Saturday, July 25, 2026

Mallika S

Mallika S
11980 POSTS 398 COMMENTS

Sithariya Ninaivugalilellam Unathu Bimbamae 39

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 39   கண்ணில் குளிராய் ஏதோ படுவது போல் இருக்க, மெள்ள கண்களை திறந்த சுதா திகைத்துப் போனாள். அலங்கரிக்கப் பட்ட கோவில் மண்டபம். ஐயர் மந்திரம் சொல்லி...

Uyirinil Inikkiraai Neeyae 8

0
8 கண்ணனின் இறப்பை பற்றி கேள்விப்பட்ட ஆச்சிக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை.துக்க வீட்டிற்கு சென்று வந்தது தான்! கண்ணனின் உடலைக் கூட பார்க்க முடியவில்லை.எரித்துவிட்டார்கள் என்று சொல்லவும், வீட்டிற்கு வந்து தலைமுழுகியவர் தான்!...

Un Kannil En Vimbam 8

0
அத்தியாயம் 8 எதிர்பார்த்து காத்திருந்து ஏமாற்றமடையும் பெண்ணின் மனதில் மேலும் பாரம் ஏறிக்கொண்டாள் அவளின் நிலை?  ரிஷி சென்று ஐந்து நாட்களாகி இருக்க, அவனின் அருகாமையும், வசீகர குரலும், சில்மிஷங்களும் இல்லாமல் தவிக்கலானாள் யாழிசை. சொல்லாமல்...

Peranbin Thedalae 6

0
அத்தியாயம் 06 காலை நேரம் பாடவேளை துவங்கும் முன் மகிழின் வகுப்பு வானரப்படைகள் அனைவரும் கேண்டீனில் அமர்ந்திருந்தனர். கல்லூரி பேருந்தில் வருபவர்கள், பைக், ஸ்கூட்டியை தள்ளிக்கொண்டு வருபர்கள் என ஒவ்வொருவராய் வந்து அமர, வருணாவும்...

Minnodu Vaanam Nee 21 1

0
மின்னொடு வானம் நீ... 21  அபி சென்று ரெண்டுமாதம் முடிந்திருந்தது... வேகமான நாட்கள், அதைவிட வேகமாக.. அபி, சுழன்று கொண்டிருந்தாள்... நிறைய பயிற்சி வகுப்புகள்... அதை தவிர... கம்பெனி விசிட்... செமினார்.. பேப்பர் சமிஷன் என...

Minnodu Vaanam Nee 21 2

0
அடுத்த இரண்டு நாளில் ப்ரியாவசந்த், கோவை வந்தனர் தாய் வீட்டுக்கு.. இப்போதுதான் தன் பெண், கண் நிறைந்து இருந்தாள் சுமதிக்கு. அப்படியே அவளை பார்க்க சொந்தங்கள் வந்தது போக இருந்தது... வீடு பழைய...

Chathriya Vendan 25

0
சத்ரிய வேந்தன் - 25 – மக்கள் துயர் வேந்தன் நானும் என் வேலியை மறக்கின்றேன்… உன் முகம் காண தவிக்கின்றேன்… என் தனிமைத்துயர் தீர, வேதனையை போக்கிட, வரமாய் நீ வேண்டும்… ரூபன சத்ரியர் நாட்டின் பணிகளில் தம்மை முழுதாக அர்பணித்துக் கொண்டார். வெகு குறுகிய காலத்தில் படைத் தளபதியாக இருந்து மன்னராக பொறுப்பினை ஏற்றதினால், மருத...

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 38 2

0
கார் பாதை மாறி செல்ல ஆரம்பித்தது. திருவனந்தபுரம் செல்லவில்லை. “கல்யாண பொண்ணுக்கு மேக்கப் போட்டவங்க உனக்கும் போட்டாங்களா?” அவளைப் பார்க்க, அவளோ கண்மூடி அமர்ந்திருந்தாள். ஊரில் உள்ள எல்லா தெய்வங்களிடமும் மாமாவுக்காக வேண்டுதல் செய்து...

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 38 1

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 38 “எதுக்கு கார்ல போர? ஆறு மணி நேர ட்ரைவ்! அதுவும் ட்ரைவர் வேண்டாம்னு சொல்ற! ஃப்லைட்ல போயேன்?” நீலாவதி, தீபக்கிடம் கேட்டுக் கொண்டிருந்தார். வீடு, வீட்டை விட்டால்...

Arivai Vilanga Arivai Vilakku 10

0
AVAV - 10 த்ரிவிக்கும் அவன் நண்பர்களும், அதற்கும் மேலாக அவர்களின் குடும்பமும்  அடித்த கூத்தில், இவர்கள் தாஜ்மஹால் போக வேண்டும் என்பதையே மறந்தனர். அந்தாக்ஷரி, நடனம் என்று பார்ட்டி களைகட்ட, த்ரிவிக்கின்  தந்தை 'பலே...

