Mallika S
Uyirinil Inikkiraai Neeyae 13
13
அந்த இரவு நேரத்தில் வேணியும்,ரஞ்சியும் ஓய்ந்து போய் படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தார்கள்.
“இன்னைக்கு ரொம்ப வேலை வாங்கிட்டானுங்கடி வேணி.பன்னெண்டு மணி நேரமா வேலை செஞ்சு,முதுகே ஒடிஞ்சு போச்சுடி”என்றவளின் குரலில் அப்படியொரு சோர்வு.
வேணிக்கும் அடித்துப்போட்டது போலத்தான்...
Sithariya Ninaivugalilellam Unathu Bimbamae 43
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 43
அன்று சுதாவும் கண்ணனும் சென்னை திரும்ப வேண்டும்.
மூனாரிலிருந்து கொச்சினுக்கு கார் பயணம். பின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்து, வரும் வழியில் உண்டு முடித்து,...
Peranbin Thedalae 7
அத்தியாயம் 07
மகிழ்நிரதி சிறுவயதிலிருந்து இருளை துளி கூட விரும்பியதில்லை, சொல்லத் தெரியாத பயம் அவளை அழுத்தும். பசி ஒருபுறம் அவளின் உடல் சக்தியை இழக்கச் செய்திருந்தது. அசதியில் துளிகூட உறக்கம் வரவில்லை பயத்தில்...
Uyirinil Inikkiraai Neeyae 12
12
உணவுப்பொருட்களை அரசு வாங்கி வந்த சமயம்,சரியாக நீலவேணியும் லாரியில் பொருட்களை கொண்டு வந்து இறக்க,கோபம் வந்தாலும்,’அவங்க பொண்ணுக்கு அவங்க என்ன வேணா செய்யட்டும்.நானா கேட்டா தான் அது தப்பு! தேவையில்லாம இதுக்கெல்லாம் கோவுச்சுக்கிட்டு...
Thalli Pogaathae Nilavae 7
தள்ளி போகாதே நிலவே
அத்தியாயம் 7
சரத் வெளியே சென்றதும், சிறுது நேரம் ஸ்ரேயா கோபமாக உட்கார்ந்து இருந்தாள். பிறகு அவளின் பார்வை உணவு மேஜையில் இருந்த உப்புமாவின் பக்கம் செல்ல... அப்போது தான்...
Sithariya Ninaivugalillellaam Unathu Bimbamae 42
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 42
வெள்ளிக் கிழமை: தூக்கம் களைந்து காலை கண் விழித்த கண்ணனின் கண்கள் அவனுக்கு முதுகைக் காட்டி படுத்திருந்தவள் மேல் பதிந்தது. ஆசையாய் நெருங்கி சென்றவன் சுதாவின்...
Un Kannil En Vimbam 10
அத்தியாயம் 10
மும்பாய் இந்தியாவில் அதிக சனத்தொகையை கொண்ட பொழுதுபோக்கு நகரம். அதிகமான பணக்காரர்கள் வசிக்கும் நகரமும் கூட.
ரிஷி யாழிசையையும் அழைத்துக் கொண்டு வீடு வர காலை ஒன்பது மணியை தொட்டிருக்க, பிரதீபன் ஆபீஸ்...
Uyirinil Inikkiraai Neeyae 11
11
தன்னிடம் தலையசைத்து விடைபெற்றுப்போகும் கணவனை பற்றி நினைத்துக்கொண்டே,செக்யூரிட்டியிடமிருக்கும் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு,தன்னறைக்கு வந்து சேர்ந்தாள் வேணி’.
ஒரு அறைக்கு இரண்டு பேர் தான் என்பதால்,ரஞ்சிதாவும்,வேணியும் அந்த சின்ன அறையை மிகவும் தாராளமாகவே பயன்படுத்தி...
Sithariya Ninaivugalillaam Unathu Bimbamae 41 2
“ஏன் உன்னால போட முடியாது?” கேட்டவனுக்குள் ஒரு துள்ளல்..
அவனை நின்று பார்த்தவள், “போரப் போக்கப் பார்த்தா.. நான் தான் ஆயுசுக்கும் போட வேண்டி இருக்கும் போல!”
“என்ன சுதா சொல்ற? புரியல?” அவள் செல்லவும்...
Sithariya Ninaivugalillaam Unathu Bimbamae 41 1
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 41
வியாழன் காலை சூரியன் விழிக்கும் முன்னே கண்விழித்த கண்ணன் போர்வையை உதறிவிட்டு எழ அவன் பார்த்தது அருகில் அவனுக்கு முதுகைக் காட்டி படுத்திருந்த தன்னவளைத் தான்....
