Mallika S
Inai Thedum Ithaiyangal 7
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 7
ரமலியின் அம்மா ரேணுகாவிற்கு காலை எழுந்ததில் இருந்தே நெஞ்சுக்குள் ஒரு மாதிரி படபடப்பாக உணர்ந்தார் .. தன் ஒரே மகளை நினைத்து நினைத்துதான் அவருக்கு கவலை..
மாமனாரும்...
Melliya Kaathal Pookkum 4
அத்தியாயம் 4
"இதோ இப்பொழுது இந்த மருத்துவமனை அதிபர் ஸ்ரீவத்சன் அவர்கள் கீதாராணி அவர்களிடமிருந்து காசோலையை பெற்றுக் கொள்வார்" அறிவிப்பாளர் சொல்லி முடிக்கவும் கீதாராணியும், அதிபர் ஸ்ரீவத்சனும் காசோலையை பற்றியவாறு போட்டோவுக்கு சிரித்தவாறே போஸ் ...
Uravaal Uyiraanaval 9
அத்தியாயம் 9
"இந்த பொம்பளைங்களோட ஷாப்பிங் போனாலே! நம்மளுக்கு செலவை இழுத்து வச்சி கழுத்த அறுத்துடுவாங்க. நா வரல. நீங்க போங்க. நா ஜாலியா டிவி பாத்துகிட்டு ஏசி ரூம்ல ஹாயா படுக்க போறேன்"...
Enai Konjum Saaralae 20 3
கொஞ்சல் 20(ஆ)
சித்தார்த்தன் உள்ளே சென்றதும் சாரதா, “என்ன டா இதெல்லாம்?”
அவன் மென்னகையுடன் அவர் தோளை பற்றி, “நோ வொர்ரீஸ்.. அதான் நல்லபடியா முடிஞ்சிரிச்சே!” என்றான்.
சுதர்சன், “முன்னாடியே தெரியும்னா ஏன் இவ்வளவு தூரம் போக...
Marakka Manam Kooduthillaiyae 15
அத்தியாயம் – 15
அந்த நாள் விடியாமலே இருந்திருக்கக் கூடாதா என்பது போல் ஒரு செய்தி அவர்களை வந்தடைந்தது. திருச்சூர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து அழைத்து சஹானாவை அங்கு அரசு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகக் கூறினர்.
அவளைப் பற்றிய...
Kalyaana Conditions Apply 25 2
கோபத்தின் பிடியில் இருந்தவன் சாலையில் நின்று இருந்த மஹாவை பார்க்க மேலும் கோபம் அதிகமாக அவளை கண்டு கொள்ளாமல் சென்றான்... அவள் அருகில் வரவும் முகம் பிரகாசமாக ஆனதையும்,அவளை தாண்டி சென்ற போது...
Kalyaana Conditions Apply 25 1
UD:25
அவனது கர்ஜனையில் உடல் சிலிர்க்க, மிரண்டு விழித்தாள் மஹா...
இதுவரை அவனிடம் இப்படியொரு தோற்றத்தை அவள் கண்டதே இல்லை... அவனது இன்னொரு முகத்தை கண்டவளின் சப்தநாடியும் ஒடுங்கியது போல் இருந்தது அவளுக்கு...
அவளை நோக்கி அழுத்தமான...
Muthak Kavithai Nee 22
22- முத்தக் கவிதை நீ
தனக்குப் பிடித்த விஷயங்களை பொதுவாக அழகுபடுத்தி பார்ப்பது தான் மனித இயல்பு. ஆனால் ஏனோ சிலரின் இயல்பு வேறாய் இருக்கிறது. மைக்கேலை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும்...
Sithariya Ninaivugalilellaam Unathau Bimbamae 50 2
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 50_2
வீட்டினுள் நுழைந்தவனிடம், “நீங்க வந்ததும் அம்மா சாப்பாடு கொடுக்க சொன்னாங்க. சாப்பிட்டு ரூமுக்கு போவிங்களாம். அப்போ தான் மாத்திரையை போட்டுட்டு படுக்கச் சரியாய் இருக்கும்னு சொன்னாங்க....
Sithariya Ninaivugalilellaam Unathau Bimbamae 50 1
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 50_1
மீண்டும் ஒரு பயணம் வீட்டை நோக்கி. இம்முறை மருத்துவமனை அறையிலிருந்து நேரே வீட்டிற்கு.
விரும்பாத மௌனம் நிலைத்திருந்தது அந்த பயணத்தில்.
மருத்துவமனையில் இருந்த சில நாட்கள் அஷோக் யாரிடமும்...
Kaathal Mozhi Pesidavaa 8
வான் அரங்கத்தில் மேகத்தின் அரங்கேற்றம்.. இசையோடான இன்ப மழை. அதே கணம்.. புவியிலும் ஓர் இசை அரங்கேற்றம்..!