Kalyaana Conditions Apply 11 2

0
"நான் என் விருப்படிதான் இருப்பேன்.... என்னை உன் விருப்பப்படி இருக்க சொல்ல கூடாது இத பண்ணாத பண்ணுன்னு ஆடர் போட கூடாது, என்னோட பெர்சனல் ஸ்பேஸ்க்குள்ள வரகூடாது, நான் ஜாலி டைப் ப்ரீயா...

Kalyaana Conditions Apply 11 1

0
UD:11 விடிந்த பின்பும் எழ மனமில்லாமல் படுக்கையில் புரண்டுக் கொண்டு இருந்தவளின் மனமோ அவனை பற்றிய நினைவில் நிலைபெற்று இருந்தது.   வெகு நேரமாக அவளை பார்த்தும் பார்க்காதது போல் தங்கள் வேலையில் முனைப்பாய் இருந்த சந்தியாவும்,...

Thalli Pogaathae Nilavae 6

0
தள்ளி போகாதே நிலவே  அத்தியாயம் 6  திருமணம் முடிந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. இரண்டு நாட்கள் இருவர் வீட்டிலும் இருந்து விட்டு, புதுமணத் தம்பதிகள் கேரளாவுக்குத் தேனிலவு சென்றனர். ஐந்து நாட்கள் சென்று அவர்கள் திரும்ப...

Uyirinil Inikkiraai Neeyae 7

0
7 வேணியிடம்,தன்னிலையை பற்றி புரிய வைத்த அரசுவிற்கு,சிறிது நேரம்,தூங்கினால் தெம்பாக இருக்குமென்று தோன்றியது.நேற்றிலிருந்து நிறைய எதிர்பாரா தொடர் சம்பவங்களினால் சோர்ந்து போயிருந்தான்.எதிர்காலத்தை பற்றிய கவலையிலையே கொஞ்சம் நிலைகுலைந்து போயிருந்தான் என்று தான் சொல்ல வேண்டும். பசியென்ற...

Un Kannil En Vimbam 7

0
அத்தியாயம் 7 அழகான ஊர், இதமான காலநிலை, காதலிக்க ஏற்ற சுகமான பொழுதுகள். மனதுக்கு பிடித்த பெண் எல்லாம் ஒரே நேரத்தில் அமைந்தால் வரம் தான்.      அறை வாசலிலேயே ஹோட்டல் ஊளியர்களுக்கு காசை கொடுத்து அனுப்பி...

Arivai Vilanga Arivai Vilakku 9

0
AVAV - 09(2) வீட்டிலிருந்து கிளம்பிய முக்கால் மணி நேரத்தில், நங்கையை அலைபேசியில் அழைத்தான். அது அவர்களது அறையிலேயே இருந்ததால், நங்கைக்கு கேட்கவில்லை. ரிங் டோனை இரண்டு பாயிண்டில் மட்டுமே எப்போதும் வைத்துருப்பாள், அதிக...

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 37

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 37   கேரளாவில் மழை அடித்துப் பெய்திருக்க இரவு எட்டுக்கெல்லாம் ஊரே இருட்டில் மூழ்கி இருந்தது. கேட்டை தாண்டி ஸ்கார்ப்பியோ உள்ளே வரவும் ஓட்டமும் நடையுமாய் வந்தார் நீலாவதி....

Minnodu Vaanam Nee 20

0
மின்னொடு வானம் நீ... 20  அகிலனை இந்த மூன்று நாளாக தேடிக் கொண்டிருக்கிறாள்... அபி, கண்ணில் படவில்லை அவன். இரண்டு நாள் லீவ்விற்கு பிறகு இன்றுதான் எக்ஸாம். எனவே... அபி ரெடியாக நிற்க... தன் அண்ணன்...

Sithariya Ninaivugalilellam Unathu Bimbamae 36 2

0
அவளிடமிருந்து ஒரு மெசேஜோ.. ஒரு அழைப்போ வந்திருந்தால் மனம் ஆறியிருக்கும்! ஆனால் அவள் தான் ‘ஆன்லைன்’ கூட வருவதில்லையே.. ‘என் சுதாவால் என்னை வெறுக்கக் கூட முடியுமா?’ அவன் நம்பவில்லை. ‘சுதாவிற்கு கோப பட...

Sithariya Ninaivugalilellam Unathu Bimbamae 36 1

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 36 “உடனே வா” என்று பாட்டி அழைக்க மறுநாள் காலை விமானத்தில் வீடு வந்த சுதாவை அன்பாய் வரவேற்றான் அவள் அத்தை மகன். “ஹாய் சுதா” என்றான் அழகாய்...
error: Content is protected !!