Mallika S
Ennai Theendum Kaathal Neeyae 4
அத்தியாயம் 4
உன் நினைவுகள்
என்னை தீண்டிச் செல்லும் வேளை
என் உயிர் வரை சிலிர்க்கிறது!!!
காரை ஒட்டிக் கொண்டிருந்த கண்ணன் “எங்க போறோம்?”, என்று கூட கேட்காமல் தன்னுடன் வரும் அவளை பார்த்தான். அவளோ காரில் ஓடிக்கொண்டிருந்த...
Azhagoviyam Uyirpetrathu 12 2
வீராச்சாமி அமைதியாக இருக்கவும் ‘நீங்க இப்ப பேசலைன்னா நான் இன்னும் கொஞ்சநேரத்தில அங்க இருப்பேன்..” என்றான்.
‘ஒரு கேஸ் விசயமா வெளில போயிருந்தேன்.. இனிமேதான் சாப்பிடனும்..” என்றார்.
‘அப்படின்னா.. ஒரு ஐஞ்சி நிமிசம் ...
Azhagoviyam Uyirpetrathu 12 1
அத்யாயம்-- 12
‘இங்க ஆபீசர்ஸ் எல்லாம் பக்கத்தில இருக்காங்க.. ஒர்க்கிங் டேன்னு தெரிஞ்சும் எதுக்கு இந்த டைம்ல கால் பண்றிங்க..? இன்னும் ஒரு அரைமணிநேரத்தில நானே கால் பண்றேன்.” என்று கட் பண்ணினாள்.
...
Un Varugai En Varamaai 18
உன் வருகை என் வரமாய்...
18
ஆத்மநாதன் எதுமே நடக்காதவர் போல “நான் கிளம்பறேன்... எதுவும் வெளிய வராதுன்னு நினைக்கிறேன்” என்றார், ஒருமாதிரி குரலில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
சுப்புக்கு சிரிப்பு வந்தது... என்ன வகை மனிதர்... அன்பு...
SNUB 54
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 54
இரவு படுக்கையில் படுத்த அஷோக்கிற்குத் தூக்கம் பிடிக்கவில்லை. படுத்துக்கொண்டே தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க.. அதிலும் கவனம் செல்லவில்லை. ஒரு அலைவரிசையில் கண் அறுவை சிகிச்சை பற்றி மருத்துவர்...
Mazhaikkaalam 2
சாரல் 2:
ஒருவழியாக CSE-IT மாணவர்கள் செட்டிலானார்கள். அப்போது ஒரு ஆசிரியை வகுப்பறையினுள் நுழைந்தார்.
மாணவர்கள் யாரும் எழும்பாமல் இருக்கவும், "ஒரு staff உள்ளே வந்தா எழுந்து விஷ் பண்ணனும்னு யாருக்கும் தெரியாதா?" என்று கோபமாக...
Mazhaikkaalam 1
சாரல் 1:
V.K பொறியியல் கல்லூரி - சேர்மன்(Chairman) அறை:
இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற முகபாவனையுடன் ஒரு மாணவன் நின்றுக் கொண்டிருக்க அவனை கிழி கிழி என்று கிழித்துக் கொண்டிருந்தார் சேர்மன் வீரபத்ரன்....
Kalyaana Conditions Apply 30 4
பின் அவனது சட்டை பொத்தனை திருகியப்படி ," யாது... ஏன் டா அன்னைக்கு சாய்ந்திரம் ரோட்டுல என்னை பார்த்தும் பார்க்காதது மாறி நிக்காம போனா...?" என்று ஒரு வித ஏக்கத்தோடு அவனது விழிகளை...
Kalyaana Conditions Apply 30 3
அவள் கூறி முடித்ததும் நந்தன் அவளை இழுத்துக் இறுக்கி அணைத்து கொண்டான்... "சாரி டி... ரொம்ப ரொம்ப சாரி டி.... உண்மை என்னனு தெரிஞ்சுக்காமா உன்னை வார்த்தையால ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்...." தன்...
Kalyaana Conditions Apply 30 2
ஒரு சின்ன சிரிப்புடன் அவனது அணைப்பை லேசாக தளர்த்த... அதில் சற்று ஆசுவாசமாக மூச்சு விட்டவள் அவனை விட்டு விலக நினைக்கும் தருணம்... அவன் மஹாவின் இடையில் கையிட்டு பக்கம் இழுத்து அணைத்த...
