Mallika S
Thithikkum Puthu Kaathalae 16 1
அத்தியாயம் 16
உன் முகம் கண்ட
ஒவ்வொரு நொடியுமே
தித்திப்பான நினைவுகளே!!!
"ஹ்ம்ம் எனக்கு மட்டும் ஆசையா என்ன? நீ சொல்றததுல ஒரு விசயம் மறுக்க முடியாத உண்மை கலை. சத்தியமா என்னால உன்னை பக்கத்துல வச்சிக்கிட்டே விலகி...
Thiththikkum Puthu Kaathalae 15 2
அதன் பின் இரவு மூவரையும் அமர வைத்து பரிமாறினாள் திலகா. காவ்யா பக்கம் பார்வையை திருப்ப கூட செய்யாமல் சுந்தர் மற்றும் திலகாவிடமே பேசிய படி சாப்பிட்டான் ஷியாம்.
அதை பார்த்து காவ்யாவுக்கு தான் குழப்பமாக...
Thiththikkum Puthu Kaathalae 15 1
அத்தியாயம் 15
நீ என்னுள் ஆழ புதையும்
ஒவ்வொரு நொடியுமே
தித்திப்பான தருணங்களே!!!
"நான் சும்மா தான் மச்சான் சொன்னேன். நீயும் என் தங்கச்சியும் சேர்ந்து சந்தோசமா இருக்கணும். உங்களுக்குள்ள பிரிவே வரக்கூடாது. என் மேல கோபம் இல்லை தான...
Anbum Arivum Udaithaayin 5 2
பின் காலையில் அப்பா அடித்தது, மயங்கி விழுந்தது ஞாபகம் இருந்தது. அப்பா, எப்போதோ சிறுவயதில் அவனை அடித்ததுண்டு, ஆனால் அன்பரசனுக்கு சற்று விபரம் தெரிந்தபின் கை நீட்டியதில்லை. பார்வையில் கண்டனத்துடன், வார்த்தையை சாட்டையாய்...
Anbum Arivum Udaithaayin 5 1
அத்தியாயம் 5
"பாய்ங்.. ", "ஹூம்......", என்ற விதவிதமான ஹாரன் ஒலிகள் பின்னாலிருந்து ஒலிக்க.. தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அன்பரசன் நிகழ்காலத்துக்கு வந்தான்.
போக்குவரத்து நெரிசல் இல்லாத அந்த நெடுஞ்சாலையில்.. இவன் ஒருவன் மாத்திரமே...
Ithaiyak Koottil Aval 16
இதயக் கூட்டில் அவள்
அத்தியாயம் 16
வெற்றி அன்றிரவும் தாமதமாக வந்தவன், பேருக்கு உண்டு விட்டு, அறைக்குள் சென்று, விளக்கை போடாமலே... அலமாரியில் இருந்து மாற்றுடை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குச் சென்று மாற்றிவிட்டு வந்து,...
Kaathal Noolizhai 8 2
அவள் முகத்தில் இருந்தே என்ன கண்டானோ, அவளை தன்னோடு சேர்த்து அணைத்தவன் “எதையும் யோசிக்காம தூங்கு”, என்று சொல்லிக் கொண்டே அவள் தலையை வருடி விட்டான். சிறிது நேரத்தில் சிந்து உறங்கி விட்டாள்.
அவனுடைய...
Kaathal Noolizhai 8 1
அத்தியாயம் 8
எனக்குள் நீ
உறைந்திருக்கும் காரணத்தால்
உயிர் இருக்கிறது
என் உடலில்!!!
எத்தனையோ திரைப்படங்களில் முதலிரவு காட்சிகளைப் பார்த்தாலும் தனக்கென்று வரும் போது நடுக்கம் வந்து விடுகிறது. சிந்துவின் நிலையும் அது தான்.
சிந்து உள்ளே வந்ததும் அவளைப் பார்த்து...
Aaruyirae En Oruyirae 24
அத்தியாயம் – 24
மகன் கோபிநாத்தும், புருஷோத்தமனும் பேசுவதைக் கேட்டு அப்படியே நின்றுவிட்ட கோமளவல்லியின் மனம் சட்டென்று அந்த நாள் நினைவுக்கு செல்ல, அனிச்சையாய் கலங்கத் தொடங்கிய கண்களைக் கடிவாளமிட்டு அடக்கினார்.
“இல்லை... நான் கலங்க...
Kaathal Noozhilai 7 2
சிந்து கிளம்பலாம் என்று சொல்ல, “இரு சிந்து என் அத்தை பிள்ளைங்க கூட போட்டோ எடுக்கல?”, என்று சொல்லி இருக்க வைத்தான்.
“அப்ப அவங்களை கூப்பிடுங்க”
“இப்ப வருவாங்க”, என்று சொன்னவன் அவளை தனியே விட்டு...
