Friday, July 24, 2026

Mallika S

Mallika S
11980 POSTS 398 COMMENTS

Un Kannil En Vimbam 6

0
அத்தியாயம் 6 குளித்து முடித்து தன்னை தயார்செய்து கொண்டு யாழிசையின் வீட்டுக்குள் நுழைய மங்கம்மா அவனை வித்தியாசமாக பார்க்க "என்ன இவங்க இப்படி பாக்குறாங்க" என்று ரிஷி யோசிக்க  "மாப்புள நீங்க எப்போ வெளிய போனீங்க?" யோகராஜ்  "நான்...

Kalyaana Conditions Apply 10

0
UD:10 என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தாள் மஹா. திருமணம் நடந்து விட கூடாது என்பது மட்டுமே அவளது மனதில் பிரதானமாக இருந்தது.  தனக்கு விருப்பம் இல்லை என்று கூறினால் விட்டுவிடுவான் என்று...

Kalyaana Conditions Apply 9

0
UD:9 மங்கிய இருட்டில் மிதமான பாடல் ஒலிக்க ,பூவின் நறுமணம் சுழ்ந்து இருந்த அந்த ரம்மியமான இடத்திற்கு,  சற்றும் பொருந்தாமல் திருத்திருவென முழித்த வாரே தன் விரல் நகத்தை கடித்து படி இருந்தாள் மஹா.....   "ஹே........

Dharshinichimba’s Karaiyum Kaathalan 28

0
"எல்லாமே அதிகமாக இருக்கிறது கனி. ஒரே குறை அதனை நல்விழியில் உபயோகப்படுத்தினால் நீ என்னை விட உயர்ந்தவன் ஆவாய்" என்றான் கவிந்தமிழன். "எனக்கிந்த அறிவுரைகள் தேவையில்லை... உன் திறமைகள் வேண்டும் எனக்கு" என்றான் கனியழகன். "அது...

Dharshinichimba’s Karaiyum Kaathalan 27

0
"நானிருக்கும் பொழுது நீ எப்படி அரியணை ஏற முடியும் கனியழகா?" என்ற குரலில் இருவரும் உறைந்து நின்றனர். மலரிதழ் மகிழ்ச்சியில்... கனியழகன் அதிர்ச்சியில்... "தூரதேசம் செல்ல நேர்ந்ததால் தான் என் பொருட்டு கவியை நாட்டை ஆளவைத்துவிட்டு...

Dharshinichimba’s Karaiyum Kaathalan 26

0
"ஐயோ அரசி! என்னவாயிற்று தங்களுக்கு? யாரங்கே? ராஜா வைத்தியரை உடனே அழைத்து வாருங்கள். அரசி திடிரென்று மயங்கிவிட்டார். அரசி! அரசி! எழுந்திருங்கள்... " என்று கூக்குரலிட்டு கொண்டு மலரிதழின் தலையை மெதுவே நகர்த்தி...

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 35

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 35 “என் பட்டு செல்லம்.. ஆன்டிய பாருங்க.. அனு குட்டி..” மடியில் வைத்துப் பிறந்து ஒரு வாரமே ஆன அனுஷ்காவின் கன்னம் வருடிக் கொஞ்சிக் கொண்டிருந்தாள் சுதா....

Minnodu Vaanam Nee 19

0
மின்னொடு வானம் நீ... 19 சுமதியின் இந்த இரண்டு நாள் மருத்துவமனைவாசம்... பலத்தையும் கற்று கொடுத்தது போல... தெளிவாக்கினார்.. முக்கியமாக தன் மகனை புரிந்து கொண்டார்... அன்று அதிகாலை மகாவின் வாழ்வில் மட்டுமல்ல சுமதியின், வாழ்விலும் மறக்க...

Un Kannil En Vimbam 5

0
அத்தியாயம் 5 ரிஷி எதையும் திட்டமிட்டு, நன்றாக யோசித்து, சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து செய்து முடிப்பதில் கில்லாடி. யாழிசையை எப்படியாவது அடைந்தே தீரனும் என்று முடிவு செய்து தான் வந்திருந்தான். இதுவரை எந்த...

Kalyaana Conditions Apply 8

0
UD:8 தன் முன் இருந்த கதவை யோசனையாகப் பார்த்த படி நின்றுக் கொண்டு இருந்தவள், “எப்படியும் ஓவரா சீன் போடுவான் அந்த GM, அதுக்கு பேசி பல்ப் வாங்குறதுக்கு பதில் திரும்பி போயிறலாமா ..”...

Uyirinil Inikkiraai Nee 6

0
6 இருவர் திருமண பந்தத்தில் இணைய வேண்டுமென்றால் மணமக்களுக்கு பிடித்து தான் நடக்க வேண்டுமென்று அவசியமில்லை.ஏன் இரு குடும்பத்தினரின் விருப்பத்தோடு தான் நடக்க வேண்டுமென்றுமில்லை. திருமண பந்தத்தில் இருவர் இணைய வேண்டியது  விதி என்றால் எந்தவிதமான...