“தி வின்னர் இஸ்.......... மிஸ் நற்பவி இராமநாதன்..!!!!!”
வான் மழையோடு வாழ்த்து மழையும் அவ்விடம் சேர்ந்திட.. சுகமாய்...
Marakka Manam Kooduthillaiyae 14
அத்தியாயம் – 14
அலைபேசியை ஆவலுடன் எடுத்து காதுக்குக் கொடுத்த நிதின் “ஹலோ...” எனவும், எதிர்ப்புறத்தில் இருந்து “யார் பேசறீங்க...” என்றாள் சாதனா.
“சஹி, நான்...” அவன் தொடங்கவுமே புரிந்து கொண்டவள், “நிதினா...” என்றாள். அவளது...
Kalyaana Conditions Apply 24 2
"உனக்கு தெரியும்.... நீ தான் எங்கையோ எடுத்து வச்சு இருக்க ஒழுங்கா சொல்லு டி... எனக்கு மீட்டீங்க்கு டைம் ஆச்சு... தேவை இல்லாமல் விளையாடாத...நம்ம சண்டைய வேற ஒரு நாள் வச்சுக்கலாம்... ஒழுங்கா...
Kalyaana Conditions Apply 24 1
UD:24
வீட்டிற்கு வந்து வாயர்க்கதவை திறந்து பார்த்தவன் அதிர்ந்து போனான்...
தரையில் சோஃபாவின் அருகில் கால்களை மடக்கி கைகளை முட்டியை சுற்றி மடக்கி வைத்திருந்தவளின் கையில் கத்தி இருக்க, தலையை கால் முட்டியில் சாய்த்து அமர்ந்திருந்தாள்...
Smrithiyin Manu 4 2
ஸ்மிரிதியின் மனு - 4_2
“உங்கப்பாகிட்ட சொல்லு இதெல்லாம்.” என்றார் பிரேமா.
“அவருக்கு நான் எதுவும் சொல்ல வேண்டியதில்ல…ஆனா உங்களுக்கு ஒண்ணு சொல்ல விரும்பறேன்..அம்மா, யாருமில்லாத அனாதைதான் இன்னிக்கு அவருக்குனு ஒரு இடம் பண்ணிகிட்டிருக்காரு..அவரோட எந்தச்...
Smrithiyin Manu 4 1
ஸ்மிரிதியின் மனு - 4_1
“அம்மா, வீட்ல நடக்கற பேச்சை நான் உங்கிட்ட ஷேர் செய்துகிட்டேன்..அந்தக் கல்யாணத்துக்கு நான் கண்டிப்பா போகணும், போவேன்... மெஹக் டான்ஸ் இருக்கு.” என்றாள் ஸ்மிரிதி.
“மெஹக்கு சினிமால சம்பாதிக்கறது பத்தலையா?..அவதான்...
Azhagoviyam Uyirpetrathu 8
அத்யாயம் -- 8
பார்வதியின் அருகில் போய் மெதுவாக ‘பார்வதி...” என்று அழைத்தார். தந்தையின் ஸ்பரிசத்தில் கண் விழித்தவள்.. அப்பொழுதுதான் டைம் பார்த்தாள். ‘அச்சோ.. எட்டரை மணியாப்பா ஆய்டுச்சி.. இவ்ளோ நேரம் ...
Kaathal Mozhi Pesidavaa 7
வண்ணங்கள் தூவிய விடியலின் துவக்கத்தில் சென்னை திரும்பியிருந்தான் ஸ்ரீராம்.
அவனது பிளாட்டை அடைந்தவனின் விழிகள் இரண்டும் அனிச்சையாக எதிர் பிளாட்டில் அடைக்கலம்.
காட்சி கொடுக்க யாருமில்லை கதவைத் தவிர.
இன்று விசா இன்டெர்வியு.. அதற்கான சான்றிதழ்களை சரிபார்த்து...
Inai Thedum Ithaiyangal 6
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 6
ரமலி காரை ஊட்டிக்கு புயல் போல செலுத்திக் கொண்டிருந்தாள்.. அவ்வப்போது திரும்பி சக்தியை பார்த்தாள்..
சற்று முன் சக்தி மேல் காரை மோதிவிட்டு தவறு அவன் மேல்...
Azhagoviyam Uyirpetrathu 7
அத்யாயம் -- 7
ரகுராம் வீட்டிற்குள் மாலை நான்கு மணிக்குத்தான் வந்தான். ரகுராம் வீட்டில் அவனின் தாய்மாமா அப்பாவிற்கு கூட பிறந்த சகோதரிகள் என்று ஒரு பத்து பேர் வரை கூடியிருந்தனர். ...