Mallika S
Anbum Arivum Udaithaayin 8
அத்தியாயம் 8
கிட்டத்தட்ட இருபத்தி நான்கு மணி நேர பிரயாணத்தில் LAX விமான நிலைய டெர்மினலுக்கு மூவரும் வந்து சேர்ந்தனர். கொரோனா அச்சத்தால், ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை என தெளிக்கப்படும் கிருமிநாசினியின் வாசம் மூக்கைத்...
Negizhiniyil Nenjam Kondaen 5 2
அதிலும் சுந்தரனோ, விஷயம் கேள்வி பட்டதில் இருந்து, நெஞ்சை பிடித்து கொண்டு அமைதியாக அமர்ந்தவர் தான், அதற்கு பிறகு எதுவும் பேசவே இல்லை, அவரை பார்த்து, மகளின் நிலைய நினைத்து அழுது.. அழுது.. ...
Negizhiniyil Nenjam Kondaen 5 1
நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் 6
கதிர்.. அஞ்சலியை தூக்கி சென்ற பின்னும், கதிரின் ஆட்கள் அஷோக்கையும், அவனின் ஆட்களையும் விடாமலே சுற்றி வளைத்து நின்றிருக்க, ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அசோக், அவனின் ஆட்களோடு கதிரின்...
Kaathal Noolizhai 11 2
பின் தாயம்மாவுக்கு சரியாகி அவள் வெளியே உள்ள பாத்ரூம் பயன்படுத்திய பிறகு தான் இரவு இவர்கள் கதவு அடைக்க பட்டது. ஆனால் சின்ன சின்ன விஷயங்கள் தாயம்மா மேல் சிந்துவுக்கு வெறுப்பை உருவாக்கியது.
சித்தார்த்...
Kaathal Noolizhai 11 1
காதல் நூலிழை
அத்தியாயம் 11
உனக்கே தெரியாமல்
உன்னைச் சுற்றி வருகிறேன்
என் சூரியன் நீயல்லவா?!!!
“நீ எதுக்கு இதையெல்லாம் கண்டுக்குற? நீ படிச்சு வேலைக்கு போக பாரு சிந்து. அது தான் உன் வாழ்க்கைக்கு நல்லது தங்கம்”
“இந்த டார்ச்சல்ல...
Eppothum Un Ninaivil 2 2
நல்ல உயரமான மரங்களால், நிறைந்திருந்தது அந்த வனம்.
"நீ முன்னாடி நட டா! எனக்கு சுச்சு வருது!", என்று பின் தங்கினான் முகில். "சரி", என்று சொல்லி முன்னே நடந்தான் ராம்.
ஒரு பத்து அடி...
Eppothum Un Ninaivil 2 1
அத்தியாயம் 2
வானவில்லின் வண்ணங்களும்
மலரின் வாசனைகளும் கொண்டவளே
எப்போதும் உன் நினைவில் நான்!!!
"எப்ப டா வந்த?", என்று சாதாரணமாக கேட்ட ராம், அவன் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்திருந்ததும், திடுக்கிட்டு அவன் அருகில் சென்றான்.
"பார்த்திருப்பானோ?", என்ற கேள்விக்கு...
Ithaiyak Koottil Aval 20
இதயக் கூட்டில் அவள்
அத்தியாயம் 20
காலை பதினோரு மணிக்குச் சென்றவர்கள், திரும்பும் போது மாலையாகி இருந்தது. விக்ரமை வீட்டில் இறக்கிவிட்டு வெற்றி நிற்காமல் கிளம்பி விட்டான்.
விக்ரம் வீட்டிற்குள் வந்தவன், கீழே இருந்த பெற்றோரிடம் நின்றபடியே...
Anbum Arivum Udaithaayin 7
அத்தியாயம் 7
"அன்பு, ஒரு சின்ன ப்ராப்ளம், கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?", மறுமுனையில் அறிவழகி.
" ஹ்ஹம். அறிவழகி? சொல்லு பரவால்ல", தூங்கி எழுந்ததில் அன்பரசனுக்கு தொண்டை கரகரப்பாக இருந்தது. அன்பு என்ற அவளது...
Eppothum Un Ninaivil 1 4
"வசந்தி அவன் கிட்ட இப்படி செய்யாத டான்னு சொல்லு வசந்தி,! இந்த பொண்ணு இங்க இருக்கட்டும்னு சொல்லு!", என்றார் மேகநாதன்.
