Mallika S
Karaiyum Kaathalan 33
"ஹ்ம்ம் இன்னொருத்தர் வந்தா முடியும்" என்று சிரித்தான் ஷ்ரவன்.
'யார்?' என்பது போல் புருவம் உயர்த்தி பார்த்த ஷன்மதி, பின் "கருவன் " என்றாள் முகம் பிரகாசமாய்.
'ஆமா' என்பது போல் தலையசைத்து, "எப்படி சொன்ன?"...
Karaiyum Kaathalan 34
கரையும் காதலன் 34
அவனிடம் இருந்து விலகிய ஷன்மதி, உள்ளத்தால் நடுங்கியபடி அடியெடுத்து வைக்க, அவளின் மேனியை ஏதோ ஒரு தீய சுவாசம் தீண்டியது போல் உணர்ந்தவள். பையில் இருந்த குங்குமத்தை எடுத்து கையில்...
Un Vizhichiraiyinil 33
33
“ஹலோ இன்னும் தூங்கலையா? என்ன பண்ற?” என்றான் க்ருஸ்வந்த்.
“இல்ல. எனக்கு தூக்கம் வரல. ரொம்ப பயமா இருக்கு” என்றாள்.
“ஏன்டா! உடம்பெதும் சரி இல்லையா? நான் அங்க வரட்டா?” என்றான் சற்று கவலையாய்.
“இல்ல இல்ல...
Un Vizhichiraiyinil 32
32
குளித்துவிட்டு வந்த ஸ்ருஷ்டிமீரா கிருஷ்வந்த் அவளுக்காக வாங்கி கொடுத்த புடவையை கட்டிக்கொண்டிருந்தாலும் அவளின் இதழ்கள் புன்னகையை தத்தெடுத்து கொண்டிருந்தது.
அவளின் நினைவுகள் க்ருஷிவந்தின் வார்த்தைகளில் சுழன்று கொண்டிருந்தது.
"உனக்காக ஆசையாசையா நாலஞ்சு கடைகளில் தேடிபுடிச்சு வாங்கிட்டு வந்துருக்கேன். இதை...
Ithaiyak Koottil Aval 9
இதயக் கூட்டில் அவள்
அத்தியாயம் 9
ஆனந்தி முதலில் வனிதாவிற்காக வருவது போலத் தெரிந்தாலும், பிறகு தன்னை உயர்த்திக் காட்ட தோழியையே மட்டம் தட்ட முனைந்தாள். அதுவும் விக்ரம் மற்றும் வீட்டினரின் முன்பு.
“என்ன இவ்வளவு நேரம்...
Aaruyirae En Oruyirae 15
அத்தியாயம் – 15
“அத்தான், எழுந்திருங்க... காபி எடுத்துக்கோங்க...” அருகில் ஒலித்த கொஞ்சும் குரலில் கண்ணைத் திறந்த ரகுவரன் கையில் காபி கோப்பையுடன் அன்றலர்ந்த மலர் போல, குளித்து தலையில் சுற்றிய டவலுடன் கோகுல்...
Kaathal Pookkumaa Ennavanae 8 2
"நீ தான் மருந்து போட்டுட்டல்ல? போய் வேலையை பாரு", என்று கூச்சத்துடன் சொன்னாள் நந்திதா.
"இப்படி ஒரு செக்சி போஸ் பாத்துட்டு சும்மா போனா, உலகம் ஹரியை தப்பா பேசும் நந்து செல்லம்"
"இப்படி எல்லாம்...
Kaathal Pookkumaa Ennavanae 8 1
அத்தியாயம் 8
மழைச்சாரலாய்
என்னைத் தீண்டி செல்கிறது
உன்னுடன் இருந்த நினைவுகள்!!!
"ஐயோ உளறிட்டோமே", என்று நினைத்து கொண்டு அவளை பார்த்து பெ பெ என்று முழித்தான் ஹரி.
சிறிது யோசித்து விட்டு, "இல்லை நந்திதா நீ சும்மா அங்க...
Un Kaathalil Uruginaen Naan 9 2
ராம் வீட்டில் இருப்பது தெரிந்தது. மெதுவாக உள்ளே சென்றான். அங்கே ராமின் நிலையோ படுமோசமாக இருந்தது. அவனுடைய அன்னை அவனை சாப்பிட அழைக்க, “போமா, உனக்கு வேற வேலையே இல்லை”, என்று எரிந்து...
Un Kaathalil Uruginaen Naan 9 1
அத்தியாயம் 9
என்னை பார்த்து
கண் சிமிட்டும்
விண்மீன் என்று
உன்னை எண்ணி
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
வினோதினி அட்ரஸ் தெரியுமாததால் அங்கே சென்றார்கள். அங்கே இருந்தது வீடு அல்ல. அரண்மனை. கீர்த்தியின் வீட்டைப் போல் நான்கு மடங்காவது இருக்கும்.
வினோதினி வீட்டுக்குள்...
