Mallika S
Kalyaana Conditions Apply 28 1
UD:28
நடுங்கும் கைகளால் சாதத்தை எடுக்க கைகளை நீட்டியவளின் கையை இடித்துக் கொண்டு வேறோரு கரம் நீண்டு ஒரு கரண்டி சாதத்தை எடுத்து ஒரு தட்டில் இட்டுக் கொண்டது...
அதில் ரசத்தை ஊற்றி அவசரமாக உண்ண,...
Marakka Manam Kooduthillaiyae 16
அத்தியாயம் – 16
அழகான மாலை நேரத்தின் இனிமையைக் கூட்ட மழை சாரலிட்டுக் கொண்டிருந்தது. ஜன்னலருகே நின்றிருந்த சஹானா வெளியே தூரத்தில் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள். ஏதேதோ நினைத்து அலைபாய்ந்து கொண்டிருந்த மனம் இன்றே...
Inai Thedum Ithaiyangal 8 2
வெற்றி தங்களது வயலின் வரப்பில் அமர்ந்திருந்தான்.. சிந்தனைதான் சிந்திக்கிறான் சிந்திக்கிறான் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.. லீவு முடிந்து மேலும் சிலநாள் விடுப்பு எடுத்திருந்தான்..
நாளைக்கு வேலைக்கு கிளம்ப வேண்டும் மீண்டும் இனி இங்கு வரமனதில்லை...
Inai Thedum Ithaiyangal 8 1
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 8
ரமலி சக்தியின் கையில் தாலியை கொடுக்க அதை வாங்கி பார்த்தவனுக்கு நெஞ்சுக்குள் படபடவென அடித்தது.. இவ்வளவு நேரம் இல்லாத ஒரு உணர்வு நெஞ்சை அடைப்பது போல...
Kalyaana Conditions Apply 27 2
கடைசியாக பாயாசம் பரிமாற பட்டது... அனைவரும் உண்டுவிட்டு புகழ்ந்து விட, பாட்டியோ சிறிது உண்டு விட்டு யோசிக்கவும், 'சே.. நான் எஸ்சாம் ரிசல்ட்க்கு கூட இப்படி டென்ஷன் ஆனது இல்லை.... இந்த ஒரு...
Kalyaana Conditions Apply 27 1
UD:27
வீட்டினுள் நுழைந்தவர்களை அனைவரும் வரவேற்க... நந்தனிடம் உரிமை காட்டியவர்கள் தன்னை சற்று விலக்கியே வைத்தது போல் இருந்தது மஹாவிற்கு....
அப்பொழுது உள்ளரையில் இருந்து வந்தார் அந்த வீட்டின் மூத்தவர் நீலுஅம்மாள் நந்தனின் தந்தை வழி...
Smrithiyin Manu 5 2
ஸ்மிரிதியின் மனு - 5_2
“ஓ..நம்ம ஆளுமை அக்காவா தெரியுதோ.” என்று சந்தேகம் கொண்ட ஸ்மிரிதி, ஜானுவைப் பார்த்து,
“என்னை ஸ்மிரிதினேக் கூப்பிடு…இப்ப இந்த ஃபோடோஸப் பார்த்து உனக்கு எது பிடிக்குதுனு சொல்லு.” என்று அவளுடைய...
Smrithiyin Manu 5 1
ஸ்மிரிதியின் மனு - 5_1
“மனு.” என்று அதிர்ச்சியாக விளித்தார் சிவகாமி. பிரேமாவோ வாயேத் திறக்கவில்லை. அவர் பெண்ணிடம் அவர் கேட்க தயங்கியதைத் தயக்கமே இல்லாமல் ஸ்மிரிதியிடம் மனு சொன்னதைக் கேட்டவுடன் அவன் மீது...
Ennai Theendum Kaathal Neeyae 3 2
கண்ணனின் புன்னகையை கண்டு தங்கையும், தம்பியும் சந்தோசத்தில் திளைத்தார்கள் என்றால் ஒரு ஜோடி கண்கள் அதை வெறித்து நோக்கின.
இது எதையும் அறியாமல் மைதிலியை நினைத்து கனவு கண்டு கொண்டிருந்தான் கண்ணன்.
அவனின் நாயகியோ “இவன்...
Ennai Theendum Kaathal Neeyae 3 1
அத்தியாயம் 3
ஒரு நொடியேனும்
தீண்டிச் செல்,
மரணத்தையே ரசிப்பேன் நான்!!!
