அத்தியாயம் 17
வெற்றிதான் குழப்பத்தில் இருந்தானே தவிர, ஆதிரை தெளிவாக இருந்தாள். இத்தனை வருட தாம்பத்தியத்தில், அவள் கணவன் என்ன செய்வான் செய்ய மாட்டான் என்று கூடவா அவளுக்குத் தெரியாது.
விக்ரம் சென்றதும் ஆதிரையை அழைத்த வனிதா, “அக்கா, நீங்க உண்மையைச் சொல்லுங்க. இவர் திரும்ப எதுவும் கிறுக்குத்தனம் பண்றாரா… நேத்து நீங்க மில்லுக்கு இவரைத் திட்டத்தான் வந்தீங்களா…” எனக் கேட்க,