Sunday, July 26, 2026

Mallika S

Mallika S
11988 POSTS 398 COMMENTS

Thiththikkum Puthu Kaathalae 2 1

0
அத்தியாயம் 2 எந்தன் உயிரையே வருடிச் செல்கிறது உன் மீது வரும் சுகந்தம்!!! தன்னுடைய பெரிய கண்களை விரித்து கொண்டு சூர்யாவை பார்த்து கொண்டிருந்த கலை மதியை பார்த்தவனுக்கு சிரிப்பு இன்னும் அதிகமானது. அவன் தன்னையே பார்ப்பதை அறிந்து முகத்தை...

Geethamaagumo Pallavi 18 2

0
பெரியவர்கள் என்றும் பெரியவர்களே.. வயதாலின்றி, குணத்தால் மனத்தால் நேசத்தால் பாசத்தால் என அனைத்திலும் உயர்ந்தவர்கள். அதை சுந்தரேஸ்வரன் நிரூபிக்க, சிவகாமின் மனதிலும் உயர்ந்து நின்றார்.  அதுவரை அமைதியாய் இருந்த சிவகாமி, “அம்பிகா..! நேரநேரத்திக்கு மாத்திரை போடனுமல்ல.....

Geethamaagumo Pallavi 18 1

0
ஓம் கூடல் குமரா போற்றி!! 18 ஆதீஸ்வரனின் இல்லக்கதவுகள் இரண்டும் ஆளுக்கொருபுறம் விலகி நின்று உற்சாக வரவேற்பளித்தது..! அம்பிகா வலப்புறமும், சிவகாமி இடப்புறமுமாய் உள்ளே அடியெடுத்து வைக்க.. அதற்கு காரணமானவளோ இருவருக்கும் இடையில் இன்முகமாய் நின்றிருந்தாள். “வாங்க சிவகாமி..”...

Thithikkum Puthu Kaathalae 1 1

0
தித்திக்கும் புது காதலே!!! அத்தியாயம் 1 உன் இதழ் தீண்டிய ஒவ்வொரு நீர்த் துளியும் என்னுள் தித்திப்பாய் இறங்குகிறது!!! "மணி எட்டரை ஆக போகுது. இவளை இன்னும் காணும்", என்று நினைத்து கொண்டு அந்த பொறியியல் கல்லூரி மரத்தடியில் அமர்ந்திருந்தாள்...

Thithikkum Puthu Kaathalae 1 2

0
"ஆமா காவ்யா மாட்டிகிட்டேன் தான். மொத்தமா மாட்டிகிட்டேன். எல்லாம் போச்சு. இனி என்ன செய்யன்னே தெரியலை" "சரி கவலை படாத. என்ன நடந்துச்சுன்னு சொல்லு?" "அன்னைக்கு ஊருக்கு  போகும் போது எப்பவும் போல தான் போனேன்....

Vannam Kootta Vaa – A Short Story

0
வண்ணம் கூட்ட வா “ஆனந்த் எந்திரி செல்லம் சீக்கிரம் எந்திரிங்க குட்டி” ம்ம்ம்கூகூம் “தங்கம்ல்ல இன்னைக்கு நாம பாட்டிய பார்க்க போகணும் சீக்கிரம் எழுங்க தங்கம்” என ஆர்த்தி கொஞ்சி கெஞ்சி தன் ஏழு...

Geethamaagumo Pallavi 17

0
ஓம் குருபரனே போற்றி!! 17 அனுவிடம் வந்து சேர்ந்த அலைகள் செய்தியை மட்டும் அவளிடம் சேர்த்துச் செல்லவில்லை, அதிர்வையும் தான் சேர்த்துச் சென்றன.   பின் சுயம் சுற்றம் உணர்ந்து அவள் உடையவனை தேடி ஓடி வந்து சேர,...

Smrithiyin Manu 24

0
ஸ்மிரிதியின் மனு - 24 அந்த மதிய நேரத்து வெய்யிலை அனுபவித்தப்படி புல் வெளியில் இருந்த சேர் ஒன்றில் சப்பணமிட்டு அமர்ந்திருந்தாள் ஸ்மிரிதி.  அவள் வெறும் டிராக் ஸூட்டில் இருக்க அவளெதிரே அமர்ந்திருந்த மீராவோ...

Ithaiyak Koottil Aval 10

0
இதயக் கூட்டில் அவள்  அத்தியாயம் 10  வீட்டிற்கு வந்ததும் ஆதிரை வெற்றியை பிடி பிடியெனப் பிடித்துக் கொண்டாள்.  “நீங்க என்ன உங்க ப்ரண்டுக்கு சப்போர்ட்டா?”  “அவன் பொண்டாட்டி ஒழுங்கா இல்லைனா அவனும் என்ன தான்டி பண்ணுவான்?”  “அப்ப நான் சரியில்லைனா...