“எப்படி பாவமா பாக்குறான்? ஆனா செய்றது எல்லாம் வில்லத்தனம் மாதிரியே இருக்கே? இவன் நல்லவனா கெட்டவனா?”, என்று மனதில் எண்ணிக் கொண்டே அவனை ஆராய்ச்சியாக பார்த்தாள்...
Uravaal Uyiraanaval 10
அத்தியாயம் 10
"கவி வா உள்ள போலாம். பனி வேற விழுது. போய் தூங்கு" கவியின் கை பிடித்து கார்த்திக் எழுப்பிக் கொண்டிருக்க,
"ஏன் கார்த்திக் நா தப்பா பேசிட்டேனா?" எழுந்து கொள்ளாமல் தலையை மட்டும்...
Kaathal Mozhi Pesidavaa 9
மழைக்காற்றும் மண்வாசமுமான மாலைப் பொழுதில்.. சிந்தும் மழைச்சாரல் சிறிது சிலிர்ப்பை சிந்திச் சென்றது மேனியில்.
மதராஸ்ல மழையா..........??
ஆச்சர்யமுடன் அந்தப் பொழுதை.. அந்திப் பொழுதை.. அனுபவித்தபடி ஸ்ரீராம்.. ஏ.டி.எம்மில் இருந்து எதிர்புறம் நின்ற யமஹாவை அடைய...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 52
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 52
மணலாய் காத்திருந்தாள்.. தன் காதல் அலை அவளைத் தழுவ!
அவள் கடற்கரை மணலா.. பாலைவன மணலா? காலம் தான் பதில் கூறவேண்டும்.
விபத்து முடிந்து மாதம் இரண்டு முடிந்த...
Un Varugai En Varamaai 16
உன் வருகை என் வரமாய்...
16
விஜி அத்தையும் அப்பாவும் கிளம்பவும்... அமர்ந்த இடத்திலேயே அமர்ந்திருந்தான் சுப்பு... ஏதும் பேசவில்லை.
இரண்டாவது அத்தை “என்ன டா, நான் சொன்னது சரியா போச்சா.. அப்பாக்கு இங்க பிடிக்கலை... எப்போ...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 51
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 51
நமக்குப் பிடித்தவர்கள் நம் அருகில் இருக்கும் போது சில மணி நேரம் கூட நொடிப்பொழுதில் கரைந்து விடும். ஆனால் பிடிக்காத வேலையில் ஈடுபடும்போது ஒரு நிமிடம்...
Peranbin Thedalae 13
அத்தியாயம் 13
கையில் தண்ணீர் டம்ளர் மாத்திரைகளுடன் அருகே வந்த மகிழ், “இந்தாங்கப்பா..” என நீட்ட அமைதியாக வாங்கி இட்டுக்கொண்டார் குணசீலன்.
தந்தையின் அருகே அமர்ந்தவள், “நாளையில இருந்து நீங்களே மாத்திரை போட்டுக்கணும், டைமுக்கு சரியா...
அழகோவியம் உயிர்பெற்றது 9 & 10
அத்யாயம் -- 9
இரண்டு நாட்களுக்கு பிறகு.. ‘மாமா.. “ என்றழைத்தபடி உள்ளே வந்தான் ராஜா.
‘வாய்யா.. ராஜா..” என்று சோபாவில் அமர்ந்து ராஜாவையும் உக்கார சொன்னார்.
‘சுகுனா இல்லையா மாமா..?”
...
Kalyaana Conditions Apply 26 2
அவள் பதறியதை கண்டு அனைவரும் சிரிக்க, ஓர் அழகிய சூழல் அங்கு உருவானது...
பின் சிறிது நேரம் பேச்சும் விளையாட்டுமாய் இருந்தவர்கள் நேரம் ஆவதை உணர்ந்து கிஷோரும், கௌதமும் விடைபெற்று சென்றனர் நந்தன் மஹாவிடம்...
Kalyaana Conditions Apply 26 1
UD:26
அன்று வரவேற்பு முடிந்து இரவு நந்தனின் அறையில் நடந்த சண்டையை நினைத்து பார்த்தவளுக்கு ஒன்று விளங்கியது அது நந்தனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்றும், அதற்கு காரணம் ஸ்ட்டேடஸ் என்றும் எண்ணினாள்....
அதனால் தான் அன்று...
Uppuk Kaatru 8
உப்புக் காற்று
அத்தியாயம் 8
இரு நாட்டு அரசாங்கமும் பேச்சு வார்த்தை நடத்தி, இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு வழியாக அருளும் மற்றவர்களும் ஊர் திரும்பினர். அவன் முன்தின இரவில் வந்தது, ரோஜாவிற்கு மறுநாள் காலை...