Mallika S
Shoba kumaran’s Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 00
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே – 00
என்றோ ஒரு நாள்… இன்றிலிருந்து சில மாதங்களுக்கு பின்…
“என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…”
காரில்...
Vetha Sri’s Puyalae Poovin Poongaatrae 16
புயலே பூவின் பூங்காற்றே 16
சுந்தரேசன் பார்வதி தம்பதியினருக்கு மாணிக்கம், மூர்த்தி மற்றும் மகேஸ்வரி என கதிரின் தாத்தா மாணிக்கத்தோடு சேர்த்து உடன் பிறந்தவர்கள் ஆண் ஒன்று பெண் ஒன்று என்று இருவர்.
மாணிக்கம் தன்னுடைய...
Pavithra Narayanan’s Thennavanum Thenyazhiyum Final 3
தென்னவனும் தேன்யாழியும்
“உனக்கு என்ன கழுத? நீ சோறு ஆக்கி போடுற அழகுல தான் மாப்பிள்ளையும் என் பேத்தியும் மெலிஞ்சு போயிட்டாங்க.. என் மருமவளப் பாரு.. ஆடு மாடு வீடு அத்தனையும் அவ எப்படி...
Ramya Rajan’s Kaatrin Mozhi 12
காற்றின் மொழி
இறுதி அத்தியாயம்
சிவகாமி ஒரு நிமிடம்தான் குழம்பினார். அடுத்த நிமிடம் சுதரித்துக் கொண்டார்.
“இன்னைக்குக் காலையில சீக்கிரம் எழுந்தா இல்ல... அதுதான் அலுப்பா இருக்கா. இல்லைனா மதிய சமையலுக்கு அவளும்...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 5
மகனோ தந்தையோ -5
"அய்யா கதிரு... என்னய்யா நடக்குது இங்க? நீ எதுக்குயா ஊரவிட்டு போவணு ?" எனக் கேட்க, "அம்மா நீ எதுக்குப் பஞ்சாயத்துக்கு வந்த? உன்னோட தலகட்டு தலைவர பாரு...பாத்தே உன்ன...
Mila’s Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan 20
அத்தியாயம் 20
"கல்யாணத்த பண்ணோமா, குழந்தை குட்டிய பெத்துப் போட்டோமா, புருசனுக்கு சோத்த ஆக்கிப் போட்டோமா, என்றில்லாம எதுக்கு இப்போ உனக்கு இங்கிலீசு. போய் உன் அத்தைக்கு சமைக்க உதவி செய்" பார்வதி...
Karthika Karthikeyan’s Kaathalin Thaagam 11 2
"மாத்திரை போட்டு பாட்டி படுத்துட்டா எந்திரிக்க மாட்டாங்க”
"இது தப்புனு தோணுது மது”
"அப்ப என் ஆசையை நிறைவேத்த மாட்டிங்களா? அந்த கீதா சொன்னா போவீங்க? எங்க வீட்டுக்கு எல்லாம் வருவீங்களா?”
"ஏய், எங்க இருந்து எங்க...
Karthika Karthikeyan’s Kaathalin Thaagam 11 1
அத்தியாயம் 11
காதல் தாகம் தீர்க்க
வந்த என் காதல்
கண்ணனை கண்டேன்
கற்பனை கனவில்!!!
மது உள்ளே சென்ற போது வீட்டில் அனைவரும் இருந்தார்கள். தங்கராசு "யாரு பூவு இது?”, என்று கேட்டார்.
"நம்ம வாசு அண்ணன் மக"
"அப்படியா பாப்பா?”
"ஹ்ம்ம்...
Mila’s En Verarukkum Un Kanneer Thuli 19
அத்தியாயம் 19
அரண்மனையினுள் ஓடிய ஷரப் சென்றது ட்ரெக்கிங் டிவைஸ் காட்டிய இடத்துக்கு ஆன்ஷியை கண்டவன் நொடியில் புரிந்துக் கொண்டான் அவளுக்கு போதை மருந்தை உட்செலுத்தி இருக்கிறார்கள் என்று. மருந்தை பற்றி அறிந்தவனுக்கோ...
Ramya Rajan’s Kaatrin Mozhi 11
காற்றின் மொழி
அத்தியாயம் 11
சில நாட்கள் கஸ்தூரி வராமல் இருக்க... வீடு அமைதியாக இருந்தது. சிவகாமியும் ஜாடை பேசுவது எல்லாம் இல்லை. அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
மறுவாரம் வந்த...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 4
யாரிவனோ- 4
என் மரியாதை நிலைக்க
உன் சுயமிழந்து
செல்கிறாயே
நீ சுயமிழந்தாலும்
சுயம்பாய் மாறினாய் என்னுள்
உன் நினைவுகளை
என் நினைவில்
விட்டுச் செல்கிறாய்
இனி என்றும் பாதுகாப்பாக
உன் செயல் என் இருதயத்தில்
நன்றியுடன்
---------- கதிரவனைக் கண்ட கனல்விழி
வீட்டிற்கு வந்த கனல்விழியினுள் கனலை போலவே கோபம்...
