thaalathil Seraatha Thani Paadal 6 2
“எத்தனை நாள் வீட்டுலயே அத்தைங்க பேசி இருக்காங்க.. அப்பாவால ஏதாச்சும் பேச முடிஞ்சுதா??”
“அண்ணிய பிடிக்கலையின்னா..” என்று ரூபிணி சொன்னதும் “ரூபி” என்ற சத்ததில் அன்னம் மற்றும் ரூபிணி அப்படியே நின்றுவிட்டனர். ரூபிணி பயந்து...
Thaalathil Seraatha Thani Paadal 6 1
ஓம் நமச்சிவாயா
தாளம் 6
அமர்ந்து இருந்தவர்கள் அவனை பார்த்தும் எழுந்து “எப்படி இருக்கீங்க மப்பிள்ளை??” என்றிட “நீங்க யாரு??” என்றான் ஜெய்.
அவன் கேட்டதும் தேவகிக்கும் ஈஸ்வரனுக்கும் முகம் சுருங்கி விட்டது.
அன்னம் வந்தவள் “இது எங்க...
Kandukondaen Kaathalai 14 2
இத்தனை நாள் எப்படியோ வாழ்ந்தவனை.... இப்படித்தான் வாழ வேண்டும் எனச் சுமித்ரா பழக்கினாள். குடும்பம் என்னவென்றால் என்னவென்றே இப்போதுதான் தீனாவுக்குப் புரிந்தது.
அவன் இந்த வேலையாக இருந்ததால்... நண்பர்களையும் பார்க்க செல்லவில்லை. அது அவர்களுக்கு...
Kandukondaen Kaathalai 14 1
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 14
வெளியே சென்ற தீனா எந்த நிலையில் வருவானோ எனக் கவலையில் இருந்த சுமித்ரா தன்னையுமறியாமல் உறங்கி விட..... ஆழந்த உறக்கத்தில் இருந்தவளை யாரோ தூக்குவதைப் போல் உணர்ந்தாள்.... அவள்...
Nesa Vaeli 4
அத்தியாயம் – 4
இப்படி மழை அடித்தால்
நான் எப்படி துணி துவைப்பேன்...
இத்தினி வெயில் அடித்தால்
நான் துணியை துவைத்தெடுப்பேன்...
எப்ப வேண்டுமானானும் உன்னை நனைத்து விடுவேன்... என மிரட்டிக் கொண்டிருந்த கருமேகங்களைக் கண்டு கவலையுடன் பாடிக் கொண்டிருந்தாள்...
Paingili Paarvaiyil – 16 2
அவர் தலையில் பாரத்தை ஏற்றியதை போன்றிருந்தது. அவர் திகைத்து நிற்க, “எந்த நிலம்னு நினைக்குறீங்களா? என் கைக்குள்ள வரக்கூடாதுன்னு கதிர் அப்பா கடைசி வரைக்கும் போறாடுனாரே அதே நிலம் தான். நீங்க நல்லவங்க,...
Paingili Paarvaiyil – 16 1
அத்தியாயம் 16
ஒளி தராது மறைந்து போன சூரியன், மேக மூட்டமான வானம், இளம் சாரல் காலைப்பொழுதை மந்தமாக்கியது. அருவிக் குளியல் அடித்துப் போட்டது போன்ற அப்படியொரு உடல் வலியை கொடுத்திருக்க, இளங்கதிர், சந்திரா...
Madavaral In Thunai 16
16
கடையில் பணிக்கு அமர்ந்தியிருந்த பெண் வேலனுக்கு அழைத்து அவள் கேட்ட விஷயத்தை சொல்லியிருக்க அவர் உடனே கிளம்பியிருந்தார்.
மனைவியை மட்டும் தனியே அழைத்தவர் “தமிழ் நான் சினா வீட்டுக்கு போறேன். அங்க போயிட்டு நான்...
