Mallika S
Negizhiniyil Nenjam Kondaen 3
நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் 3
“அண்ணே.. நான் என்ன சொன்ன நீங்க என்ன செஞ்சு வஞ்சிருக்கீங்க..? நான்
உங்களை நாளைக்கு தானே தண்ணி விட சொன்னேன், நீங்க யாரை கேட்டு இன்னைக்கே
தண்ணி விட்டீங்க..? அந்த செடிக்கெல்லாம்...
Kaathal Noozhilai 9 1
அத்தியாயம் 9
பனித்துளி என்று
தீண்ட நினைத்தேன்
பின் தான் தெரிந்தது
நீ என்னைச் சுடும்
தீப்பொறி என்று!!!
அவளுடைய வீட்டில் இருந்த வரை ராணி செய்வதை பார்த்துக் கொண்டு இருப்பாள் அவ்வளவே. மற்ற படி இங்கு வந்து தான் அவள்...
Kaathal Noozhilai 9 2
சரி என்று வெளியவே குளிக்கவும் துவைக்கவும் பழகி கொண்டாள் சிந்து. அப்போதும் தாயம்மா சும்மா இருக்க வில்லை. அவள் ஒவ்வொரு முறை மாடியில் இருந்து காய்ந்த துணியை எடுத்து வரும் போதும் “எப்படி...
Negizhiniyil Nenjam Kondaen 2
நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் 2
“ம்மா.. என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க..” என்று கதிர் படுக்கையில்
இருக்கும் தன் தாயின் காலை தொட்டு கும்பிட, கண்கள் கலங்கிய லட்சுமி
அம்மாள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதால் பேசமுடியாமல்
சிரமப்பட்டு கையை தூக்கி...
Negizhiniyil Nenjam Kondaen 1
நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன்
“கந்தா.. இந்த டைம்க்கு தான் அந்த புள்ள வரும்முன்னு உனக்கு நல்லா தெரியுமா..?”
“அண்ணே.. என்னன்னா இப்படி கேட்டுடீங்க, அந்த புள்ள வர டைம் தான் இது,எனக்கு கன்பார்மா தெரியும்..”
“இல்லண்ணா.. எனக்கு...
Ithaiyak Koottil Aval 19
இதயக் கூட்டில் அவள்
அத்தியாயம் 19
திருவண்ணாமலையில் ஒரு ஹோட்டல் அறையின் கட்டிலில், கால் ஆட்டிக் கொண்டு யாஷிகா படுத்திருக்க.... திலீபன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்
பிரெஞ்சு ப்ரைஸ் தின்று கொண்டே காதில் ஹெட்...
Aaruyirae En Oruyirae 27
அத்தியாயம் – 27
சந்தரும் மற்றவர்களும் திகைப்புடன் கோமுவை நோக்க புன்னகையுடன் தொடர்ந்தார் கோமளவல்லி.
“ஹி ஈஸ் கோபிநாத்... சன் ஆப் கோமளவல்லி...” அழுத்தமாய் அதே நேரம் புன்னகை மாறாமல் மகனை முன்னாள் கணவனுக்கு அறிமுகப்படுத்த,...
Anbum Arivum Udaithaayin 6 2
அன்பரசன் எதிர்கொண்டது இன்னமும் சிக்கலான பிரச்சனை, நண்பர்கள் என்று அவனைச் சுற்றித் திரிந்தவர்களே, "என்ன மச்சி, பாக்கவே மாட்டென்ன, மொத்தமா முடிச்சிட்ட?", "எப்படி இருந்தது?", "அதான் லைசென்ஸ் கட்டிட்டல்ல, என்ஜாய் பண்ணாம.. ?"...
Anbum Arivum Udaithaayin 6 1
அத்தியாயம் 6
ஜாங்கிரியை பிய்த்துப் போட்ட மாதிரி இருந்த அறிவிப்புப் பலகையின் எழுத்துக்களில், சித்தூர் இனிதே வரவேற்றது. இன்னமும் கடந்த காலத்தில் இருந்து மீளாமல், அவனது இருப்பிடம் வந்து சேர்ந்த அன்பரசன், காரை அதற்குரிய...
Mounangal Mozhi Pesaathadaa 4
மொழி-4
“கனவெல்லாம் இல்ல ஆபிசரே! நெசந்தான்!” என்று உரக்கக் குரல் கொடுத்துவிட்டு அவள் குளியலறைக் கதவைச் சாற்றிக் கொள்ள,
“இவள?!” என்று கோபத்துடன் எழுந்து அமர்ந்தவனுக்கு, அவளை என்ன செய்ய வேண்டும்...