Kalyaana Conditions Apply 30 1
UD:30
ஊஞ்சலில் ஆட முயற்சி செய்தவள் முடியாமல் போக "ம்ப்ச்ச்..."என்று சலிப்புடன் அதை விடுத்து நேராக அமர்ந்து கொண்டாள்...
அடுத்த சில நொடிகளில் ஊஞ்சல் தானாக ஆட அதிர்ந்து ஊஞ்சலின் கம்பியை இறுக பற்றியவள் தன்னை...
Azhagoviyam Uyirpetrathu 11
அத்யாயம் -- 11
ஒரு வாரத்திற்கு பிறகு.. விவேக் சுகுனாவின் வீட்டிற்கு வெளியே நின்று காலிங் பெல்லை அழுத்தினான். சுகுனாவின் அம்மா கதவை திறந்து ‘வாங்க தம்பி..” என்றார்.
விவேக்கின் கண்கள் ...
Thevathaiyidam Varam Kaettaen 3
அத்தியாயம் 3
அசோகவனத்து சீதை போல் அமர்ந்திருந்தாள் ருத்ரமகாதேவி. வழிகாட்டி இல்லாது வானலோகம் செல்ல முடியாமல் காட்டில் அலைந்து கொண்டிருந்தாள். அவளை தேடியவாறு குதிரை வீரன்.
அப்படி அவள் அலைந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு கிராமத்தை...
Un Varugai En Varamaai 17
உன் வருகை என் வரமாய்...
17
சுப்புக்கு, அவளின் இறுக்கம்.. பல்வேறு உணர்வுகளை தர... அவளே நிறைந்து இருந்தாள், ம்கூம்... உள்ளே குடைந்து கொண்டிருந்தாள்... அன்று இரவு முழுதும்..
‘ஏன், என்கிட்டே எதுவும் சொல்லல.. இன்னும் அவளுக்கு...
Melliya Kaathal Pookkum 5
அத்தியாயம் 5
மும்பையில் ரிஷியின் வீட்டில் கயல் ரிஷியை திட்டிக் கொண்டிருந்தாள்.
"உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாதா? என்ன வேல பண்ணி வச்சிருக்கிறீங்க? சின்ன குழந்தை போல? முதல்ல உங்கள போடணும்" என்றவாறே சுற்றி முற்றி...
Enai Konjum Saaralae Epilogue
சில ஆண்டுகளுக்கு பிறகு:-
ஊர்மிளா கண்ணாடி முன் நின்று தலை வாரிக் கொண்டிருக்க, அவள் பின்னால் இருந்து அவளை அணைத்த சித்தார்த்தன் கன்னத்தோடு கன்னம் தேய்த்தபடி, “லவ் யூடி அம்லு” என்றான் காதலுடன்.
அவள் மென்னகையுடன்,...
Kaathal Mozhi Pesidavaa Epilogue
சில வருடங்களுக்குப் பின்...
“ஏய் மாடசாமி அந்த ஆட்டுக்குட்டிய பிடிச்சிட்டு வா” என்ற குரலில்
“அதிகாரம் பண்ணுறதுல அப்படியே அன்னம் ஆத்தாள உரிச்சு வெச்சிருகீங்க சின்ன அம்மிணி” என்றபடி பிறந்து சில தினங்களே ஆனா ஆட்டுக்குட்டியை...
Kaathal Mozhi Pesidavaa 10
யாயும் ஞாயும் யாராகி யரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப்பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
யார் யாராகவோ இருந்து எவ்வித உறவுமுறையுமின்றி காதலால் மட்டுமே கலந்த இரு நெஞ்சங்களின் இனிய...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 53
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 53
தினமும் சூரியன் உதித்தது… பின் மறைந்தது. அது மறைந்ததும் நிலவு வானத்தை ஆண்டது.. சூரியன் வரும் வரை. இப்படியே பல பகல்… பல இரவு என்று...
Kalyaana Conditions Apply 28 2
அவனோ, அவளது விழி அழகில் அழகாய் தொலைந்து போனான் அத்தருணத்தில் கூட. அவன் தடுமாறிய அந்த நொடியை பயன் படுத்தி கையை தட்டி விட்டு படுக்கையை விட்டு வேகமாக எழுந்தவள் அவனை விட்டு...