Mallika S
Kaathal Pookkumaa Ennavanae 5 1
அத்தியாயம் 5
உன்னைப் பற்றிய
நினைவுகளை சுமந்து
நிற்கும் தருணத்தில்
என் மீது காதல்
பூக்குமா என்னவனே!!!
அந்த வாரம் வெளியே செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் முடித்தான் ஹரி. பத்திரிகை அடிப்பது முதல், சாப்பாடு வரைக்கும் ஆர்டர் சொல்லி விட்டான்....
Un Kaathalil Uruginaen Naan 5 1
அத்தியாயம் 5
நீ என்னை
கடுமையாக தண்டித்தால்
கூட அதை
எண்ணி மகிழ்ந்து
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
அந்தரத்தில் பரந்த இட்லி, சட்னி மற்றும் சாம்பாரில் தோய்த்து மேல் நோக்கி சென்றது.
அச்சத்துடன் மகேந்திரன் அருகில் சென்ற ராம் அவன் கையை இறுக்கி பிடித்து...
Un Kaathalil Uruginaen Naan 5 2
"ஹ்ம்ம், சரி டா. நான் காலைல சோலையூர் போகணும். அது இங்க இருந்து தூரமாமே. அப்புறம் காலைல நாலு மணிக்கு எழுப்பி விடு. என் வீட்டுக்கு போய் குளிச்சிட்டு கிளம்பி போகணும்"
"ஹ்ம்ம் சரி டா....
Kaathal Pookkumaa Ennavanae 4 2
"இரு நந்திதா, நான் போட்டோ எடுத்துட்டு வரேன்", என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள் விஜி.
ஒரு பொண்ணுடைய போட்டோவை எடுத்து கொண்டு வந்தாள் விஜி.
வேண்டா வெறுப்பாக அமர்ந்திருந்தாள் நந்திதா.முதலில் போட்டோவை ஹரி கையில்...
Kaathal Pookkumaa Ennavanae 4 1
அத்தியாயம் 4
வானில் உள்ள நட்சத்திர
கூட்டங்களில் என்னவளின்
முகத்தை தேடி
தத்தளிக்கிறேன் நான்!!!
"எதையும் யோசிக்காத", என்று மனதை அடக்கியவள், "நானே இந்த வீட்டுக்கு ஆதரவு தேடி வந்துருக்கேன். கிட்ட தட்ட ஒன்னும் இல்லாத பிச்சைக்காரி. நான் போய்...
Thevathaiyidam Varam Kaettaen 16
அத்தியாயம் 16
அக்ஷய் ரொம்ப சந்தோசமாக உணர்ந்தான். தன் காதலி கொடிமலர் தன் கண் முன்னால் நடமாடிக் கொண்டிருந்தாள். காண்பதெல்லாம் கனவா என்று நினைக்கும் அளவுக்கு சந்தோசம் மனதை நிறைத்திருந்தது. இத்தனை நாளும் யாரிடமும்...
Smrithiyin Manu 22
ஸ்மிரிதியின் மனு - 22
“மனு” என்று ஒரே வார்த்தையில் அதிர்ச்சியிலிருந்து வெளி வந்த சிவகாமி ஆட்சேபிக்க, நாதனோ அமைதியாக இருந்தார்.
“எனக்கு ஸ்மிரிதிதான் முக்கியம் மா..அதை என் மாமனார் புரிஞ்சிகிட்டாரு..நீங்களும் புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கறேன்..அவரு நாளைக்கேகூட...
Un Kaathalil Uruginaen Naan 4 2
"நீ அசிங்கமா திட்டினாலும் பரவால்ல டா. நிஜமாவே எனக்கு நீ கதை சொல்ற மாதிரி தான் டா இருக்கு. போய் சாப்பிடு"
"நான் சாப்பிட்டுட்டேன் ராம்"
"அப்படியா? என்ன சாப்பிட்ட?"
"பிரியாணி தான்"
“அடேய், நீயே பிரியாணி வாங்கிட்டு...
Un Kaathalil Uruginaen Naan 4 1
அத்தியாயம் 4
நீ செய்த
பிழைகளை கூட
அழகான காவியம்
என்று எண்ணி மகிழ்ந்து
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
குளித்து முடித்து வெளியே வரும் போது ஒரு முக்கால் டவுசரை போட்டு கொண்டு வந்தான் மகேந்திரன்.
மேல் சட்டை இல்லாமல் கவர்ச்சியாக வந்தவனை...
Uravaal Uyiraanaval 26
அத்தியாயம் 26
சில வருடங்களுக்கு முன் தெருவோரத்தில் தள்ளு வண்டி கடையொன்றை நடத்தி வந்த பிரேமா என்பவர் சாலை விபத்தில் காலமாக ஆனாதையானாள் அவளுடைய ஒரே மகள். பிறந்ததிலிருந்தே தந்தையாரேன்று அறியாத, தாயையே நம்பி...