Kaathal Noozhilai 7 1
அத்தியாயம் 7
இரு துருவமாய் இருந்தாலும்
நாம் இருவரையும்
ஒரே புள்ளியில்
இணைக்கிறது காதல்!!!
நான்கு மணிக்கே சிந்துவை எழுப்பி விட்டாள் ராணி. எழுந்ததும் குளித்து முடித்தாள். முந்தின நாள் இரவே அனைவருக்கும் சொல்லி விட்டதால் ஒருவர் ஒருவராக வீட்டுக்கு...
Thithikkum Puthu Kaathalae 14 4
"ஓ அப்படியா? ரொம்ப நன்றிங்க தம்பி. இது வரை காவ்யாவை எங்கேயும் தனியா அனுப்புனதே இல்லை. மதி இருக்குறதுனால தான் அனுப்புனேன். ஆனாலும் கொஞ்சம் பயமா இருந்தது. காவ்யா சொன்னா. உங்க வீட்ல...
Thithikkum Puthu Kaathalae 14 3
காலையில் மதி காலேஜ் கிளம்பும் போதே ஷியாமும் கிளம்பி விட்டான். சூர்யா மதியை விடுவதுக்காக காரை எடுத்தவுடன் ஷியாம் சூர்யாவின் பைக்கை எடுத்து கொண்டான்.
மூவரும் கிளம்பினார்கள். "என் பின்னாடியே வா டா. நான் உன்...
Thithikkum Puthu Kaathalae 14 1
அத்தியாயம் 14
காலங்கள் பல சென்றாலும்
அடிமனதில் தேங்கி நிற்கிறது
உன் நினைவுகள்!!!
"என்னை அண்ணனு சொன்னதுக்கு தேங்க்ஸ் மா. ஒரு அண்ணனா இதை உனக்கு வாங்கி கொடுக்கும் போது நீ என்ன சொல்லுவியோ, என்னை திட்டுவியோன்னு பயத்துல...
Thithikkum Puthu Kaathalae 14 2
ஆச்சர்யமாக அவனை பார்த்தாள் காவ்யா. "என்ன முழிக்குற? உங்க வீட்ல என்னை மாப்பிள்ளையா செலெக்ட் பண்ணா உனக்கு என்னை பிடிக்கும் தான?"
"ம்ம்", என்று முனங்கினாள் காவ்யா.
"அப்படியா? அப்ப மட்டும் உனக்கு எதுக்கு பிடிக்கும்?"
"ஏன்னா,...
Thithikkum Puthu Kaathalae 13 2
அப்போது அதில் இருந்து மோகனும், காயத்ரியும் இறங்கினார்கள். அவர்களை பார்த்த உடனே முக ஒற்றுமையை வைத்தே கண்டு பிடித்திருந்தாள் காவ்யா.
"இந்த ஷியாமுக்கு பிள்ளைங்க பொறந்தா கூட அவன் வாரிசுன்னு கண்டு பிடிச்சிரலாம் போல?",...
Thithikkum Puthu Kaathalae 13 3
அவள் பேச்சில் புன்னகைத்தவன் "சரி சரி நீ என் காதலை ஏத்துக்க எல்லாம் வேண்டாம். நல்ல பிரண்டா இரு சரியா? அப்புறம் என் தங்கச்சிக்கு என்னை பிடிக்காது. அவ உன்னை எதாவது கஷ்ட...
Thithikkum Puthu Kaathalae 13 1
அத்தியாயம் 13
என் உயிரின் தாகத்தையே
தீர்த்து வைக்கிறது, தித்திப்பான
உன் இதழ் முத்தம்!!!
பின் காவ்யா குளித்து முடித்து வந்ததும் அனைவரும் கிளம்பினார்கள். இன்று வெகு தூரம் போக வேண்டாம் என்று நினைத்து அருகில் உள்ள இடத்துக்கு...
Nee En Senthoora 10
மலர் 10
மருமகள் சைகை காட்டவும் அமைதியானவர். மகனை பார்த்து விட்டு, "குடித்து விட்டு எங்கே கொண்டு போய் இடித்தானாம்." என வினவினார்.
"இல்ல… மாமா குடிக்க எல்லாம் இல்லை. சொல்லப்போனால் குறுக்காக விட்ட வண்டியை...
Kaathal Noozhilai 6
அத்தியாயம் 6
உயிர் பிரியும்
தருணத்தில் கூட
உன் ஒற்றைப் புன்னகையை
காண ஆசை அன்பே!!!
திருமணத்துக்கு ஐம்பது நாட்கள் இருந்தது. சிந்து சித்தார்த் இருவருக்கும் நாட்கள் மெதுவாக நகர்ந்தது போல் இருந்தது. ராணிக்கோ நாள் நெருங்க நெருங்க பணத்துக்கு...