Mallika S
Kaathal Pookkumaa Ennavanae 7 2
மூச்சு காற்றுக்காக தவிக்கும் போது தான் அவளை விட்டு விலகினான் ஹரி. முகம் முழுவதும் சிவந்து தலை குனிந்து அமர்ந்திருந்தாள் நந்திதா. இயல்பாக அவன் அடுத்த கட்டத்துக்கு சென்றிருந்தால் கூட அவள் எதுவும்...
Kaathal Pookkumaa Ennavanae 7 1
அத்தியாயம் 7
சூழல் காற்றில் சிக்கித் தவிக்கும்
நேரத்திலும் என் இதயத்தை
வருடுகிறது உன் நினைவுகள்!!!
அன்று "ஹாய் பொண்டாட்டி. கொஞ்சம் காபி தாயேன். தலை வலியா இருக்கு ", என்று சொல்லி கொண்டே உள்ளே வந்தவனை, சப்பென்று...
Uravaal Uyiraanaval 29
அத்தியாயம் 29
ஜமீன் குடும்பம் ஒரு பக்கம் அமர்ந்திருக்க, ராணுவ குடும்பம் ஒரு பக்கம் அமர்ந்திருந்தனர்.
சம்யுத்திடம் பேசியவன் வானதியையும் சாந்தினியையும் அழைத்துக்கொண்டு உள்ளே வர மேனகை புலம்பிக்கொண்டே இருக்க, இங்கே நடந்தது எதுவுமே அறியாமல்...
Smrithiyin Manu 23
ஸ்மிரிதியின் மனு - 23
சிவகாமி அங்கிருந்து சென்றவுடன் அவரின் செய்கையில், பேச்சில் மனம் உடைந்துப் போயிருந்த மனுவின் அருகே வந்து அமர்ந்துக் கொண்டார் நாதன்.
“ஸ்மிரிதி விஷயத்திலே அம்மாக்குள்ள என்ன பா நடக்குது? ஒருபுறம்...
Un Kaathalil Uruginaen Naan 7
அத்தியாயம் 7
கூறிய விழிகளால்
மௌன மொழி
பேசும் உன்
வார்த்தைகளை சேகரித்து
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
சாமியாரைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த ராம், மகேந்திரனை போனில் அழைத்தான். அவன் போனைப் பார்த்ததும் அதை எடுத்து காதில் வைத்த மகேந்திரன்...
Mazhaikkaalam 27
மழை 37:
CSE வகுப்பே பரபரப்பாக இருந்தது. ஏனெனில் அன்று அதிகாலை மூன்று மணி அளவில் அவர்களின் முதல் அரையாண்டு தேர்வு முடிவுகள் வெளிவந்திருந்தது. ஒரு சில மாணவர்களை தவிர அனேக பேருக்கு கல்லூரிக்கு...
Ithaiyak Koottil Aval 7
இதயக் கூட்டில் அவள்
அத்தியாயம் 7
விக்ரம் காலையில் கிளம்பிக்கொண்டிருக்க, அந்த நேரம் வனிதா அவனிடம் பேச்சுக் கொடுத்தாள்.
“என்னங்க ஆதிரை அக்கா மில்லுக்கா வரப்போறாங்க.”
“ம்ம்.. ஆமாம்.”
“நானும் வீட்ல சும்மாத்தானே இருக்கேன். நானும் வரட்டுமா...”
“ஆதிரை அங்க பொழுது...
Geethamaagumo Pallavi 14 2
அவள் அமைதியாய் இருக்க,
“கோபம்.. யோசிக்குற சக்தியையே நம்ம கிட்ட இருந்து பறிச்சிடுது. அது அந்த ஒருநொடி நிகழ்வு தான். தெரிஞ்சே யாரும் செய்யுறதில்ல. அந்த ஒருநொடி நம்ம கட்டுப்பாட்டை இழந்திடுறோம். ஆனா தெளிவானதும்,...
Geethamaagumo Pallavi 14 1
ஓம் கார்த்திகேயா போற்றி!!
14
அந்தி வான வண்ணப் பட்டுடுத்தி, அங்கத்தில் அழகிய ஆபரணங்கள் பூட்டி, அளவான ஒப்பனைகளோடு அலங்காரப் பூஷிதையாய் காட்சிகொடுத்தாள் சுரேகா.
கல்யாணப் பெண்ணிற்கே உரிய கலையான முகத்தோடு, இன்னும் சற்று நேரத்தில் தன்...
Uravaal Uyiraanaval 28
அத்தியாயம் 28
அந்த மாலை நேர காற்று இதமாக வீச தனக்கு வரப்போகும் ஆபத்து அறியாமல் வரளிநாயகியோடு அமர்ந்திருந்தாள் கவிலயா.