Shanadevi’s En Kaathal Paingiliyae 9
UD:9
"டேய் கவி... நல்லாதானே இருந்த திடீர்னு எப்படி டா இப்படி அவதாரம் எடுத்த...?" அவனது முக மாற்றத்தையும், உதட்டில் தோன்றும் புன்னகையும் விக்கியிடத்தில் சந்தேகத்தையும் பயத்தையும் உண்டாக்கியது எங்கு தன் வாழ்கையில்...
Mila’s Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan 19
அத்தியாயம் 19
நல்லவேளை அம்மா வரவில்லை என்ற நிம்மதியோடு ரெஜிஸ்டர் ஆபீஸ் வந்து சேர்ந்தாள் ரோஜா. அவளிடம் ஓடி வந்த செல்வராஜ் "சத்யா பத்திரத்த படிச்சான்னா என்ன பிரச்சினை வருமோனு எனக்கு உள்ளுக்குள்ள...
Nithya Siva’s Nenjil Saainthida Vaa Vennilaave 7
Episode 07
ஆபிசுக்குள்ளே இருந்தவன் திடீரென எழுந்து கண்ணாடி ஜன்னல் கதவுகளை மூடியிருந்த திரைச்சீலைகளை விலக்கி ஒதுக்கி விடும் போதே அலுவலகத்திற்குள் ஆட்கள் வரத்தொடங்கியிருந்தனர். ‘ஐ சூப்பர்... தியா இப்போது வருகின்ற நேரம்’ தான்...
Mila’s Jenma Jenmangalanaalum En Jeevan Unnoduthaan 18
அத்தியாயம் 18
சத்யதேவ் அக்கா தங்கைகளுடன் பிறந்தவன். பெண்களை புரிந்து கொள்பவன். அன்னையின் மேல் அளவு கடந்த பாசம் வைத்தருப்பவன். மொத்தத்தில் பாசத்துக்கு கட்டுப் பட்டவன்.
செல்வியை பார்த்த போதும் சரி, தாலி...
Mila’s En Verarukkum Un Kaneerthuli 18
அத்தியாயம் 18
பிரதாப்பின் மூலம் பெற்றுக் கொண்ட தகவல்களை இன்கம் டெக்ஸ் டிபார்ட்மெண்ட்டுக்கும், பதிமூனு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காணொளியை பாலியல் குற்றப் பிரிவுக்கும் அனுப்பி வைத்தான் ஷரப்.
"என்ன...
Dharshinichmba’s Karaiyum Kaathalan 10
10
"ஹை சூப்பர்! நந்துவும் உங்க தங்கச்சி அகல்யாவும் கல்யாணம் பண்ணிகிட்டாங்களா? அவங்களை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லையே? நந்துவை பத்தி நீங்க எதுவும் சொன்னதே இல்லையே? அப்போ ஏர்போர்ட்ல என்னை பார்த்துருகேன்னா? என்னை...
Dharshinichmba’s Karaiyum Kaathalan 9
9
“இல்லடா உன்னை நம்பி வேற என் பிசினெசை விட்டுட்டு வந்துட்டேன். ஒழுங்கா பார்த்துபேன்ற கவலை வேற எனக்கு அதிகமா இருக்கு” என்றான் போலியான வருத்தமாய்.
“ஆமா இவரு பெரிய அம்பானி. இவரு பிசினெஸ் இப்போ...
Vetha Sri Puyalae Poovin poongaatrae 15
புயலே பூவின் பூங்காற்றே 15
கதிர் உலுக்கிய உலுக்கலில் வான்மதி பயந்து பார்க்கவும் அந்தப் பார்வை அவன் நெஞ்சை கொள்ளை கொள்ள ஆசையாக அவளை அப்படியே தன் ஆளுமைக்கு கொண்டு வந்தான்.
விடிந்தும் விடாமல்...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 3
பூக்கரமோ பூகம்பமோ – 3
வளைக்கரத்தில் வன்மையா ?
மைவிழியில் எரிமலையா ?
பெண்ணவள் சீற்றம்கொள்ள
ஆழ்கடலும் அடக்கம் கொள்ளும்
"டேய் பாண்டி, ஏண்டா அவரோட வம்பு வளக்குற" எனக் கேட்டபடி வந்தான் கதிரவன்.
"என்ன...