Thaalathil Seraatha Thani Paadal 5 2
“உன்னால முடியுமாடா?? இத்தனை வருசம் விட்டுட்டு இப்ப வந்து தூக்குனா எங்கையாவது புடிக்க போகுது” என்று அவனை பார்க்க, அவர் பார்வையில் தெரிந்தது கிண்டல் இல்லை அக்கறை மட்டுமே.
“அதெல்லாம் முடியும் மாமா.. ரத்தத்தில...
Thaalathil Seraatha Thani Paadal 5 1
ஓம் நமச்சிவாயா
தாளம் 5
கோவிலில் அர்ச்சனை தட்டு வாங்க போக, அன்னத்துடன் வந்த ஜெய்யை தான் பார்த்திருந்தார் கடைகாரர்
இங்கு தான் இவர்களின் திருமணம் நடந்தது. கோவிலுக்கு இதுவரை அவள் யாருடனும் வந்தது இல்லை. இங்கு...
Vaanam Vasappadum Thooram 15 2
“எனக்கு ஒரு வண்டி வாங்கித் தா... என்னை அங்க விடு... இங்க விடு...” என்று எரிச்சலோடு நடந்து கொள்ளத் தொடங்கினான். அடிக்கடி பணம் கேட்டு அன்னையை நச்சரித்தான். பரத் வட்டி கட்ட வைத்திருந்த...
Vaanam Vasappadum Thooram 15 1
வானம் – 15
பரத் எந்தப் பக்கம் சென்றாலும் விதி விரட்டி அடித்து கோல் போட்டது. எத்தனை பிரச்சனை கொடுத்தாலும் இவன் சலிக்காமல் சமாளிக்கிறானே என மேலும் மேலும் பிரச்சனைகளைக் கூட்டிக் கொடுத்தது.
சனிக்கிழமை தோறும்...
Nesa Vaeli 3
அத்தியாயம் – 3
பரந்து விரிந்திருந்த கருநீல வானுக்குள் நாணத்துடன் ஓடி ஒளிந்து கொண்டிருந்தது வட்ட நிலா. கண்ணைச் சிமிட்டும் நட்சத்திரங்கள் ரோமியோக்களாய் அதை விரட்டிப் பிடிக்கும் முயற்சியில் இருந்தன.
நேரம் பத்து மணியை நெருங்கி...
Madavaral In Thunai 15 2
“எதுக்கு இப்படி இழுக்கறீங்க?? அத்” என்றவள் அவர் நின்றிருந்த இடத்தை பார்த்திட “அப்போவே போய்ட்டாங்க. குட் மம்மி”
“இப்படி உட்காரு” என்றவன் அவளை தன் மடி மீது அமர்த்திக் கொண்டான்.
“வேணாம். அத்தை வருவாங்க”
“வரமாட்டாங்க நீயா...
Madavaral In Thunai 15 1
15
சினமிகா இரவில் வந்த கனவில் வெகுவாய் குழம்பியிருந்தவள் உடன் படுத்திருந்த உதிரனை அணைத்துக் கொண்டு அவன் மார்பில் தலைவைத்து படுத்துக் கொண்டாள். வெகு நேரமாய் உறக்கம் வாராது ஒரு வழியாய் உறங்கியிருந்தாள் அவள்.
காலையில்...
Thaalathil Seraatha Thani Paadal 4 1
ஓம் நமச்சிவாய
தாளம் 4
மணி பத்து என்று கடிகாரம் சத்தம் போட, அன்னம் வாசலுக்கு வந்தாள். ஜெய் இன்னும் வரவில்லை. வாசலுக்கும் கூடத்திற்கும் நடந்த படி இருந்தவள் கால் வலி எடுக்க வாசல் படியில்...
Thaalathil Seraatha Thani Paadal 4 2
வீராசாமி கையில் பேப்பருடன் ஹாலில் அமர்ந்து இருக்க சத்தியன் தான் வந்தான் பெட்டியுடன். “என்ன சத்தியா கிளம்பிட்டியா… என்று கேட்க “ம்ம் கிளம்பிட்டோன் பா… நீங்க நாளைக்கு மறு நாள் வாங்க… இப்ப...