Friday, July 31, 2026

Mallika S

Mallika S
12018 POSTS 398 COMMENTS

SM 1 1

0
சாரல் மழையே அத்தியாயம் 1 சென்னை ஓ. எம். ஆர் சாலை, நேரம் நள்ளிரவு இரண்டு மணி. ரேஸ் விட்டது போல இரண்டு கார்கள் சீறிப்பாய்ந்து செல்ல, அந்த இரண்டில் ஒன்றில் இருந்த விஷால் அதிகபடியாகக்...

SM 1 2

0
“இன்னும் அத்தான் வரலையா கா...”  “கார் எதோ ரிப்பேர் போல.. வேற வண்டி பிடிச்சு வர்றார் அதுதான் லேட். நைட் பயணம் வேண்டாம்னு சொன்னா எங்க கேட்கிறார். இவர் வரும் வரை நான்தான் பயந்திட்டு...

TPV 18

0
தாலி பிரித்துக் கோர்க்கும் நிகழ்ச்சி நல்ல முறையில் நடந்து முடிந்தது.மதிய உணவு உண்டுவிட்டு அனைவரும் கலைய கடைசி பந்தியில் அருள்வேந்னும்,அழகியும் அமர்ந்தனர்.வேந்தன் வேண்டும் என்றே அழகியுடன் நெருங்கி அமர்ந்தான்.அவனது நெருக்கத்தில் அழகிக்கு மனது,உடலும்...

Pa Paa Poo 9

0
பகுதி - 9 பூவம்மாளின் வீட்டிற்கு முன்னால் சில ஆட்கள் நின்றுகொண்டிருந்தனர். நேரம் காலை 6 .30 என்ற அளவில் தான் இருந்தது. ஆனாலும் பூவம்மாள் தேனியாய் அங்குமிங்கும் ஓடியாடி எதையோ செய்துகொண்டிருந்தார். நிற்கும் ஆட்களையோ,...

NN 35

0
    “ ராசா எந்திரி பா. சாப்பிடு. “ என ஆச்சி வாசுவை எழுப்பிக்கொண்டிருந்தார். பின் மதிய வேளை ஆகிருந்தது, வாசு அசந்து உறங்கி இருந்தான். ஆச்சி அழைத்ததும் மெல்ல எழுந்தவன் வேண்டாம் என...

EKJA 14

0
காலையில்  எழுந்ததும்  கண்  விழித்தவளுக்கு  அங்கிருந்த  ப்ரியனை பார்த்து  மிகச் சாதாரணமாகவே  இருந்தாள்..  அவளுக்கு அச்சமோ. பயமே  எதுவுமே  இல்லை..                  அவளின். பார்வையை...

EMT 10 2

0
“அண்ணே கைகளை முன்னால் நீட்டி நான் சொல்ற கொஞ்சம் பொறுமையா கேளு..”   “ஏங்க அந்த பொண்ணு வரலைன்னு சொன்னா அப்படியே விட்டுட்டு போயிருவிங்களா..!! நாலு அறை வைச்சு தரதரன்னு இழுத்துட்டு போவிங்களா..? இப்பத்தான் இந்த பொண்ண பேசவிட்டு...

EMT 10 1

0
எனை மாற்றிய தருணம்                           அத்தியாயம்  -  10   தீனாவை பார்க்கவும்தான் சுமதிக்கு போன உயிர் திரும்பி வந்தாற் போலிருக்க அவளை முறைத்தபடி வண்டியில் இருந்து இறங்கியவன் அவள் கைப்பிடித்து தன் அருகில் இழுத்திருந்தான் ..     “தேனு...

Ennai Vittu Pogaathae Ennuyirae Ep – 5

0
அத்தியாயம் - 5 “யாரை... யாரைப் பார்த்தாய்?” என்று பதற்றத்துடன் கேட்டான் கோகுல். தந்தையின் மடியிலிருந்து இறங்கி துள்ளியாவாறே “அம்மாவை...!” என்று குதித்தாள் நிவேதா. “என்ன... அம்மாவையா!!” என்றவாறே எழுந்தனர் இருவரும். “ஆமா அம்மாவைத்தான். ஆனால்¸ நான் அம்மாகிட்ட...

NN 34

0
         ஜெயாவின் திருமணம் முடிந்து மற்ற சடங்குகள் தேவராஜ்ஜின் சொந்த ஊரில் கோவிலில் நடந்துகொண்டிருந்தது. வாணி, ஆச்சி, தாத்தா, கோதண்டம், சீதா, சிவகாமி, சுந்தரம் அனைவரும் இருந்தனர். ஆனால் வாசு அங்கு இல்லை.        திருமண ஏற்பாடுகள்...

