அத்தியாயம் 19
திருவண்ணாமலையில் ஒரு ஹோட்டல் அறையின் கட்டிலில், கால் ஆட்டிக் கொண்டு யாஷிகா படுத்திருக்க…. திலீபன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்
பார்க்க வாய்ப்பு கிடைத்தால் சில ஆண்களும் விடுவதில்லை. நண்பர்கள் சிலர் ஆர்வமாக என்றால், சிலர் கேலியாகவும் பார்த்தனர். என்னது இந்தக் கண்றாவி என விக்ரம் கூட முறைத்தபடி ஒரு பார்வைப் பார்த்தான். ஆனால் பார்க்காமல் இருந்தது வெற்றி மட்டுமே.