Minnodu Vaanam Nee 22
மின்னொடு வானம் நீ....
22
நாட்கள் எப்போதும் போல் சென்றது அமர்க்கும்... அபிக்கும். சுமதியும் சம்பூரணமும் நாள் கடத்தாமல் திருமண வேலையை தொடங்கினர்.
அழகாக பூ தொடுப்பது போல, அமர் அபியின் திருமணம் ஓவ்வரு நிகழ்வாக அதாவது,...
Uyirinil Inikkiraai Neeyae 10
10
சந்தனம் வாங்கிய பின்,கடையை விட்டு வெளியே வந்த அரசு,தனியாக நின்றிருந்த வேணியைக் கண்டதும்,சந்தனத்தை தலையில் தடவியபடியே வேகநடையிட்டு அவளிடம் வந்தவன்,
“அவனெங்க போனான்? நீ ஏன் இப்படி ‘பராக்கு’ பார்த்துட்டு நிற்கற”கோபமாய் திட்ட,அவளது முகம்...
Un Vizhichiraiyinil 23
23
‘பத்ரகாளியாய் மாறுவான்னு பார்த்தா எதுவும் பேசாம அமைதியா இருக்கா. என்ன சைலென்ட்டா இருக்கா பாம் பெருசா இருக்குமோ?’ என்று க்ருஷ்வந்த் உள்ளுக்குள் யோசிக்க.
எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்த ஸ்ருஷ்டிமீரா திடிரென்று குலுங்கி குலுங்கி...
Nee En Senthoora 1
மலர் 01
காலைக்கருக்கலுக்குள் தூக்கத்தில் இருந்து எழுந்த நித்யஸ்ரீ காலை வேலைகளை முடித்துக்கொண்டு அப்பாவிற்கு பழைய சாதத்தை பிரட்டி எடுத்து தூக்குச்சட்டியில் வைத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக தோட்டத்திற்கு ஓடினாள்.
“அப்பா...அப்பா…. எங்கப்பா இருக்கிறிங்க…”
அவள் குரல் கேட்ட...
Un Kannil En Vimbam 9
அத்தியாயம் 9
யாழிசைக்கு இது முதல் விமானப் பயணம். ஏன் விமானத்தையே! இன்று தான் முதல் முதலாக நேரடியாக பார்க்கின்றாள். இராச்சத மீனின் வயிற்றுக்குள் இருப்பது போல் பிரம்மை தோன்றி மனதில் பயப்பந்தும் உருள...
Un Vizhichiraiyinil 22
தெரியாத உண்மை
சுந்தரியும் மருத்துவர் என்பதால் பிரசவ அறையினுள் அவரை அனுமதித்தனர். நிமிடத்திற்க்கு நிமிடம் அவளின் குரல் வலியின் உச்சத்திற்கு கொண்டு செல்ல, இங்கே க்ரிஷவந்தின் நெஞ்சை பிசைந்தது அவளின் அழுகுரல்.
அவன்...
Un Vizhichiraiyinil 21
21
அவன் மோகனபுன்னகையில் தன்னிலை மறந்தவள் தன்னவனின் முகஅழகை விழிமூடாமல் கூர்ந்து மெய் சிலிர்த்தாள்.
கட்டுகடங்காது திமிறிய கூந்தலை அள்ளி இடப்புறந்தலையில் கட்டியிருக்க, சீரான அடர்ந்த வில் போன்ற புருவரோமங்களின் கீழ் அன்பையும் ஆக்ரோஷத்தையும் அலை...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 40
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 40
அந்த மலைப் பாதையில் கார் மெதுவாய் செல்ல அதற்குத் தகுந்தார்போல் கண்ணனின் மனமும் நத்தையாய் ஒரே இடத்தில் நின்றது.
‘அம்மாவை மதிக்காதது போல் தோன்றி விடுமோ? அம்மா...
Muthak Kavithai Nee 5
முத்தக் கவிதை நீ – 5
மெல்போர்னில் ஒரு இளங்காலை நேரம். தனது விசா இன்டர்வ்யூவை முடித்துக் கொண்டு அருகிலிருந்த சப்வேயில் நுழைந்தவன் தனக்கான ஆர்டரைக் கொடுத்து விட்டுக் காத்திருக்கையில் விசா இன்டர்வ்யூவில் கேட்கப்பட்ட...
Uyirinil Inikkiraai Neeyae 9
9
மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும்
இன்றோடு கண்ணன் மறைந்து பதினாறு நாட்களாகிவிட்டது.அவர் வாழ்ந்து மறைந்ததன் அடையாளமாய் அவரது வாரிசுகள்...