Chinna Chinna Aasai 8

0
அத்தியாயம் -8               ஒரு வருடம் கழித்து ராம்குமாரும் வஞ்சுவும் அதே பப்பில் அதே மேஜையில் ஒரு சனிக்கிழமை மாலையில் அமர்ந்திருந்தனர்.  இடையே பல முறை இங்கே வந்திருந்தாலும் இந்த முறை தான் இருவரும் தனியாக...

TPV 17

0
அருள்வேந்தனின் வீடு விழா கோலம் பூண்டு இருந்தது.இன்று மதியழகிக்கு தாலி பிரித்து கோர்க்கும் வைபோகம்.அதையே சிறிய விழா போல ஏற்பாடு செய்திருந்தார் ராமலிங்கம்.அவருக்கு மகனின் திருமணத்தில் ஏற்பட்ட குலர்படியால் மனதில் வருத்தம் இருந்தது.அதிலும்...

MU 11

0
               மனக்களிப்பில் சாலையைக் கவனித்தாளில்லை. என்னமாய் பதிலளிக்கிறாள். பாவி உன்னையும் உன் அண்ணனையும் தவிர யாருக்கும் தெரியாது என்கிறாளே. சிக்கலை உருவாக்கியது என் அண்ணன்தான் என்பதை ஊகித்து விடுவாளே. நான் வேறு என்...

MU 10

0
               டேய் மாதவா மல்லிகை இங்கிருப்பதால் அடிக்கடி வந்து செல் லீவு கிடைக்கவில்லை. முக்கியமான வேலை என்றெல்லாம் சொல்லாதே.                நான்கைந்து நாட்களாவது விடுமுறை எடுத்து வந்துவிடு. ஏழு மாத்தில் வளைகாப்பு விழா நடத்தலாமா...

MU 9

0
               கந்தசாமி ஒரு நாளும் அந்த நேரத்தில் வீட்டிற்கு வருவதேஇ வீட்டில் தங்குவதோ கிடையாது என்பது பிள்ளைகளுக்கு நிச்சயம் யாருமே இல்லை என்ற தைரியத்தில் அவர்கள் இஷ்டம்போல் பேசினார்கள். அண்ணன் கலங்கினான். தங்கை...

MU 8

0
- 8 –                நான்கு நாட்கள் தங்கிவிட்டுத்தான் வருவேன் என்று கூறிச்சென்ற நீ இரண்டே நாட்களில் வந்து விட்டாயே என்னடா தவா முகமெல்லாம் வாட்டமாக வேறு உள்ளது. இரவெல்லாம் தூங்கவில்லையா என்று கேட்டாள்...

MU 7

0
- 7 –                மல்லிகையும் மாதவனும் திருமணமாகி சிங்கப்பூர் சென்றவாகள் ஓராண்டு முடிந்த பின்னரே தாயகம் திரும்ப முடிந்தது. பெற்றவர்களுக்கும் அவர்களைப் பார்க்க ஆவல். அவர்களுக்கும் பெற்றவர்களையும் சுற்றத்தையும் பார்க்க கொள்ளை ஆவல்.               ...

MU 6

0
               - 6 -                தாமரை சோர்வடைந்தாள். அண்ணன் முயற்சியில் தோல்வி கண்டு துவண்டாள். அதிலும் மல்லி மிகச் சந்தோசமாகச் சிங்கப்பூரில் குடித்தனம் நடத்துகிறாள் என்ற செய்தி வேப்பங்காயாய் கசந்தது.                பக்கத்து டவுணில் அரிசி...

DM 8

0
மறுநாள் தன் நண்பர்கள் முன் சென்று நின்ற ருத்ரா "பேசும் ஓவியம் பார்த்ததுண்டோ எம் நண்பர்காள் பேசும் ஓவியம் பார்த்ததுண்டோ" கவிதை பாணியில் பாட்டாக பாடினாள். "சீக்கிரமா யாரும் எழுப்பாம எந்திருச்சதே அதிசயம்னா பாட்டு அதுலயும்...

MIT 29

0
29 “சொல்லு சிமி இதுக்கு என்ன அர்த்தம்??” “எதுக்கு கேட்கறீங்க??” “நீ பிஏ தமிழ் தானே பண்ணே?? உனக்கு கண்டிப்பா இதுக்கு அர்த்தம் தெரியும் சொல்லு சிமி... புள்ளி களவன்னா என்ன?? அதை திருப்பிப்போட்ட வலி கொடுக்கும்ன்னு...
error: Content is protected !!