"இந்த கரும்பு தோட்டத்துக்கு விளிம்புல இப்படியொரு ரோட்டை போட்டு இந்த நேரத்துல சுகமான காத்து...
Peranbin Thedalae 25
அத்தியாயம் 25
கோலாகலக் கொண்டாட்டமாக மூன்று நாட்கள் விமரிசையாக கொண்டாட்டங்களோடு நடந்து முடிந்தது வருணா, ஸ்ரீதரின் திருமணம். தன் திருமணத்தில் செய்யாத அத்தனைக்கும் சேர்த்து வைத்து இரு மடங்காய் கொண்டாடினான் ரிஷி. நிச்சியகார்தம், முகூர்த்தம்,...
Kaathal Pookkumaa Ennavanae 6 2
"நடிக்காத, கொன்னுருவேன். நீ பேசுனதை நான் கேட்டேன். சாகுற வரைக்கும் அவளை நீ மறக்க மாட்டியா? அப்ப எதுக்கு டா என்னை கல்யாணம் செஞ்ச? அவ என்ன உன்னை விட்டு ஓடி போய்ட்டாளா?"
"ஏய்...
Kaathal Pookkumaa Ennavanae 6 1
அத்தியாயம் 6
கனவில் கண்ட உன் பிம்பத்தை
என் இதயத்தில் வரைகிறேன்
காதல் என்னும் தூரிகையால்!!!
"என்ன ஹரி சொல்ற?"
"ஆமா டா நாம டூவல்த் படிக்கும் போது, எஸ். டீ ஸ்கூல்ல இன்டர்நேஷனல் சயின்ஸ் எக்சிபிஷன் நடந்ததே. நீ...
Aaruyirae En Oruyirae 13
அத்தியாயம் – 13
குளிர்ந்த காற்று திறந்திருந்த ஜன்னலின் வழியே நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த ஐஷுவின் கூந்தலைக் கலைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அவளுக்கு எதிர்பர்த்தில் ரயிலின் ஓட்டத்தில் கண்ணயர்ந்திருந்த ரகு அதன் இயக்கம் தடைபட்டதில்...
Un Kaathalil Uriginaen Naan 6 2
அவள் உதட்டின் மென்மையும் அவள் நாக்கில் இருந்த ஈரமும் இப்போதும் அவனுக்கு வேண்டும் என்பது போல் இருக்க அவனை அறியாமலே அவன் கைகள் நீண்டது அவளுக்கு ஊட்டி விட.
அதைப் பார்த்து ஆனந்த அதிர்ச்சி...
Un Kaathalil Uriginaen Naan 6 1
அத்தியாயம் 6
எனக்காக
படைக்க பட்டவன்
நீ என்று எண்ணி,
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
பேய்க்கு பயந்து கொசுக்கடியில் தத்தளித்துக் கொண்டிருந்தான் ராம். “கொசுக்கடிக்கும்ன்னு தெரியும், ஆனா இந்த அளவுக்குன்னு தெரியாதே”, என்று வாய் விட்டே புலம்பினான். சொறிந்து சொறிந்து ஆங்காங்கே வீங்கி...
Geethamaagumo Pallavi 13 2
அவனுக்கான உண்மைகள் அத்தனை உவப்பானதாய் இல்லை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அதை போட்டு உடைக்க முடியாது தானே இத்தனை ஆண்டுகளாய் காத்திருக்கிறாள். இன்று மனதை தயார் படுத்திக்கொண்டு அவள் சொல்ல நினைக்கும் போது,...
Geethamaagumo Pallavi 13 1
ஓம் கதிர்காமனே போற்றி!!
13
இரண்டு வாரம் கடந்திருக்க, சரண் சிவகாமியோடு இயல்பாய் பேசிப் பழக ஆரம்பித்திருந்தான். தன் பாட்டி தன் குடும்பம் என தன் மனதில் ஆழமாய் பதியவைத்தவன், இனி அவரைப் பார்த்துக்கொள்வதும் தன்...
Uravaal Uyiraanaval 27
அத்தியாயம் 27
"ஐயோ... முடியலடா சாமி... இந்த கொசுத் தொல்ல தாங்க முடியல, வர சொன்னாலும் வர சொன்னான் பகல்ல வர சொல்லி இருக்கக் கூடாது" சீனு ஆலமரத்தடியில் கார்த்திக்கோடு பதுங்கி அமர்ந்தவாறு அவனை...
Kaathal Pookkumaa Ennavanae 5 2
அவளின் சிறு பிள்ளைத்தனமான செய்கையை பார்த்த ஹரி, சிறு சிரிப்புடன் உள்ளே சென்றான்.
அவள் அருகே போய் நின்ற பின்னும், அடி கண்ணால் அவனை பார்ப்பதும், அடுத்து வேறு எங்கோ பார்ப்பதுமாய் இருந்தாள் நந்திதா.
"ஹாய்...