Geethamaagumo Pallavi 12 2
அதில் அவள் உடனே அவனிடம் இருந்து விலகி அவன் முகம் காண,
“சரி நேரம் ஆச்சு. நாளைக்கு ஆபிஸ் இருக்கில்ல. நீ தூங்கு” என்று நகரச் செல்ல, அவனை நகரவிடாது பிடித்தவள்
“நான் உங்களுக்கு எப்படி...
Geethamaagumo Pallavi 12 1
ஓம் ஔவைக்கு அருளினோய் போற்றி!!
12
கூடத்தில் இருந்து அறுசுவை உணவின் மணம் கமழ்ந்து வந்தது..!
விரிக்கப்பட்டிருந்த தலை வாழை இலையின் ஒரு ஓரத்தில், உப்பும் நார்த்தங்காய் ஊறுகாயும் இடம்பெற்றிருக்க.. இனிப்பு வகையில் பல்லவி கைப்பட தயாரித்த...
Aasaiya Kaathula Thoothu Vittu 17
அத்தியாயம் – 17
அவள் முகம் இருண்டதை கண்டவர் “என்னாச்சும்மா??” என்று அவளை லேசாய் உலுக்க தன்னை இயல்பாய் காட்டிக் கொண்டாள் அவள்.
“ஒண்ணும்... ஒண்ணுமில்லை ஆன்ட்டி”
“அப்போ என்னவோ இருக்கு??”
“அதெல்லாம் இல்லை... என்னைப் பத்தியே கேட்டுட்டு...
Siru Pookkalin Thee(yae)vae 29 2
“அப்போ என்னை அனுப்பினது நீங்க தான்... ஏன் அனுப்புனீங்க??”
“நான் கேட்டதுக்கு நீ முதல்ல பதில் சொல்லு”
“என்னோட கேள்விக்கு பதில் வேணும்...” என்றான் அவனும் விடாப்பிடியாய்.
“வதனாவோட சித்தப்பா நான்...” என்ற வார்த்தையில் சாதாரணமாய் அமர்ந்திருந்தவன்...
Siru Pookkalin Thee(yae)vae 29 1
அத்தியாயம் – 29
ஆனந்த் என்ன சொல்லப்போகிறான் என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் பிரியன். அவனோ இன்னமும் அருகே வந்து நின்றிருந்தான் இப்போது.
“சார் இது நான் தான் சொன்னேன்னு எப்பவும் சொல்லாதீங்க ப்ளீஸ்...” என்றான்...
Kaathal Pookkumaa Ennavanae 3 2
அடுத்த நொடி, அழுதே விட்டாள் நந்திதா. "என்ன மா சின்ன பிள்ளை மாதிரி?", என்று கேட்டு தன் நெஞ்சோடு நந்திதாவை அணைத்து கொண்டாள் விஜி.
"நீங்க எல்லாரும் இல்லைன்னா, நான் இப்ப என்ன ஆகிருப்பேன்...
Kaathal Pookkumaa Ennavanae 3 1
அத்தியாயம் 3
என் விழிகளை
தூது அனுப்பினேன்,
நீ தரும் நினைவுகளை
உன்னிடம் யாசிக்க!!!
எதார்த்தமாக பிடிப்பது போல் சந்தோசத்துடன் அவளுடன் கை கோர்த்து வந்த ஹரி, இப்போது சோகமாக அவள் கைகளை விட்டான்.
"இன்னும் கொஞ்சம் தூரம் தள்ளி, பைக்...
Uravaal Uyiraanaval 25 2
"நா வேணா போய் ஏணியை எடுத்து கொண்டு வரட்டுமா?" கார்த்திக் ஆதியின் தோளில் கைபோட்டவாறு சொல்ல முதலில் திடுக்கிட்டவன் அசடு வழிந்த வாறே
"ப்ரோ இங்க என்ன பண்ணுறீங்க?" என்று கேட்க
"அத நான் கேட்கணும்?...
Uravaal Uyiraanaval 25 1
அத்தியாயம் 25
ஆதிக்கு ஊர் பிரச்சினை பத்தாதென்று கார்த்தி, ஆரு பிரச்சினை பெரிதாக மண்டையை குடைந்துக் கொண்டிருக்க, புதிதாக தந்தையை கொன்ற சுபாஷ் சந்திரன் வேறு எந்த நேரத்தில் எந்த மாதிரி பிரச்சினையை உருவாக்குவானோ...
Uravaal Uyiraanaval 24
அத்தியாயம் 24
கவி கருவுற்றிருந்த செய்தியால் ஜமீன் விழாக்கோலம் பூண்டிருந்தது. கொள்ளுப்பேரன் வரப்போகும் மிதப்பில் மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு ஊருக்கே உணவு பகிர்ந்துக்க கொண்டிருந்தார் கர்ண விஜயேந்திரன்.
வரளிநாயகியை பற்றி சொல்லவே வேண்டாம் கால்கள் தரையிலையே...