Kaathal Pookkumaa Ennavanae 10 2

0
"எல்லாருக்கும் வேதனையா இருக்கு மா. அவ நல்லா  இருந்தா எங்களுக்கு போதும். தேடனும்னு ஆசை தான். அவளுக்கு  ஏதாவது பிரச்சனை வந்துருமோன்னு தான் சும்மா இருக்கோம். மன்னிச்சிருன்னு ஒரு வார்த்தை அவ கிட்டு...

Kaathal Pookkumaa Ennavanae 10 1

0
அத்தியாயம் 10 காதல் பூக்குமா என்று ஏங்கிய வேளையில் காதல் என்னும் சோலையையே உருவாக்கி விட்டாயே என்னவனே!!!   "அப்புறம் அண்ணா, நீங்க எப்ப கல்யாண சாப்பாடு போட போறீங்க?", என்று ஆரம்பித்தாள் நந்திதா.   "என்ன மா செய்றது? விஜி அம்மாவும், எங்க...

Aaruyiraen En Oruyirae 16

0
அத்தியாயம் – 16 டானியல் ஜெஸ்சி தம்பதியரைப் பற்றி நினைத்துக் கொண்டே துணிகளை மடக்கி வைத்துக் கொண்டிருந்த ஐஷு அலைபேசியில் ஒளிர்ந்த அன்னையின் அழைப்பில் புன்னகைத்தாள். “ஹலோ அம்மா, எப்படி இருக்கீங்க...” “நாங்க நல்லாருக்கோம்டி செல்லம்...” “ம்ம்... அதானே...

Un Vizhichiraiyinil 36

0
36 அவனின் கேள்வியில் சற்று நெகிழ்ந்தாலும், “என் உயிரும் உயிரின் இறுதி துளி செங்குருதியும் உமதெனும்பொழுது என் மேனியும் உமதல்லவோ? இத்துணை யுகங்கள் கடந்தும் உம்மை வந்து சேரும் நாளுக்காக தவம் கிடந்த என்னிடம்...

Un Vizhichiraiyinil 37

0
37. விழிகளில் நிமிர்வோடு உள்ளத்தில் காதலோடு இருவரின் கரங்களும் கோர்த்தபடி அந்த பாழடைந்த அரண்மனையின் உள்ளே சென்றனர். வெகு காலங்களாய் யாருமே கவனிப்பாரற்று இருந்ததால் அந்த அரண்மனையின் பொலிவு இழந்து வெறும் தூசி படிந்து சீதலமடைந்த...

Karaiyum Kaathalan 35

0
கரையும் காதலன் 35: இங்கே இவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அங்கே எங்கிருந்தோ ஓடிவந்த சிறு எலி வேகமாக ஷ்ரவனின் உடலில் இருந்த கட்டுகளை கடித்து கொண்டிருந்தது. இதை கவனித்த மதி எதிரில் இருப்பவனின் கவனம் அங்கே...

Karaiyum Kaathalan 36

0
கரையும் காதலன் 36: "நானே தான் மதி" என்றான் எதிரில் இருப்பவன். "ச்சீ! வாயை மூடு. சரத்!! நீயா இவ்ளோவும் பண்ணது?" என்றாள் மதி மீண்டும் நம்பாமல் ஆத்திரமும் ஆதங்கமும் தாங்கியபடி. "யா! பேபி!! நானே தான்....

Karaiyum Kaathalan 37

0
"போதும் உன் உளறலை நிறுத்து சரத். உண்மைய மட்டும் என் முகத்தை பார்த்து சொல்லு? நானா உன்னை விரும்பி வர சொன்னேனா? " என்றாள் மதி அவன் விழிகளை நேருக்கு நேர் பார்த்து. அவள்...

Un Vizhichiraiyinil 35

0
35 “இப்ப சொல்ல போறிங்களா இல்லையா?” என்ற சுந்தரியின் அதட்டலில். “நானே சொல்றேன்“ என்று முன் வந்தான் ஜெகன். “அம்மா! எங்களுக்கு கல்யாணம் ஆன மூணு மாசத்துல, நான் என் புது ப்ராஜெக்ட் ஆரம்பிக்கிற விஷயமா பெங்களூர்...

Un Vizhichiraiyinil 34

0
34 இருவரின் பார்வையும் ஒருவரை விட்டு ஒருவர் விலகாமல் இருக்க பக்கத்தில் இருந்து கிண்டலும் கேலியும் அவர்களை கலைத்தது. வீட்டிற்கு வர மணி இரண்டை தாண்டியிருந்தது. வீட்டிற்கு வந்த அனைத்து விருந்தாளிகளும் கலைந்து விட, “மீரா!” என்று...

Mazhaikkaalam 38

0
மழை 38: தேர்வு முடிவுகள் வந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தது. மாணவர்கள் பெற்றோர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி தெளிந்திருந்தனர். அன்று காலையில் ஸ்ரீராமன் வகுப்பினுள் நுழையவும், ‘Gentle Man’ திரைப்படத்தில் வரும் காட்சி ஒன்று ஒலிதம்(audio) வடிவில்...
error: Content is protected !!