Aaruyirae En Oruyirae 26
அத்தியாயம் – 26
அழகாய் பாப் செய்யப்பட்ட நரைத்த முடியுடன் காதிலும் கழுத்திலுமாய் வெண்முத்து பளிச்சிட வெளிநாட்டவர்க்கே உரித்தான ரோஸ் நிற மேனிக்குப் பொருத்தமாய் மிடி போன்ற உடை அணிந்து இதழில் மாறாத புன்னகையுடன்...
Nee En Senthooraa 12
மலர் 12
நித்யாவின் சத்தத்தை காணவில்லையே… என கெளதம் திரும்பி பார்க்கவும் செந்தூரும் திரும்பி பார்த்தான்.
பார்த்த இருவருக்கும் அவள் கட்டிலில் சுருண்டு படுத்திருப்பதை பார்த்து ஒருங்கே புன்னகை தோன்றியது.
"உன் மாமன் பொண்ணு 'திட்டி திட்டி'யே...
Ithaiyak Koottil Aval 18 2
“என்ன மிரட்டுறீங்களா? சரி உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம். ஒரு தடவை என்னை வந்து நேர்ல பார்த்து பேசிட்டு போங்க. அதோட நான் உங்க பக்கமே வர மாட்டேன்.”
“என்னைப் பார்த்தா உனக்கு அவ்வளவு...
Ithaiyak Koottil Aval 18 1
இதயக் கூட்டில் அவள்
அத்தியாயம் 18
இத்தனை நாள் மனைவியிடம் விஷயத்தைச் சொல்லாமல் இருக்கிற குற்ற உணர்வில், வீட்டில் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தவன், இப்போது எல்லாம் சொல்லிவிட்ட நிம்மதியில் மனைவி மகளோடு நேரம் செலவழிக்க எண்ணி,...
Aaruyirae En Uyirae 25
அத்தியாயம் – 25
“ஐஷு டார்லிங்...” குரலில் தேன் தடவியது போல் இனிமையாய் ஒலித்தது ரகுவின் குரல்.
“ம்ம்...” பதிலுக்கு கிறக்கத்துடன் அவன் டார்லிங்கின் குரல்.
தன் நெஞ்சில் பூமாலையாய் கிடந்தவளின் கூந்தலில் விரல்களால் துளாவிக் கொண்டிருந்தவன்...
Thithikkum Puthu Kaathalae 17 2
"எனக்கு இங்க வேண்டாம். பாரின்கே போகலாம். காயத்ரியும் கல்யாணம் முடிஞ்சு பாரின் கிளம்பிருவா. அவ கல்யாணம் அப்புறம் தான நம்ம கல்யாணம்? அவ பின்னாடியே நம்மளும் போகலாம். உங்களுக்கும் அங்க இருக்க தான் பிடிக்கும்னு தெரியும். உங்களுக்கு...
Thithikkum Puthu Kaathalae 17 1
அத்தியாயம் 17
உன்னைக் காணும்
அழகான நிமிடங்கள் கூட
காதல் வரலாற்றில்
பதிந்து போனது அன்பே!!!
"எனக்கு வேணும் டி. நான் கொண்டு போக போறேன். அந்த ஊருக்கு உன்னோட நைட்டி சுடிதாரை எடுத்துட்டு போக முடியுமா? அதனால நீ...
Ithaiyak Koottil Aval 17
இதயக் கூட்டில் அவள்
அத்தியாயம் 17
வெற்றிதான் குழப்பத்தில் இருந்தானே தவிர, ஆதிரை தெளிவாக இருந்தாள். இத்தனை வருட தாம்பத்தியத்தில், அவள் கணவன் என்ன செய்வான் செய்ய மாட்டான் என்று கூடவா அவளுக்குத் தெரியாது.
உடை மாற்றித்...
Nee En Senthoora 11
மலர் 11
கோபத்துடன் வெளியே வந்தவள் மாமனை கண்டு இன்னும் முறைத்தபடி 'விறுவிறு' என வெளியேறினாள்.
நித்யா வெளியே போவதை பார்த்த சுப்பிரமணியன் 'இவ எதுக்கு இவ்வளவு கோபத்துடன் போறா…' என யோசித்தவாறு உள்ளே சென்றார்.
அங்கே...
Thithikkum Puthu Kaathalae 16 2
"இல்லை, நான் கேக்க போற விசயம் அப்படி பட்டது. இப்ப இதை பத்தி பேசுறது என் மகனுக்கே தெரியாது. அவனுக்கு உங்க பொண்ணை தருவீங்களா? கண்டிப்பா கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குவான். அவனுக்கு காவ்யா எங்க...