Aasaiya Kaaththula Thoothu Vittu 18
அத்தியாயம் – 18
தான் அன்று ஹோட்டலுக்கு வரமுடியாது என்றுவிட்டு யாகாஷின் பொறுப்பில் அதைவிட்டு அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து குளித்து எங்கோ கிளம்பிச் சென்றிருந்த தனுஷ் நேரம் பத்தாகியும் வீட்டிற்கு வந்திருக்கவில்லை.
எங்கே செல்கிறோம்...
Geethamaagumo Pallavi 16 2
“இதெல்லாம் தெரிஞ்சதும் உடனே நான் உன்னை தேடி வந்தேன் சரண்” என்ற பல்லவியின் வார்த்தைகளில் அவள் புறம் திரும்பினான்.
“நீ டென்த் ஸ்டாண்டர்ட்ல இருந்த. இவ்வளவு பெரிய தம்பியான்னு ஆச்சர்யம் ஒருபுறம், உன்கூட சேர்ந்து...
Geethamaagumo Pallavi 16 1
ஓம் கீர்த்தியனே போற்றி!!
16
அவன் ஒற்றைப் புன்னகை அத்தனை வசீகரம்.!
அவர்களது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு, பகற்கனவில் பாகாய் உருகிக்கொண்டிருந்தாள் பல்லவி.
ஸ்வரனையே ரசித்துப் பார்த்திருந்தவள் பார்வை மெல்ல அவனருகில் நின்றிருக்கும் தன்புறம்...
Uravaal Uyiraanaval 30 2
"ஐயோ... குட்டி பையா உங்கப்பா இவ்வளவு பயந்தவர்னு எனக்கு தெரியாம போச்சேடா..." கவி சிரிக்க,
மருத்துவரின் ஆலோசனை படி மெதுவாக நடை பயில மொட்டை மாடிக்கு மனைவியை அழைத்து வந்திருந்தான் ஆதி.
"கிண்டல் பண்ணாத லயா......
Uravaal Uyiraanaval 30 1
அத்தியாயம் 30
கண்டிப்பாக மருத்துவமனையை சுற்றியும் சுபாஷ் ஆதியை கண்காணிக்க ஆட்களை நிறுத்தி இருப்பான் என்று உணர்ந்த கார்த்திக் வீட்டாரை பத்திரமாக அனுப்பி வைத்த பின் வாசுவை அழைத்து ரகசியமாக பேச அவன் சொன்ன...
Un Kaathalil Uruginaen Naan 8
அத்தியாயம் 8
அழகான பார்வையால்
காதல் கணைகளை
என் இதயத்தில்
வீசும் உன்னை
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
அவளுடைய ஊருக்கு சென்றதும் “கீர்த்தி முதல்ல உன்னைப் பத்தி தப்பா பேசினவங்களை பழி வாங்கலாம்”, என்று சொன்ன மகேந்திரன் அவளை என்னவெல்லாம் பேசினார்கள்...
Geethamaagumo Pallavi 15 2
“நீ இப்போ எழலைன்னா அடுத்து நான் உன் கால்ல விழவேண்டி இருக்கும் பரவாயில்லையா..?” என்றதில் வேகமாய் எழுந்து அவனருகில் அமர்ந்துகொண்டாள்.
சில நொடிகள் மௌனத்தில் கழிந்தது.
அவன் எதோ யோசனையில் இருக்க.. அவனையே பார்த்திருந்தவள் அவனை...
Geethamaagumo Pallavi 15 1
ஓம் கிரிமகள் புதல்வா போற்றி!!
15
ஆதீஸ்வரனின் அகத்தினில் அளவிற்கும் அடங்காத ஆழிப்பேரலைகள் ஆர்ப்பரித்தது.!
ஆனால் முகமோ பேரமைதியை சுமந்திருக்க.. அவன் முன் எழுந்து வந்து மண்டியிட்டு அமர்ந்த அனுபல்லவி, அவன் இருபக்கத் தொடை மீது தன்னிரு...
Ithaiyak Koottil Aval 8
இதயக் கூட்டில் அவள்
அத்தியாயம் 8
தெய்வாவும், மூர்த்தியும் முன்பாவது எதாவது ஒன்னிரண்டு வார்த்தைகள் வனிதாவிடம் பேசுவார்கள். இப்போது சுத்தமாகப் பேசுவது இல்லை. அவளைப் பார்ப்பதையே தவிர்த்து ஒதுங்கி போனார்கள்.
வனிதாவுக்கு இப்போது நிம்மதியாக இருந்தது. இப்படி...
Aaruyirae En Oruyirae 14
அத்தியாயம் – 14
“ஹலோ ஐஷு பேபி...” அலைபேசியில் பேத்தியின் எண் ஒளிர்வதைக் கண்டு உற்சாகத்துடன் குரல் கொடுத்தார் கோமளவல்லி.
“ஹாய் கோமு, உன்னை எவ்ளோ மிஸ் பண்ணறேன் தெரியுமா...” கொஞ்சும் குரலில் பாசம் வழுக்கியது.
“ஐ...