Mallika S
Pa Paa Poo 9
பகுதி - 9
பூவம்மாளின் வீட்டிற்கு முன்னால் சில ஆட்கள் நின்றுகொண்டிருந்தனர். நேரம் காலை 6 .30 என்ற அளவில் தான் இருந்தது. ஆனாலும் பூவம்மாள் தேனியாய் அங்குமிங்கும் ஓடியாடி எதையோ செய்துகொண்டிருந்தார்.
நிற்கும் ஆட்களையோ,...
NN 35
“ ராசா எந்திரி பா. சாப்பிடு. “ என ஆச்சி வாசுவை எழுப்பிக்கொண்டிருந்தார். பின் மதிய வேளை ஆகிருந்தது, வாசு அசந்து உறங்கி இருந்தான். ஆச்சி அழைத்ததும் மெல்ல எழுந்தவன் வேண்டாம் என...
Ennai Vittu Pogaathae Ennuyirae Ep – 5
அத்தியாயம் - 5
“யாரை... யாரைப் பார்த்தாய்?” என்று பதற்றத்துடன் கேட்டான் கோகுல்.
தந்தையின் மடியிலிருந்து இறங்கி துள்ளியாவாறே “அம்மாவை...!” என்று குதித்தாள் நிவேதா.
“என்ன... அம்மாவையா!!” என்றவாறே எழுந்தனர் இருவரும்.
“ஆமா அம்மாவைத்தான். ஆனால்¸ நான் அம்மாகிட்ட...
NN 34
ஜெயாவின் திருமணம் முடிந்து மற்ற சடங்குகள் தேவராஜ்ஜின் சொந்த ஊரில் கோவிலில் நடந்துகொண்டிருந்தது. வாணி, ஆச்சி, தாத்தா, கோதண்டம், சீதா, சிவகாமி, சுந்தரம் அனைவரும் இருந்தனர். ஆனால் வாசு அங்கு இல்லை.
திருமண ஏற்பாடுகள்...
Chinna Chinna Aasai 8
அத்தியாயம் -8
ஒரு வருடம் கழித்து ராம்குமாரும் வஞ்சுவும் அதே பப்பில் அதே மேஜையில் ஒரு சனிக்கிழமை மாலையில் அமர்ந்திருந்தனர்.
இடையே பல முறை இங்கே வந்திருந்தாலும் இந்த முறை தான் இருவரும் தனியாக...
DM 8
மறுநாள் தன் நண்பர்கள் முன் சென்று நின்ற ருத்ரா
"பேசும் ஓவியம் பார்த்ததுண்டோ எம் நண்பர்காள் பேசும் ஓவியம் பார்த்ததுண்டோ" கவிதை பாணியில் பாட்டாக பாடினாள்.
"சீக்கிரமா யாரும் எழுப்பாம எந்திருச்சதே அதிசயம்னா பாட்டு அதுலயும்...
MIT 29
29
“சொல்லு சிமி இதுக்கு என்ன அர்த்தம்??”
“எதுக்கு கேட்கறீங்க??”
“நீ பிஏ தமிழ் தானே பண்ணே?? உனக்கு கண்டிப்பா இதுக்கு அர்த்தம் தெரியும் சொல்லு சிமி... புள்ளி களவன்னா என்ன?? அதை திருப்பிப்போட்ட வலி கொடுக்கும்ன்னு...