Nenjil Saainthida Vaa Vennilaavae 21

0
Episode 21 “ஏய் என்னடா ஆச்சு இரத்தம் இவ்வளவு வருகுதே….?” என பதட்டப்பட்டுக்கொண்டு அவனருகில் வந்தவள் தோளைத்தொடவும் “ஸ்ஸ்...வலிக்குது கையை எடு  தியா.”என்றான். “வா...வா ஹொஸ்பிட்டலுக்கு போகலாம்.” ‘நானே போய்க் கொள்கின்றேன் நீ கீழே வந்திருக்கும் விருந்தினர்களை கவனி.”...

Thalli Pogaathae Nilavae 5

0
தள்ளி போகாதே நிலவே  அத்தியாயம் 5  “டேய் சரத் போன வாரமே படத்துக்குக் கூப்பிட்டேனே, இந்த வாரமாவது வரியா டா....”  “ஆமாம் கூப்பிட்ட இல்ல....சரி போகலாம். நீ ஸ்ரேயாவுக்கும் சேர்த்து டிக்கெட் போட்டுடு.”  “அவ வருவாளா முதல்ல கேட்டுக்கோ...”  “அதை...

Un Kannil En Vimbam 4

0
அத்தியாயம் 4 பெண் என்பவள் மகளாய் பிறந்து, சகோதரியாய் வாழ்ந்து, மனைவியாய் உறவாடி, அன்னையாய் வரம் பெற்று, மாமியாராய் பதவி ஏற்கின்றாள். இதில் மனைவி என்பவள் வாழ்க்கை பயணத்தை சரியாக கணவன் என்ற துணையோடு...

Kalyaana Conditions Apply 7

0
UD:7 வெகு நேரம் ஆகியும் நந்தனிடம் இருந்து பதில் வராததால் தன் இருக்கையை விட்டு எழுந்தவன் அவன் அருகில் சென்று தோளில் கை வைத்து," என்ன நந்தா ஆச்சு? உனக்கு பொண்ணைப் பிடிக்கலையா? அப்பா...

Sithariya Ninaivugalilellam Unathu Bimbamae 34

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 34 “கேபின் க்ரூ, ப்ளீஸ் ப்ரிபேர் ஃபார் டேக் ஆஃப்!” (“Cabin crew, please prepare for take-off.”) ஃப்ளைட் கேப்டென் அறிவிக்க விமானம் ஆகாயத்தை நோக்கி தன்...

Un Kannil En Vimbam 3

0
அத்தியாயம் 3 ரிஷியின் நெற்றிக்காயம் ஆறவே நான்கு நாட்கள் சென்றிருந்தது. அந்த நான்கு நாட்களும் அறையிலேயே தங்கி இருந்தவன். முதலில் செய்தது யாழிசையின்  வீட்டுக்கு அருகில் வாடகைக்கு வீடு தேடியது. எல்லாம் சாதாரண வீடாக...

Nenjil Saainthida Vaa Vennilaavae 20

0
Episode 20 கடவுளே இன்று பொண்ணு பார்க்க வருகிறேன் என்று பீதியை கிளப்பி விட்டிருக்கிறார்கள்,அவர்கள் வரவே கூடாது’.என நினைத்தவாறு ரோயிங் எல்லாம் பிழையாக பிறின்ட்ற் எடுத்து சைன் வாங்குவதற்கு அனுப்பி வைத்தாள்.சற்று நேரத்தில் ஆபிஸ்...

Thuli Maiyal Kondaen 15 2

0
அரவிந்த் சென்றவுடன்,”மயூ,அண்ணாவை கோபப்படுத்திட்டனா? இப்போ என்ன செய்யறது”காயத்ரி கேட்கவும்,மயூவிற்கும் கலக்கம் இருந்தாலும், “அதை விடு.நீ முதல்ல விஷயத்தை தெளிவா சொல்லு”எனவும்,காயத்ரி பயங்கரமாய் முறைத்தாள். “நான் நாளைக்கு வரைக்கும் இங்க தான் இருப்பேன்.அதனால முதல்ல நீ போய்...

Thuli Maiyal Kondaen 15

0
நேற்று மாலை பேபி அஸ்வதியுடன் கழித்த பொழுதுகளை நினைத்துக்கொண்டு தனதறையில் அமர்ந்திருந்தாள் மயூரா.அரவிந்த் வீட்டில் இல்லை.அவசர வேலையென்று கிளம்பி சென்றிருந்தான். அவன் போன பின்பு,மயூவின் மனம் நிலையில்லாமல் ஊசலாடிக் கொண்டிருந்தது.முயன்று குழந்தையை பற்றி நினைக்க,அவளால்...
error: Content is protected !!