"அவன் சொன்னதுல என்ன தப்பிருக்கு? இவ தப்பானவ தான். இனி இங்க இருக்க...
Eppothum Un Ninaivil 1 3
அங்கே போனில், ஏறக்குறைய அலறினான் ராம், "என்ன டா சொல்ற?", என்று.
"அதை விடு", என்று சொல்லி விட்டு வேறு எதுவோ பேசி விட்டு வைத்தான் முகில்.
குழப்பத்துடனே அவர்கள் வீட்டு கீழே உள்ள, வீட்டு...
Eppothum Un Ninaivil 1 2
அதே நேரம் "எப்படியாவது எனக்கு அவரை பற்றி தெரிந்து விடாதா?", என்று வேண்டி கொண்டிருந்தாள் நேவா.
அழைப்பு மணி சத்தத்தில் பாய்ந்து சென்று அதை எடுத்து "ஹெலோ", என்றாள்.
"நேவா எப்படி இருக்க மா? அழாத...
Eppothum Un Ninaivil 1 1
எப்போதும் உன் நினைவில்
அத்தியாயம் 1
கைகளுக்கு எட்டா நந்தவனப்பூவே
எப்போதும் உன் நினைவில்
புன்னகை பூத்தேன் நான்!!!
ஊட்டி அருகில் இருந்த, ஒரு எஸ்டேட் உள்ளே, முகில் வேந்தனின் கார் நுழைந்தது.
'வேந்தன் எஸ்டேட்ஸ்', என்ற பெயர் பலகையை, அவன்...
Negizhiniyil Nenjam Kondaen 5
நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் 5
“அஞ்சலி.. இன்னைக்கு என்ன பிளான் உனக்கு..?” என்று அஞ்சலியின் “ரூம்
மெட் ரேகா” கேட்க, “ம்ம்.. இப்போதைக்கு ஒன்னும் இல்லை, பட்
வீட்டுக்கு பேசணும், காலையிலுருந்து மூணு டைம் கூப்புட்டுட்டாங்க..”
என்று...
Ennavan 2
பகுதி-2
எங்கிருந்தோ வந்தான்;
என்னவனாக மாறிக்கொண்டிருக்கிறான்!!!
ஏதோ ஒரு வேகத்தில் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டான் ஆதி. அப்பார்ட்மெண்டை விட்டு வெளியே போவதற்குள் அவன் மனம் ஒரு பெரிய போராட்டமே நடத்தியது. என்னதான் கோபம் இருந்தாலும் வீட்டிற்கு...
Negizhiniyil Nenjam Kondaen 4 2
அதனாலே தனக்கு திருமணம் முடிந்தவுடன் தன் தாயுடன் தனியாக சென்றுவிட
நினைத்து இருந்தவன், அதை இன்று லட்சுமி அம்மாவிடம் சொல்லவும் செய்தான்,
அதை கேட்டு அவர் மெலிதாக சிரிக்க, கடுப்பான கதிர்,
“நான் என்ன ஜோக்கா சொல்லிட்டிருக்கேன்..?” ...
Negizhiniyil Nenjam Kondaen 4 1
நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் 4
“அஞ்சலி.. நீ எப்போ என்னதான் சொல்ல வர, ஊருக்கு வரியா..? இல்லையா..? அதை
மட்டும் சொல்லு”, என்ற மீனாட்சியின் கோவமான கேள்வி, அஞ்சலிக்கு
வருத்தத்தை கொடுத்தாலும், “அவளால் எவ்வாறு ஊருக்கு செல்ல...
Kaathal Noozhilai 10 2
அதை புரிந்து கொண்ட சித்தார்த் “இன்னைக்கு குழம்பு நல்லா இருந்துச்சுன்னு அப்பா சொன்னாரு. எங்க பெரியம்மா போன் பண்ணி உன்னைப் பத்தி கேட்டாங்களாம்ம். அவ தான் எல்லா வேலையும் செய்றான்னு அம்மா சொல்லிருக்காங்க”,என்று...
Kaathal Noozhilai 10 1
அத்தியாயம் 10
உன்னுடனான பயணம்
நீண்டு கொண்டே
இருக்க ஆசை
உடலுக்கும் மனதுக்கும்
ஓய்வில்லை என்றால் கூட!!!
அதைப் பற்றிய பேச்சு முடிந்தாலும் சின்ன சின்ன விஷயங்களில் சிந்துவை குறை சொல்லிக் கொண்டே இருந்தார்கள். “பிரிட்ஜ்ல பிளாஸ்டி டப்பா மட்டும் வை....